![Thillai Geetham](/img/default-banner.jpg)
- Видео 64
- Просмотров 76 244
Thillai Geetham
Индия
Добавлен 14 янв 2023
ஆண்டுக்கு இருமுறை மக்களை சந்திக்கும் ராஜா (நடராஜா).
கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடைபெறும். இந்த இரு திருவிழாக்களின் போது மூலவரான ஸ்ரீ நடராஜப் பெருமானே தேரில் எழுந்தருள்வதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் (11.97.2024) சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
Просмотров: 611
Видео
சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை.
Просмотров 21319 часов назад
கோவில் நகரமான சிதம்பரத்தில் தச தீர்த்தங்களில் ஒன்றான திருப்பாற்கடல் குளம் வேங்கான் தெருவில் உள்ளது. இக்குளத்தின் அருகே மாணிக்கவாசகரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட ஆத்மநாதர் கோவில் உள்ளது. மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் என்னும் தேனை,தமிழ் அமுதத்தை அருளிய இடம் இதுதான். இங்கு மாணிக்கவாசகர் திருவாசகத்தை சொல்ல தில்லை கூத்தன் நடராஜப்பெருமாள் அதனை கைப்பட எழுதியதாக வரலாறு கூறுகிறது.வரலாற்று பு...
அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் சிதம்பரத்தில் நடராஜர் குறித்து சொற்பொழிவு.
Просмотров 455День назад
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ஸ்ரீ சிதம்பரேச சத்சங்கம் சார்பில் ஸ்ரீ ஆனந்த நடராஜரின் திருவாதிரை நட்சத்திரத்தில் (05.07.2024) ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் ஆன்மீக பேச்சாளரும், சர்வதேச இந்து பல்கலைக்கழக மேலாண்மை துறை தலைவருமான ஸ்ரீ சுகந்த் கண்ணன் ஸ்ரீ ஆனந்த நடராஜரும், நடராஜர் கோவிலின் சிறப்பும் அதன் பின்னால் உள்ள அற்புதமான அறிவியலும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார...
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்.
Просмотров 67214 дней назад
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நடராஜர் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடைபெறும். ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று (03.07.2024) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு அருகே பஞ்சமூர்த்திகள் எழு...
சிதம்பரத்தில் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் குருபூஜை.
Просмотров 28914 дней назад
தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தில் பல மகான்கள் இங்கு தவமிருந்து இறைவனடி சேர்ந்துள்ளனர்.அப்படி பலகாலம் சிதம்பரத்தில் தவமிருந்து இறைவனடி சேர்ந்தவர் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள். கடலூர் மாவட்டம், சிதம்பரம் கஞ்சி தொட்டி மேற்கு பகுதியில் வடகோடியில் இருக்கும் நந்தவனம் பகுதியில் அவதூத சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதியில் வியாழக்கிழமை, பௌர்ணமி,அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெ...
நெய்வேலி நடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகம்.
Просмотров 233Месяц назад
சிதம்பரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நடராஜர் கோயில்தான்.அதே போல் நெய்வேலி என்று சொன்னாலே நிலக்கரி நிறுவனமும், மிகப்பெரிய நடராஜர் சிலையும் தான் நினைவிற்கு வரும். உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை இங்கு உள்ளது. 10 அடி உயரத்தில் நடராஜர் சிலையும், 7அடி உயரத்தில் சிவகாமி தேவி சிலையும் அமைந்துள்ளது. இக்கோயிலில் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்ற பெயரில் நடராஜப்பெருமான் பளிங்கு சபையில் அருள்பாலி...
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி காவடி ஊர்வலம்.
Просмотров 1,1 тыс.Месяц назад
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நடராஜர் கோயில் உள்ளது.இங்கு ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றவுடன் தோஷ நிவர்த்தி செய்வதற்காக இக்கோயிலில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி சன்னதிக்கு கோவில் தீட்சிதர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு காவடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த...
சிதம்பரம் அருகே திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணப் பெருவிழா.
Просмотров 303Месяц назад
சமய உலகில் புகழ்பெற்ற திருத்தலம் நல்லூர்ப் பெருமணம். சிவலோகம் நல்லூர், முக்திபுரம், ஆச்சாள்புரம் என பல பெயர்கள் இத்தலத்திற்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் கொள்ளிடம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.இத்தலத்தில் திருவெண்ணீற்று உமையம்மை சமேத சிவலோகத்தியாகர் அருள்பாலித்து வருகின்றார். திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தோடு அவர்...
