ஏன் இத்தனை கடவுள்களை வணங்கியும் வாழ்வில் முன்னேற்றமே இல்லை? Worshipped many Gods but no progress?
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- நம்மில் பலரும் சொல்லும் ஒரு விசயம் எல்லா கடவுள்களையும் கும்பிட்டாச்சு ஆனால் வாழ்க்கையில் எந்த வித மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை என்று.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவினை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அளித்துள்ளார்கள்.
ஆத்ம ஞான மையம்
எவ்வளவு கஷ்டங்களை கொடுத்தாலும் முருகன் கிட்ட வேண்டிக் கொண்டு இருக்கேன். அப்பன் முருகன் ஒரு நாள் நல்லதையே செய்வார் என்கிற நம்பிக்கையில் தான் வாழ்வேன்.
நிச்சயம் நீங்கள் நம்பிய முருகன் அருள் தருவார். அனுபவம்
இந்தகருத்துசரிஆனால்எனக்குஓருஎண்ணம்இருக்கு.கருமவினைஓன்றுஉண்டு.அதற்குபிறகுதான்தலைஎழுத்து.இதைமாற்றிஅமைக்கமுடியாது.இதைஎல்லாம்கழித்துபிறப்புஇல்லாமால்இருக்க அன்புநேர்மைஒழுக்கம்செய்தசொய்ல்க்குஉதவும்மனம்இதற்குசோதனைசெய்ஆனால்என்னுடன்இருஎன்றுதான்வோண்டிக்கொள்வேன்இதுதான்என்நம்மிக்கை
En appan murugan than enaku ellame ... murugar enaku ethum pannala ennum analum na avara namuren
Murugha murugha om Saravana pava
நானும்
இந்த பதவு எனக்காக போட்ட பதிவு மாதிரியாக உள்ளது அம்மா என்னவென்றால் இரண்டு நாள்களாக எனக்குள் ஒரே குழப்பமாக இருந்தது கடவுள் ஏன் இவ்வாறு நம்மை சோதிக்கிறார் .என்று அதற்கு நீங்கள் போட்ட இந்த பதிவு கடவுள் உங்கள் மூலமாக எனக்கு சொன்ன மாதிரி இருந்தது அம்மா மிக்க நன்றி உங்களுக்கும் அந்த கடவுளுக்கும்
என் அப்பா முருகனை தான் அம்மா நம்புகிறோம் அம்மா. என்ன கஷ்டம் வந்தாலும் அவரை நாங்கள் விடுவாதாக இல்லை என் ஐயன் தான் அனைவர்க்கும் எங்களுக்கும் என்றும் துணையாக இருப்பார் என்று நம்புகிறோம். அவரை மட்டும் தான் நாங்கள் நம்புகிறோம் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு போட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு..... கோடான கோடி நன்றிகள் அம்மா
ஏதோ ஒரு மன குழப்பதுல இருக்கும்போது நீங்க சொல்ற மாதிரி கடவுள் யாரோ ஒருவர் மூலமாக நமக்கு நல்லதை செய்றாரு.... இப்போ நா ஒரு மன குழப்பதுல இருக்கும்போது என் அப்பன் முருகன் எனக்காக உங்கள அனுப்பி இந்த பதிவை போட வச்சிருக்காரு உங்கள் வாக்கு என் அப்பன் முருகனின் வாக்கு... ரொம்ப நன்றி அம்மா ❤️❤️❤️
என் முருகனை தான் நான் முழு மனதுடன் நம்பிக் கொண்டிருக்கிறேன் அம்மா அவர் எனக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும் என் உயிர் முருகனே சோதனை கொடுத்தாலும் காப்பாற்றுவார் என் முருகன்
மிகப் பெரிய இக்கட்டை சந்திக்க நேர்ந்தது.திருப்பதிக்கு சென்றிருந்தோம்.அவனிடம் ஓவென கதறிக் கதறி அழுதேன். ஊருக்கு திரும்பிய மறுநாளே வழி கிடைத்தது.இக்கட்டிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தோம்.பேசும் தெய்வம் வெங்கடேசன்.ஹரிஓம் நாராயணாய.🙏🏼🙏🏼🙏🏼
சரியான நேரத்தில் மிகவும் நல்ல பதிவு அக்கா.எனது மனநிலையும் இப்படிதான் இருக்குது இப்போது தெளிவு வந்தது நன்றி
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்...
