ஜி அருமை சிறப்பு,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை பற்றி அருமையாக கூறினீர்கள் ஒரு ஒரு சிறிய திருத்தம் துப்பூர் இல்லை தும்பூர் நாகாத்தம்மன் கோவில் விழுப்புரத்திலிருந்து 10 கிலோமீட்டர் செஞ்சி சாலையில் உள்ளது. மக்கள் நலனுக்காக உங்கள் சேவை சிறப்பு வாழ்த்துக்கள் ஜி
Adhi thiruvarangam temple very powerful god it's located in kallakurichi district but easy to approach from chennai vellore bangalore people tiruvannamalai to temple just 22 kms (via manalurpet) morning 6 am to night 8 pm full day open for darsan at that same time it's very remote village bus facility is very less (catch auto at Manalurpet )
செய்த கர்ம பலன் தீரும் வரை எல்லாம் அனுபவித்தே தீரவேண்டும்.கடவுளை நம்புங்கள்.ஜோதிடத்தை அல்ல.உண்மையான ஜோதிடர்கள் இன்று 0.1. சதவிகிதமே உண்மையாக உள்ளனர்.மற்றதெல்லாம் வசூல் மட்டுமே
நன்றி ஐயா.விழுப்புரம் அருகில் 23 கிமீ தொலைவில் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் தடுத்தாட்கொண்ட ஸ்தலம் பாடல் பெற்ற ஸ்தலம் திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீ மங்களாம்பிகை கிருபாபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள் சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
லக்கினத்தில் இருந்து 8ஆம் பார்வையில் சனியும், 7ஆம் பார்வையில் சனியும் சுக்கிரனும் இருந்தால் என்ன பலன் இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து இதனை பற்றி கூருங்கள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கலெக்டர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோவில் உள்ளாட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்திலும் எத்தனை எத்தனை கோவில்கள்.மக்கள் துன்பம் தீர்ந்தபாடில்லை.நடக்காத ஒன்றை சொல்கிறீர்கள்.மக்கள் ஏமாறட்டும்.
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள் சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள் சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
Sir Villupuram district arakandanallur po pin 605752 sri swauthariya kanagabikai uda adhulyanatheswer temple and andhile Lakshmi Narasima temple and thirukoliur verateswer temple iirukku sir
Chennai - திருவள்ளூர் - சிறுவாபுரி முருகன் கோவில் க்கு போங்க, அங்க உள்ள மரத்தடியில் கல் இருக்கும் அந்த கல்லை அங்கயே ஒன்னு மேல் ஒன்னு அடுக்கி வச்சிட்டு முருக னுக்கு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க, கண்டிப்பா நடக்கும், எனக்கு நடந்தது,நான் சொல்லி என் friends கும் நடந்தது, போக முடிந்தால் ஒரு தடவ போய்ட்டு வாங்க, முடியல ன்னா இருக்கிற இடத்தில் இருந்து வேண்டிக்கோங்க But வீடு ரெடி ஆனதும் அந்த கோவில் க்கு போ ய் நன்றி சொல்லிட்டு வரணும்
@ramani kanaga சிதம்பரம் அடுத்த சீர்காழி அருகே உள்ள திருமணஞ்சேரி ஊரில் உள்ள கோவிலுக்கு உங்கள் குடும்பத்துடன் சென்று அர்ச்சனை செய்யுங்கள். விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் முடிந்தும் நீங்கள் இருவரும் அந்த கோவிலுக்கு மீண்டும் சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.
லஷ்மி குமார் அவர்களுக்கு கலத்தர தோஷம் உள்ளபெண்ணிற்கு கலத்தர தோஷம் உள்ள பையன் ஜாதகத்தை இணைத்தால் நல்லது .கலத்தர தோஷம் என்றால் இரண்டுதரம் கல்யாணம் செய்ய வரும் ஆண் பொதுவாக இரு தரம் கல்யாணம் செய்து கொள்வார்கள். பெண்ணுக்கு இதுபோல் தோஷம் இருந்தால் அதே அமைப்பு உள்ள ஜாதகத்தை பொரூத்த வேண்டும்.இல்லை என்றால் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்வார்கள்.