சிதம்பரம் குரு நமச்சிவாயர் கோவிலில் குருபூஜை.
Просмотров 221Месяц назад
திருவண்ணாமலை குகை நமச்சிவாயரின் சீடரான குரு நமச்சிவாயர் தவமிருந்து சமாதி அடைந்த இடமான சிதம்பரம் வேங்கான் தெருவில் அவருக்கு தனிக்கோவில் உள்ளது. குரு நமசிவாயரின் குருபூஜையை முன்னிட்டு அங்குள்ள குரு மூர்த்தத்தில் 22.5.2024 புதனன்று சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. குருபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 May 2024
Просмотров 232Месяц назад
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான தில்லை கோவிந்தராஜர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதன்கிழமை அன்று வைகாசி விசாகம் மற்றும் நம்மாழ்வார் அவதரித்த தினத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கோவில் உற்சவரான சித்திரக்கூடத்துள்ளான் கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
சிதம்பரம் கண்ணங்குடி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்.
Просмотров 360Месяц назад
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப்பெருமாள் அருள் பாலித்து வருகின்றார். இக்கோவிலில் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் 19.05.2024 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவேட்களம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.
Просмотров 2452 месяца назад
தமிழ்நாட்டில் அரவானுக்கு பல கோவில்கள் இருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. ஆனால் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டை கடந்த கூத்தாண்டவர் கோவில் என்றால் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பகுதியில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவில் தான் என முன்னோர்கள் கூறுகின்றனர். இக்கோவில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில்...
தந்வந்திரியை வழிபட்டால் நோய்கள் தீரும்.
Просмотров 2292 месяца назад
கோவில் நகரமான சிதம்பரத்தில் மந்தகரைப் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா துவக்கப்பள்ளி அருகே உள்ள ஆரிய வைசிய சமாஜ் நந்தவன பகுதியில் ஸ்ரீ நகரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தன்வந்திரி சாமிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அமாவாசை அன்றும் தன்வந்திரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
கேலோ-இந்தியா போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Просмотров 3464 месяца назад
About: Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram. பற்றி: தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும். Video details: இந்தியாவில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கேலோ-இந்தியா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து பெண்கள்...
சிதம்பரம் அருகே கிள்ளையில் மாசி மக திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
Просмотров 4614 месяца назад
About: Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram. பற்றி: தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும். Video details: தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளையில் மாசி மக திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மாசி மகத்தன்று அதிகாலையில் இருந்து தீர்த்தவாரிக்கு சிதம்பரம், புவ...
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் மகாபிஷேகம்.
Просмотров 7784 месяца назад
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் மகாபிஷேகம்.
கர்ப்பராட்சம்பிகையை வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும்.
Просмотров 3354 месяца назад
கர்ப்பராட்சம்பிகையை வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள தச தீர்த்தங்கள்.
Просмотров 4395 месяцев назад
சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள தச தீர்த்தங்கள்.
காசிக்கு சமமாக கருதப்படும் திருவாஞ்சியம்(ஸ்ரீ வாஞ்சியம்) திருக்கோவில்.
Просмотров 3725 месяцев назад
காசிக்கு சமமாக கருதப்படும் திருவாஞ்சியம்(ஸ்ரீ வாஞ்சியம்) திருக்கோவில்.
திருநீலகண்ட நாயனாரை இளமைப் பெற செய்த ஸ்தலம்.
Просмотров 5325 месяцев назад
திருநீலகண்ட நாயனாரை இளமைப் பெற செய்த ஸ்தலம்.
திருப்பாற்கடல் தீர்த்த குளக்கரையில் குபேர பைரவர்.
Просмотров 1,7 тыс.5 месяцев назад
திருப்பாற்கடல் தீர்த்த குளக்கரையில் குபேர பைரவர்.
சளி, இருமலை போக்கும் முசுமுசுக்கை கீரை.
Просмотров 2275 месяцев назад
சளி, இருமலை போக்கும் முசுமுசுக்கை கீரை.
சிதம்பரம் சத்திய ஞானசபையில் தைப்பூசப் பெருவிழா.
Просмотров 3285 месяцев назад
சிதம்பரம் சத்திய ஞானசபையில் தைப்பூசப் பெருவிழா.
சங்கு ஓசைக்கு ஏற்ப சத்தம் எழுப்பும் நாய்கள்.