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அம்மா நானும் என் அப்பன் சிவபெருமானை இறுகப் பற்றிக் கொண்டு விட்டேன், அவரும் எனக்கு அருள் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் சொன்ன அனைத்தும உண்மை. நன்றி🙏🙏🙏 ஓம்சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻
"அன்பு சகோதரி அவர்கள் தெரிவித்திருக்கும் ஆன்மீக தகவல்கள் மிகவும் அருமை! இந்த ஐயப்பாடு எனக்கும் பல வருடங்களாக இருக்கின்றது என்பது உண்மை தான்!நான் வணங்கும் எல்லா தெய்வங்களிடம் இந்த கோரிக்கை வைப்பதும் உண்டு! என் வாழ்க்கையில் பல சோதனைகள்;வேதனைகள்;பிரச்சினைகள் என்று இன்றும் உள்ளது! நான் மிகுந்த மனக்குழப்பத்துடன் இருந்த எனக்கும் சகோதரி அவர்கள் சொன்ன விஷயங்கள் இப்போது பயனுள்ளதாக உள்ளது! நன்றி சகோதரி "!!
இன்று போட்ட பதிவு எனக்காகவே போட்ட பதிவு குழப்பத்தில் இருந்து தெளிந்து விட்டேன் நன்றி கோவிந்தா, கேசவா, மாதவா, கோதண்டராம, ரிஷிகேசவா, ஸ்ரீதரா.... நன்றி நன்றி நன்றி.... உங்கள் வீடியோ இன்று எனக்கு வழிகாட்டிவிட்டது அம்மா 🙏🏼🙏🏼
கர்மா வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது , ஆனால் கடைசியில் காப்பாற்றி விடுகிறார். இருப்பினும் முருகனை வழிபடுவதை நிறுத்தவில்லை.
ரொம்ப மனக்குழப்பம் இருந்தது அம்மா சரியான நேரத்தில் உங்கள் பதிவுகள் எனக்கு மனநிறைவு தந்து என் முழுமுதற் கடவுளான முருகனை இன்னும் பற்றி கொள்ளவேண்டும்
எல்லோருடைய கஷ்டங்களுக்கும் ஒரு ஆறுதலாக இந்த பதிவு இருக்கும் என்பது உறுதி.. நீங்கள் நன்றாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.. நன்றி அம்மா
நன்றி அம்மா தற்போதைய என் மனதை இழந்து கொண்டிருக்கிற கூடிய இந்த கேள்விக்கு என் கண்ணில் காண்பதற்கு உங்களுக்கு அந்த கடவுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
அம்மா வணக்கம் .இந்த பதிவு மிகவும் நம்பிக்கைக்குரிய பதிவு . மிகவும் ஆறுதலாக இருந்தது.மிக்க நன்றி 🙏🙏🙏
எல்லாகவலைகளும்ஒரு நாள்தீரும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை யில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.உங்கள் பதிவு மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கு அம்மா.இறைவன் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறேன்அம்மா ..