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள் சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
அறிவுக்கு ஏற்றது. மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளாச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுங்கள். யார் சொல்லி இருந்தாலும்.. எங்கு படித்திருந்தாலும்.... உன் அறிவுக்கும்.. பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. மூட நம்பிக்கையை மக்களிடம் பரப்பி பிழைப்பவா்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் 🙏🙏🙏
ஜி அருமை சிறப்பு,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை பற்றி அருமையாக கூறினீர்கள் ஒரு ஒரு சிறிய திருத்தம் துப்பூர் இல்லை தும்பூர் நாகாத்தம்மன் கோவில் விழுப்புரத்திலிருந்து 10 கிலோமீட்டர் செஞ்சி சாலையில் உள்ளது. மக்கள் நலனுக்காக உங்கள் சேவை சிறப்பு வாழ்த்துக்கள் ஜி
Super.
நன்றி அய்யா. பல பேருக்கு தெரியாத விசயத்தை ரெம்ப அழகாக சொன்னீர்கள். நான் அந்த பகுதியில் வசிப்பவர் என்பதால் பெருமை..
Uuuuuuu
அன்னியூர் கோவிலுக்கு ஊருக்கு link கொடுங்கள். நன்றி
3:40
Epdi povathu, all dosam sari aguma sollungal
கோடான கோடி நன்றிகள் ஐயா
பாவங்கள் கழிவதும் இல்லை புண்ணியங்கள் அழிவதும் இல்லை விதிப்படி விதைத்தது நடந்தே தீரும்
Correct haa sonnibga
ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
🎉
He does good things thanks to him
Adhi thiruvarangam temple very powerful god it's located in kallakurichi district but easy to approach from chennai vellore bangalore people tiruvannamalai to temple just 22 kms (via manalurpet) morning 6 am to night 8 pm full day open for darsan at that same time it's very remote village bus facility is very less (catch auto at
Manalurpet )
Thanks for yr information 🙏
Hai brother,👍
கள்ளக்குறிச்சியில் இருந்து எப்படி எந்த வழியில் செல்வது எத்தன km.. நேரடி பேருந்து உள்ளதா??
@@SelvamSelvam-zf9iy 1 hour drive from kallakurichi sir
Thank you
அற்புத தகவல் சார் மிக்க நன்றி🙏
நன்றி ஐயா!
நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
Mn
Villupuram koliyanur valieshwaran kovil is most famous kovil because vali dhavam panna idam
அனைத்து தோஷம் போக சுடுகாடு தான் போகணுன்டா
😂
❤❤❤❤❤❤❤❤❤
Nee seekiram po
😁😁😁😁😁😁😁
Adhi Thiruvarangam
Mailam Murugan
Melmalaiyanur Angala Amman
Munnur Adalvalleeswarar
Achiruppakkam
Thiruvaamathur Abhirameswarar
Poovarasankuppam, Parikkal, Singirikkudi Lakshmi Narasimha
🌺 Nandrigal 💐💐🙏
Vanakkam Sir, enga ooraana Anniyur Koil Patri sonnadarkku Milka Nandri
Aiyya Very Hearty Happy Great AM Raamanaadheshwarar And Tirupura Sundhari Thaayar Anniyur Dharshan Amsam Vaazhha Nalamudan
செய்த கர்ம பலன் தீரும் வரை எல்லாம் அனுபவித்தே தீரவேண்டும்.கடவுளை நம்புங்கள்.ஜோதிடத்தை அல்ல.உண்மையான ஜோதிடர்கள் இன்று 0.1. சதவிகிதமே உண்மையாக உள்ளனர்.மற்றதெல்லாம் வசூல் மட்டுமே
Very true
arumaiarumai
Correct and true
Unmai
சரியா சொன்னீங்க
நல்ல பதிவு
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏👍👌
Thank you GURUJI
05:51 ஆதி திருவரங்கம் கோவில் ❤
வாழ்த்துக்கள்.
