தந்வந்திரியை வழிபட்டால் நோய்கள் தீரும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கோவில் நகரமான சிதம்பரத்தில் மந்தகரைப் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா துவக்கப்பள்ளி அருகே உள்ள ஆரிய வைசிய சமாஜ் நந்தவன பகுதியில் ஸ்ரீ நகரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தன்வந்திரி சாமிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அமாவாசை அன்றும் தன்வந்திரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

Комментарии • 1

  • @balasaraswathiadhivarahan5403
    @balasaraswathiadhivarahan5403 2 месяца назад

    Arumaiyana thagaval. Anaivarum payanadaya. Nandri vazhukkal menmelum thagaval thara vendugirom .
    Aavaludan ungal subscriber.