எனக்கு டெலிவரியின்போது வலியால் மிகவும் துடித்தேன்.அப்பொழுது என் அப்பனான ஈசன் சிவனை அழைத்தேன். உடனே எனக்கு குழந்தை பிறந்துவிட்டது. மறக்கவே முடியாத ஒரு நினைவு. ஓம் நமச்சிவாய
Enakkum entha negalvu natanthathu om namasivaya
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !மிக நம்பிக்கை ஊட்டும் பதிவு அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏
வாழ்க்கையில் ஒரு மனிதனை வழி நடத்தி செல்வது நம்மிடம் உள்ள நம்பிக்கை மட்டும் தான் நன்றி சகோதரி 🙏
ரொம்ப தெளிவாக எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று சொன்னார்கள் அம்மா நன்றி. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அறிவுரை அளித்ததற்கு நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க
வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்வது உண்மை. நாங்கள் இதை உணர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு துன்பங்கள் வருகிறது அது நாங்கள் செய்த கர்ம வினை என்று புரிந்து கொள்கிறோம். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் என் அப்பனை மட்டும் விடுவதில்லை. நீங்கள் சொல்லும் போது எனக்கு கண்ணீர் தான் வந்தது. ஆனால் சமீபத்தில் என்னால் சரியாக பூஜைகள் செய்ய முடிவதில்லை. ஆனால் ஓம் நமசிவாய எனும் வார்த்தையை மட்டும் விடுவதில்லை. என் அப்பன் அருளால் இதுவும் கடந்து போகும்.நீங்கள் இதை படிப்பீங்களா என்று எனக்கு தெரியாது. எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நான் ஒரு முறையாவது உங்களைப் பார்க்க வேண்டும். இந்தளவுக்கு தெளிவு வந்தது உங்களால். என்னுடைய மானசீக குரு நீங்கள். நன்றி சகோதரி. வணக்கத்துடன்
லஷ்மி சீனிவாசன்.
மிகவும் நன்றி அம்மா மிகச் சரியான நேரத்தில் இறைவன் இதை உங்கள் மூலமாக எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா சோதனைகளை கடந்தவர்களால் சாதனைகளை படைக்க முடியும்
உங்களுடைய வார்த்தைகள் என் மனத்திற்கு அருமருந்தாக உள்ளது அம்மா. தெய்வமே உங்கள் வடிவில் நேரில் வந்து ஆறுதல் சொன்னது போல் உள்ளது அம்மா...
அம்மா ரொம்ப நல்ல பதிவு நான் அவ்வளவு மனக் கஷ்டத்தில் இருந்த போது வேறு யாரையும் நம்பவில்லை நான் கும்பரை எம்பெருமான் நான் கும்பர் அம்மன் சாமி மட்டும் எனக்கு துணையா இருந்தாங்க நான் கும்பிடுறேன் எனக்கு துணை இல்லைன்னா நான் நேரத்துக்கு உயிரோடு இருக்க மாட்டேன் நான் கடவுளை மட்டும் தான் நம்புறேன் சாமி கடவுளை விட்டா எனக்கு யாரும் இல்லை நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி
நன்றி அம்மா மனதில் சில குழப்பங்கள் இருந்தது அதை தீர்த்து வைத்தீர்கள்❤❤
சரியான நேரத்தில் இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா
சிக்கெனே பிடித்து கொண்டேன் சிவபெருமானை ❤❤
அன்பே சிவம் ❤
அம்மா தாயே வணக்கம் இந்த பதிவு எனக்கு தெளிவு தந்த து என் அப்பன் ஈசன் என்னை கை விடமாட்டார் மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய நம
நீங்கள் சொல்வதில் ஒரு பகுதி மட்டுமே உண்மை. நம்முடைய கர்ம வினைக்கு ஏற்ப தான் நமக்கு கடவுளின் அருள் கிடைக்குமே அன்றி வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
அம்மா நான் என் அப்பன் முருகனை இறுக பிடித்துள்ளேன் அம்மா நீங்கள் பேசும்போது என் உடம்பு சிலிர்த்து விட்டது அம்மா என்னை வாழ வைப்பது அவர் கையில் தான் உள்ளது அம்மா அவரை நம்பி தான் உயிரோடு வாழ்கின்றேன் அம்மா🙏🙏🙏
நான் முருகனுக்கு அலங்காரம் பண்ணும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
ஆனாலும் அதுவும் ஒரு நாள் நம்மை காக்கும் ஒரு தெய்வத்தை கும்பிடுவதும் சரி பல தெய்வங்களை கும்பிடுவதும் சரி அதன் பலன் என்றோ ஒரு நாள் நம்மை நிச்சயம் காக்கும் அதனால் தொடர்ந்து தெய்வங்களை வணங்கி பிற உயிரினங்களுக்கும் துன்பம் தராது நன்மை மட்டும் செய்க 🙏
எந்த சோதனை வந்தாலும் என் அப்பன் முருகனே எனக்கு துணை
மனதில் தற்சமயம் ஓடும் சிந்தனைக்கு தாங்கள் பதில் சொல்லிவிட்டிர்கள் அம்மா நன்றி.