Просмотров 1,9 тыс.5 месяцев назад
சங்கு ஓசைக்கு ஏற்ப சத்தம் எழுப்பும் நாய்கள்.
இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் (அலையாத்தி காடுகள்).
Просмотров 3025 месяцев назад
இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் (அலையாத்தி காடுகள்).
வளம் தரும் தனுர்வியதீ பாதம் தரிசனம்.
Просмотров 1,5 тыс.6 месяцев назад
வளம் தரும் தனுர்வியதீ பாதம் தரிசனம்.
மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் கிராமம்
Просмотров 8646 месяцев назад
மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் கிராமம்
Ohm namasivaya
நமச்சிவாய வாழ்க சிவ சிவ
Arumai.Nandri
🙏🌿🌹சிவ சிவ🐄🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏵️🦣
ஓம் நமசிவாய 🙏
🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏📿🌸சிவாய நம 🔥📿🌹❤❤❤❤❤🎉
Dollars are preferred here over Indian rupees
தில்லை அம்பலத்தானே பகவானே அப்பனே நீயே துணை 🥺🙏🙇🙇🕉️🔜💜❤️
🙏🌿🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🌿📿
🙏🌿🌹சிவாய நம🙏🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤❤🎉
Om Ammayappa Saranam 🙏🙏🙏🙏🙏
Arumaiyana thagaval. Anaivarum payanadaya. Nandri vazhukkal menmelum thagaval thara vendugirom . Aavaludan ungal subscriber.
🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉
Super 👌 👍
ஓம் ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார் உடனுறை தில்லை கோவிந்தராஜ பெருமாளே என் வீட்டுக்கு வா பெருமாளே வந்து பொறுப்பை ஏற்று கொள்
🙏🌿🌹சிவ சிவ🌼🌷🙏❤❤🙏🙏🙏🙏🙏🙏
🙏🌿🌹சிவ சிவ🌼🌷🙏❤❤❤❤🎉
Thanks for watching videos, please share this to your friends and families. if interested please read our articles in www.thillaigeetham.com
Om muruga muruga muruga muruga muruga potri potri potri potri potri
Om namashivaya namaha thiruchitrabalam AUM Sri mahaprriyava thiruvadi saranam
Om namah shivaya
ஓம் நமசிவாய
Aum Namashivaya
Babukku mattum theinchcha koilukku pootu potrupaan
Migavum payanulladhaga irundhadhu.Thidarattum Ungal sevai
Thenanadu udaya sivam potri. Aus.
🙏🙏🙏
🙏🌿🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏❤️❤️❤️
மகிழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது
மிக்க நன்றி. Thanks for watching videos.
மிக்க நன்றி
Nice sir🙏
இந்து மதம் இப்போது filter mode இல் இருக்கு. கழிசடகள் 150 ரூபா மூட்ட பிரியாணி yai கழட்டி விட்டு இந்த புதிய, தீர்க்கமான, நம் தர்மத்தை தானாக உணர்ந்த, புரிந்த, மன தெளிவுடன் மாறி இருக்கும் பல லட்சம் வெளி நாட்டவர்களை உலகமெங்கும் தன் வசமாக்கி அனைத்து கொண்டு வருகிறது. நம் தர்மம் நன்கு படித்த, தெளிவான, அமைதியான, நல்ல உள்ளங்கள் கையில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இதை நாம் வலு படுத்த வேண்டும். வாழ்க பாரதம். வாழ்க இந்து தர்மம். ஓம் நம சிவாய
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumaiyana Katchi its good to see
Veli naattu pengalai punara asai ullathu avargalai epdi adaitavathu
What? 😵
முப்பது நாள் உன் மலத்தை saapidu
Om namashivaya
எல்லாம் ஒரு நடிப்பு நம்பி விடாதீர்கள் வெள்ளைகாரர்களை பார்தத்ததும்
Aha..arumaiyaga kelo Indiavil vetrikandavargalai kondadiya vidham, edit seidhu anaivarukkum kondu sendra vidham anaithum paratta vendiyavai. Nandri
Sanatan 🙏🙏🙏
still temple not issuing archana tickets?
Om sivs siva
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
Makalimajimmji
Mahabishegam sirappaga thoguthu vazhangiyadharku nandri
நன்றி. Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for the constant support.
❤வாழ்த்துக்கள்
நன்றி. Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி. Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
Arumai.❤❤❤
நன்றி. Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for the constant support.