Thanks. Sir. Congratulations.
திருவெணணைநல்லூர் ,திருநாவலூர் மிஸ்ஸிங்சார்
Tiruvannamalai pakkam om namo narayana🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா.விழுப்புரம் அருகில் 23 கிமீ தொலைவில் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் தடுத்தாட்கொண்ட ஸ்தலம் பாடல் பெற்ற ஸ்தலம் திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீ மங்களாம்பிகை கிருபாபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
anniyur temple which place you tube potta not found tell me dhelvi phone no please
Thanks
திரிபுரசுந்தரி ராமநாதீஸ்வரர் அன்னியூர்🎉🎉🎉
நன்றி ஐயா
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
நன்றி ஐயா 🙏 சிறப்பு
Sir pithru dhosam neenga poga vendiya kovil.....
அருமை. ஐயா
Sir Thank you so much for sharing ….
லக்கினத்தில் இருந்து 8ஆம் பார்வையில் சனியும், 7ஆம் பார்வையில் சனியும் சுக்கிரனும் இருந்தால் என்ன பலன் இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து இதனை பற்றி கூருங்கள்
Om namo narayana.
😊
Nandri ayya!
🙏🙏🙏சார்
Super information sir
Vangayam
Amma.. Sivan kovilil entha kovilil ambalukku simmam vaganamaga irukkirathu.. Plz answer therinja sollunga..
Mithunam Rasi. Guru Bhagvan is both பாதகாதிபதி and மாரகாதிபதி. குரு தசை படு மோசமாக இருந்தது.
Gopalpuram only
Sir mathuru thosam, parigaran sollunga sir. Manthi illai, mathuru thosam.
Poorattathi natchathram .... have to go to which school sir
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கலெக்டர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோவில் உள்ளாட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்திலும் எத்தனை எத்தனை கோவில்கள்.மக்கள் துன்பம் தீர்ந்தபாடில்லை.நடக்காத ஒன்றை சொல்கிறீர்கள்.மக்கள் ஏமாறட்டும்.
@@SathyaSathya-bg7ed அதுதான் மூட நம்பிக்கை.
@@vairavanmariappan559 apuram life long kastam mattum thana
@@SathyaSathya-bg7ed காண்பதெல்லாம் கனவு.சீக்கிரம் முழிங்க.
மக்களை ஏமாற்றித்தான் பிழைப்பதுதான் ஆன்மீகம், ஜோதிடம்
Nandrigal pala sir
Nandrigal pala sir .🙏🙏
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
Nandri sir
Sorry which temple sir
Om Namo Narayana
Thanks Shelvi sir 🙏🏻
சொன்ன சொல்லில் நிற்காதவர் மீண்டும் கதை சொல்கின்றர்
False
Sir Villupuram district arakandanallur po pin 605752 sri swauthariya kanagabikai uda adhulyanatheswer temple and andhile Lakshmi Narasima temple and thirukoliur verateswer temple iirukku sir
Thanks sir
N,p, srinivasan 🎉🎉🎉
Pala murai sella bakkiyam kidachikondirukirathu
Palan epdi😊
எந்த கோவிலுக்கு நீங்க போனாலும்....நல்ல எண்ணம் இல்லை என்றால்...Total waste.
Nala enom irknldhn ipdi irkom
Keta enom irkvnglm nldhn irknga
@@vanithavijayakumar7419 wait and see the result...
@@vanithavijayakumar7419 for sometime only
இது சரிதான் ஆனால் பெண்கள் உடையில் மாற்றம் தேவை சில பெண்கள் மட்டுமே
Pitru dosam remedies soluka sir
கேது திசையில் குழ்ந்தை பிறந்தால் என்ன பண்ணு சார் மேஷம் ராசி மிதுனன் லக்கினம்
coimbatore la rnthu epdi porathu?