நான் அனுதினமும் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லிவிட்டிர்கள் அம்மா நன்றி என் அப்பனை ஈசனை அனுதினமும் தியாணிக்கிறேன் என்றோ ஒரு நாள் இந்தநிலை மாறும் என்று அந்த முருகனே உங்கள் மூலம் சொல்ல வைத்திருப்பார் போலவே மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெள்ளி கிழமை அதுவமாய் நல்லதை கேட்டேன் பார்த்தேன் பகிர்ந்து கொள்கிறேன் 🙏🙏🙏😇😇😇
எத்தனை தெய்வத்தை நான் வணங்கினாலூம் இரவு தூங்கும் போது என்னை அறியாமல் அப்பனே முருகா என்று அழைத்து விடுகிறேன்.
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பான இறைவனை நம்பிக்கையோடு வணங்கி பலன்பெறுவதற்கு வழிகாட்டும் பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
உங்களை போன்று யாராலும் தெளிவு படுத்த முடியாது நன்றி மேடம் ❤
4 varusham govt exam ku prepare panitu iruken....jeikanum nu 2years shasti viratham irundhen....ipothu enaku kalyanam aagi 2maasam karuvutrum irukiren....indha varushamum en kuzhandhaiyodu viratham irupen....en murugan ena jeikka vachona ithupola oru pathivil command panuven🥰🥰
வெற்றி நிச்சயம் சகோதரி. முருகன் துணை புரிவார் 🙏🙏🙏
@@Harini95 neenga yarunu enaku therila pa aana indha wishes ae jeicha mathri feel kudukuthu....nandri sago🙏🙏❤️
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி மேடம் உண்மையான வரிகள் 100% உண்மை இறைவன் சோதிப்பார் கைவிட மாட்டார் நன்றி வணக்கம்
வெளிப்படையா கேட்காட்டாலும் மனதில் இருந்த கேள்வி இதுதான்...
கடவுள் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி வழிகாட்டுதல் எங்களுக்கு கிடைக்கும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் சொல்வதைப் போல் தான் நானும் நினைத்தேன் ஆனால் இப்போதுதான் புரிகிறது எந்த கடவுளையும் முழுதாக மனமார நம்ப வேண்டும் என்று நானும் முருகப்பெருமானை மனதார வேண்டுகிறேன் ஆனால் எனக்கு ஆனால் எனக்கு கஷ்டங்கள் என்று வாய்விட்டு சொல்ற அளவுக்கு இல்லை அதனால் நான் முருகப் பெருமானை முழு அன்போடு நான் வேண்டுகிறேன் அம்மா வணக்கம் நன்றி❤
வணக்கம் அம்மா, உங்களின் இந்த காணொளி பகிர்வு எனக்கு நன்கு அருதலும் மற்றும் உணர்தல் அளித்தது. மிக்க நன்றி அம்மா 🙏🏼
நன்றி அம்மா.முருகன் உங்கள் மூலம் பேசுகிறார்
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை அம்மா இன்று வரை என் அப்பன் முருகனை மட்டும் தான்
வழிபடுகிறேன் எவ்ளோ கஷ்டம் குடுத்தாலும் ஒருபோதும் என்னை
கைவிட்டதில்லை ❤️🦚🙇🏼♀️🙏🏻
நான் கும்பிடும் முருகனே நேரில் வந்து சொன்னது மாதிரி இருக்கு அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
முருகன் அருளால் என் பிரச்சனைகள் தீர்ந்து வருகிறதுஉங்கள் பதிவு பார்த்து வழிபாடு செய்த்தால் மிக்க நன்றி அம்மா❤❤❤❤
நான் உண்மையில் நிறைய கஷ்டத்தில் நான் நம்புன கடவுள் என்னை காப்பாற்றி இருக்கிறார்🙏🙏
