கர்ப்பராட்சம்பிகையை வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    தமிழ்நாட்டில் சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் தரிசிக்க வேண்டிய மகத்துவமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் தரிசிக்க வேண்டிய கோவிலான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திருக்கருகாவூரில் மிகவும் தொன்மையான புகழ்பெற்ற அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இக்கோவில். தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும்,கும்பகோணத்திற்கு தென் மேற்கில் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து செல்வதானால் வடகிழக்காக அதே அளவு தூரத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...

Комментарии • 2

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 месяцев назад +1

    🌷சிவாய நம🙏❤🙏🙏🙏🙏🙏🙏📿

    • @thillaigeetham
      @thillaigeetham  6 месяцев назад

      நன்றி.
      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for the constant support.