சங்கு ஓசைக்கு ஏற்ப சத்தம் எழுப்பும் நாய்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    பைரவர் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒருவர் ஆவார். பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் கீழகோபுரம் அருகே ஸ்ரீ விட்டவாசல் பைரவர் சன்னதி உள்ளது. இந்த பைரவர் சன்னதி வளாகத்தில் எப்போதும் நிறைய நாய்கள் வலம் வருவது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் சிவபக்தர் வைத்தியநாதன் தினம்தோறும் மாலையில் நடைபெறும் கால பூஜையின் போது சங்கு ஊதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கால பூஜை முடிந்தவுடன் வைத்தியநாதன் விட்ட வாசல் பைரவர் முன்பு சிறிது நேரம் நின்று சங்கு ஊதுவார். அப்போது அங்குள்ள நாய்கள் சங்கு ஓசைக்கு ஏற்ப சத்தம் எழுப்புவது மிகவும் வினோதமாக உள்ளது.இதனை பார்க்கும் பக்தர்கள் பரவச நிலைக்கு செல்கின்றனர். பின்னர் வைத்தியநாதன் பைரவர் சன்னதியில் உள்ள நாய்களுக்கு பிஸ்கட் வழங்கி செல்கிறார். இதனை தினந்தோறும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை நேரத்தில் இந்த காட்சியை பார்க்கலாம்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...
    --------------------------------------------------------------------------------------------------------------------------------
    Related Bhairavar RUclips video in thillaigeetham:
    • சிவபுரி பைரவர் கோயில்.

Комментарии • 13