எனக்காக போட் ட மாதிரி இருந்தது மிகவும் நன்றி அம்மா
நன்றி அம்மா சிவன் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் . எல்லாரும் திட்டுணங்க மறுபடியும் முருகனுக்கு கும்பிட ஆரம்பிச்சேன் சிவன் கோச்சுக்க வா என்ற ஒரு பயம் இருந்தது முருகனுக்கு மட்டும் எனக்கு சிவன் மேலதான் ஈடுபட அதிகமாகவே இருந்தது எந்த சாமியை கும்பிடுவதில் ஒரு குழப்பத்தில் இருந்தேன் எந்த சாமி எப்பவுமே ஒரு குழப்பத்திலேயே இருந்து இந்தப் பதிவை எனக்கு ஒரு நல்ல தெளிவா கொடுத்து அம்மா உங்களுக்கு நன்றி
Avan arulale avan thaal vananki
நன்றி அம்மா.... அந்த தெய்வமே நேரில் வந்து சொன்னது போல் இருக்கு அம்மா....❤
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ❤️🙏💙
நான் என் பையன் நன்கு padika murugarai saran அடைய உள்ளேன். உங்கள் pathivu என் குழப்பத்திக்கு நல்ல Samayaththil உதவியthu amma. உங்கள் pathivu neenga solla solla கண் காலங்குகின்றறு. amma. உங்களுக்கு கோடி நன்றிகள் அம்மா.
இன்று காலை தான் நாங்கள் திருச்செந்தூரில் இருந்து வந்தோம் எம்பெருமான் முருகனை தரிசித்து வந்தோம் 🙏🙏🙏
You are lucky we live abroad. My dream is to visit India and Thiruchenthur and Thirupathi.
மனசு ரொம்ப சரி இல்லாமல் இருந்தது உங்கள் பேச்சைக் கேட்டதும் எனக்கு இப்போ கொஞ்சம் சரியாகி விட்டது நன்றி அம்மா ெ❤❤
எவ்வளவு அருமையான உண்மை கருத்து மனதிற்க்கு தையரி மும் தெளிவும் பிறக்கும்
ரொம்ப நன்றி அம்மா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே மிகத் தெளிவான விளக்கம் புரியாதவர்களுக்கும் புரியும் அம்மா நீங்கள் கூறுவது ❤❤❤❤
நன்றி சகோதரி என் புலம்பலுகு பதில் கிடைக்கிறது
இதை விட யாராலும் தெளிவான விளக்கம் யாராலும் தரமுடியாது அம்மா❤❤❤❤❤வாழ்க வளமுடன் அம்மா🌹🌹🌹🌹
எனக்காகவே இந்த பதிவை கவுடள் தந்தது போல் உள்ளது அம்மா .,
நீங்கள் சொல்வதை கேட்க்கும் பொழுதே தெளிவாக இருக்கிறது மனம்
அம்மா நான் கும்பிடாத தெய்வம் இல்லை🌹🌹🌹இருந்தாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா 🎉🎉🎉🎉
நம் தாயும் தந்தையும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மனையும் நம்பிக்கையுடன் போற்றி வழிபடுவோம் நம் சந்தோசத்திற்காக மற்ற கடவுளையும் வணங்குவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அன்றும் இன்றும் என்றும் என் அப்பன் முருகக் கடவுள் ஒருவர எல்லாப் புகழும் முருகனுக்கே🌹🙏🏻🙏🏻🌹
நானும் முருகனை மட்டுமே நம்புகிறேன் குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏
அம்மா 10 வருடம் கழித்து 3 மாதம் கர்பமாக இருக்கும் போது என் கணவர் கொரனாவில் இறந்து விட்டார்.எனககு பெண் குழந்தை பிறந்தது.இன்றும் கடவுள் துனையாக தான் உள்ளது.ஆனால் என் கணவர் bank ல் பெற்ற கடன் அடைக்க முடிய வில்லை கடவுளிடம் எனக்காக வேண்டி கொள்ளவும் அம்மா 😢😢😢😢😢😢
Kavalapadatheenga sis god thunaiirupar.