Sir Nangal madurai il erugurom yenga ooru pakathil ulla kovil erunda solunga thosam neenga
உத்தரகோசமங்கை சிவன் கோவில், ராமநாதபுரம் மாவட்டம்.
திருப்பாசேத்தி அழகிய நாதர் சிவ ஆலயம். மதுரை to மானாமதுரை கோவில். எல்லா தோஷத்தையும் போக்கும்.
Nanga pollachi la irukom engalku oru kovil sollunga all dosam sari aga
ஐயா ஆதிதிருவரங்கம் என்பது மணலூர் பேட்டை தானே
Nanri guruji 🙏
Aiya manaparai and kulithalai famous temple sollunga aiya
Am 40 yrs old. Well settled. Not yet married. Wats the parigaram for that??
Sri kalki bhagavan sami prayer pannunga
ஓம் சிவாய நமக 🙏
Tara dosham pathi soluga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏sir
Arulala Perumal temple, Munnur
ரஜினி அரசியலுக்கு வரலன்னா ஜோதிடம் பார்க்கறத விட்டற்றேன்னு சொன்னவர்தானே நீங்கள் .... ஆகையால கொஞ்சம் வாயை மூடறீங்களா ...
Sonnathu oru kutrama
சிந்தித்து அறிவுப்பூர்வமாக ஓட்டு போடும் அனைவரும் அரசியலில் இருக்கிறார்கள்
ஆதித்ய குருஜி 2017 ல் மாலை முரசு கட்டுரையில் ரஜினி அரசியல் பிரவேசம் சாத்தயம் இல்லை என்று தீர்க்கமாக சொன்னார் ...
@@kumarbalasubramanian9574 மானம் அறிவு உள்ளவனுக்கு குற்றம், இல்லாதவனுக்கு ..............
Nandri 🙏
இவ்லொ சொல்ர கண்ணடிக்கிரத நிருத்த எந்த பரிகாரம் தெரிஞ் அத பண்னு
🙏🙏..
தமிழ்நாட்டின் இந்துக்கள் திமுக கட்சிக்கு ஓட்டு போடும் வரை எந்த கோவிலுக்கு சென்றாலும் எந்த பவமும் தீராது. பாவம் தொடரும்.
பிஜேபி ஒட்டு போட்டால் ஏழு தலைமுறைக்கு பாவம் சேரும்
😊
குடும்பம் மற்றும் வாரிசுகளும் கஷ்டப்பட வேண்டும்.
நீங்க உ.பி, வட நாட்டு சென்று வருங்க. முருகன் உங்களை நல்வழி படுத்த வேண்டும் ஓம் சரவண பவ நமோ
Endha poramboku ku vote potalum Pavam theeradhu da Venna
Thanks appa
துபூர் இல்லை தும்பூர்
வீடு கட்ட எவ்வளவு முயற்ச்சித்தாலும் நிறைவேற வில்லை.
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்,வயது 58.
எந்த கோயில் வழிபட வேண்டும்.
தயவு செய்து கூறுங்கள்.
Chennai - திருவள்ளூர் - சிறுவாபுரி முருகன் கோவில் க்கு போங்க, அங்க உள்ள மரத்தடியில் கல் இருக்கும்
அந்த கல்லை அங்கயே ஒன்னு மேல் ஒன்னு அடுக்கி வச்சிட்டு முருக னுக்கு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க,
கண்டிப்பா நடக்கும், எனக்கு நடந்தது,நான் சொல்லி என் friends கும் நடந்தது,
போக முடிந்தால் ஒரு தடவ போய்ட்டு வாங்க, முடியல ன்னா இருக்கிற இடத்தில் இருந்து வேண்டிக்கோங்க
But வீடு ரெடி ஆனதும் அந்த கோவில் க்கு போ ய் நன்றி சொல்லிட்டு வரணும்
@@akilaanand843 மிக்க நன்றி சகோதரி/சகோதரர்
@@ammakanakku551 thx amma🙏🙏🙏
Anna marriage ...ennum nadakkala...migavum veathanai ...solluga bro eantha kovil
@ramani kanaga சிதம்பரம் அடுத்த சீர்காழி அருகே உள்ள திருமணஞ்சேரி ஊரில் உள்ள கோவிலுக்கு உங்கள் குடும்பத்துடன் சென்று அர்ச்சனை செய்யுங்கள்.
விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் முடிந்தும் நீங்கள் இருவரும் அந்த கோவிலுக்கு மீண்டும் சென்று வாருங்கள்.
நல்லதே நடக்கும்.
நி சொலரத பாத்தா வாழ்வில் வீட்டுக்கே முடியாதுபோல கோயுலு கோயுலாதா சுத்தணு பணம் உண் அப்ணா தருவா
இதாவதுசொல்லறது உண்மையா இருக்கனும் ரஜினிக்கு சொன்னமாதிரி ஆகாதுல்லே முதலமைச்சர் ரஜினிகாந்த் எப்போ வருவார்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌞
சார்ர் சர்வரக்க்ஷா எந்திரம்
மரந்துட்டீங்களா
கோவில் OK. ஆனால் ஜோதிடத்தில் ரீல்தான்.
Salathosam cold fever theera kovil
Modi TEMPLE its right
வணக்கம். ஐயா. கலத்துரதோஷம் என்றால் என்ன?. ஒரு பெண் ஜாதகத்தில் கலத்துரதோஷம் இருந்தால் எப்படி திருமணம் செய்வது. விவரம் தரவும். வாழ்க வளமுடன்.
லஷ்மி குமார் அவர்களுக்கு கலத்தர தோஷம் உள்ளபெண்ணிற்கு கலத்தர தோஷம் உள்ள பையன் ஜாதகத்தை இணைத்தால் நல்லது .கலத்தர தோஷம் என்றால் இரண்டுதரம் கல்யாணம் செய்ய வரும் ஆண் பொதுவாக இரு தரம் கல்யாணம் செய்து கொள்வார்கள். பெண்ணுக்கு இதுபோல் தோஷம் இருந்தால் அதே அமைப்பு உள்ள ஜாதகத்தை பொரூத்த வேண்டும்.இல்லை என்றால் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்வார்கள்.
உன் பாட்டன் இதையெல்லாம் செய்தாரா
இத்த கும்மிட்டா எல்லா திருண்ணு சொல்ர ஆணா காலயுல இத்த பாரு இரவில் அத்தபாரு ண்ணு சொல்ர உணக்கு வாய் இருக்குண்ணு யுடீபில் வாய்ல வந்தத பேசுவியா
Neengathan Ravinia arasiyakukku varuvar என sonnathu
I am dhamodaran, 05 05 06 1968
Birth place mañgalagiri Andhra 12.30 time
Valvetti illa ithay pozappu,
🤔😀😂
யாரெல்லாம் சகல சௌபாக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் மட்டும் இதை பாருங்கள்
சக்தி கணபதி மூல மந்திரம் 1008 முறை
ruclips.net/video/w_PjZdHjZmg/видео.html
கண்னடிகாம பேசும்
ஜோதிடநாதேரிகளேதோசங்களைஉருவாக்குவதேஉங்களைப்போன்றவர்கள்முதலில்ஜோதிடனின்நாக்கைஅறுக்கவேண்டும்
நி பேசரத பாத்தா லுசு மாரி இருக்கு
கத சொல்லாத
He is fraud no 1
சொல்லுவதெல்லாம் பொய்
அறிவுக்கு ஏற்றது. மக்களுக்கு
நன்மை பயப்பது, மக்களின் அறிவை
வளாச்சியடையச் செய்வது எதுவோ
அதைப் பற்றியே பேசுங்கள்.
யார் சொல்லி இருந்தாலும்..
எங்கு படித்திருந்தாலும்....
உன் அறிவுக்கும்..
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.
மூட நம்பிக்கையை மக்களிடம் பரப்பி பிழைப்பவா்
Om namasivayam