சகோதரி,உங்கள் குழந்தையுடன் நிம்மதியாக கடன் இன்றி வாழ முருகன் துணை புரிவார் 🙏🙏🙏
Thank you
Don't worry . அப்பன் முருகன் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு
முருகன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும் பே confident
என் அப்பன் முருகர் எனக்கு எவழுவு சோதனை குடுத்தாலும் முருகனை நன் நம்புறேன் என்னை கப்பட்ருவர் என்று ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
முருகனே கதி என்று வாழ்கிறேன். ❤❤
எனதருமை சகோதரி திருமதி தேச மங்கையர்கரசி அவர்களுக்கு வணக்கம். தங்களது இந்த பதிவு பெரும்பான்மையான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
True
நானும் அப்படித்தான் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்னுடைய சமயபுரம் மாரியம்மனை சரணடைந்தேன்🎉🎉❤❤
அம்மா வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை தான் உங்கள் சொற்கள் கேட்ட பின்னர் என் மனதில் புது நம்பிக்கை வருகிறது அம்மா மிக்க நன்றி
இறைவன் நேரில் வந்து கூறுவது போல இருந்தது அம்மா
நன்றி அம்மா.நான்உங்கள்பதிவை கேட்ட பிறகு மன உறுதி ஏற்படுகிறது அம்மா.
அம்மா நீங்கள் வீட்டில் பூஜை செய்து வீடியோ போடுங்கள் அம்மா
ஆம் வேண்டும்
அன்பான வணக்கம், வீட்டில் சத்திய நாராயணா பூஜை மற்றும் லட்சுமி குபேர பூஜை, புரட்டாசி சனிக்கிழமை பூஜை இப்பூஜைகளை வீட்டில் செய்து பதிவு செய்து உள்ளனர்
இதைப் போன்று மேலும் பூஜை செய்து வீடியோவை போட சொல்கிறேன்
Yes mam
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி மேடம் உண்மையான வரிகள் கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
நன்றி அம்மா தெளிவா புரியும்படி சொல்லி இருக்கீங்க 🙏🙏🙏
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
அம்மா நீங்கள் நடத்திய சுயம்வர யாகத்தில் என் மகனுக்காக கலந்து கொண்டோம் இப்போது திருமணம் நிச்சயம் ஆனது நன்றி 🙏🙏
என் உயிர் என்றுமே முருகன் மட்டுமே அம்மா
இந்த பதிவை கேட்ட பிறகு தைரியமும் மன உறுதியும் ஏற்படுகிறது மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏 எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து நிற்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
நான் எல்லோரும் கிட் டையும் கேக்கும் கேள்விக்கு நீங்கலே பதில் குடுத்துட்டீங்க அம்மா நன்றி 🙏🙏🙏
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡
🙏🙏🙏அம்மா முருகன் துணை நமக்கு எப்போதும் உண்டு. ஆனாலும் மிகவும் சோதிக்கிறார் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை ஒன்றே நம்பிகை. 🙏
உண்மைதான் என்னை பிரச்சனையிலிருந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் முருகரை இருக பிடித்துள்ளேன்
Kaappatrinaar
வணக்கம் குருஜி..... உங்கள் அருளால் இந்த பதிவு கேட்க பாக்யம் கிடைத்தது....
அம்மா ஏமாத்துவாங்க தான் இப்போதெல்லாம் நல்லா இருக்காங்க நல்லவர்களுக்கு கஷ்ட்டம் தான் வருகிறது
நன்றி அம்மா
... உங்கள் பதிவுகள் அனைத்தும் என்னுடைய வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது...
உங்கள் பேச்சாற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா
என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡🤘🤡
Neenga ippadi kekkuradhu unga wifeku theriyuma?
Pathini thanmai yendral yenna nu , unga ammava kettaleh solliduvangaleh ma, 😊,
Adha idhula dhan kekkanuma ma?
@@bhuvanaeeshwary7280 பூமி கிரத்தை படைத்தது எந்த மதத்தின் கடவுள்
அம்மா அம்மா....எவ்வளவு அருமையான பதிவு அம்மா.மிக மிக மிக நன்றி அம்மா.........
கொடுப்பினை என்று ஒன்று உள்ளது. அது நமக்கு இருந்தால் எல்லா வளமும், நிறைவும் உண்டு. இதற்கு எத்தனை கடவுளை வணங்கினாலும் அல்லது ஒரே கடவுளை வணங்கினாலும் அல்லது கடவுள் நம்பிக்கையே இல்லை என்றாலும்....எது விதிப்படி நிச்சயக்கப்பட்டிருக்கோ அதுவே நடக்கும்.
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை
Your opinion is very correct
வணக்கம் அம்மா எனக்கு முருகன் என் தேவைகளை செய்து கொடுக்கிறார் நன்றி முருகா ஓம் சரவணபவ ❤
எனக்கு எத்தனை சோதனை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் ஆனாலும் முருகனை விடவில்லை அவர் மீது நம்பிக்கை குறையவில்லை இப்போது வயது எனக்கு 30 ஆறுவது வயது ஆனாலும் எனக்கு கொடுப்பது கொடுப்பார் என்று நம்புகிறேன்
Amma enaku 53 vayathu.ennum kalyanam akala. Amma ennakkaka ventunga.
Amma ungalai vanangukiren🙏🏻... Intha pathivai ketkindrapothu kanneer nirambiyathu😭... Ungaludaya ovoru varthayum appidi irunthanthu. 🙏🏻.... Nan oru anjaneya bhakthai 🙏🏻... Avar than en vazhkayin vazhikkatti 💪🏻... Neenga sonnamari avara vidama ithuvareyum kaladiye saranam endirikken 🙏🏻... Enak avar endrume nizhala kooda irukkar endru nambukiren... Enak ethavathu oru problemnna avar munnadi azhuthu mudichuduven... Avarkitta sonna en manasukku aaruthalaa irukkum.. 🙏🏻... Athemathiri ungal pathivukalai parkumbothu manasukku inapuriyatha nambikkai varkindrathu 🙏🏻💪🏻... Ungalukku en kodanukodi nandrikal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻jai hanuman 💪🏻sree rama jayam🙏🏻
நான் முருகன் கடவுள் தான் கும்பிட்டேன் 6வருடங்களுக்கு பிறகு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது, நன்றி மா உங்கள் பதிவு பார்த்து விரதம் இருந்து இருந்து குழந்தை பேர் கிட்டியது மிக்க மிக்க நன்றிகள் மா
எனக்குதக்க சமயத்தில் இந்த பதிவு அம்மா 🙏🏻❤️
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ தினமும் கோவிலுக்கு சென்று என் அப்பன் ஈசனை வழிபடுவதற்க்கு அவன் அருளாளே அவன் தாள் வணங்க அருள் கிடைத்திருக்கின்றது அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
அம்மா என் வாழ்க்கை முழுவதும் பல கஷ்டங்கள் கண்ணிர்சிந்தி ஒரு பலனும் இல்லை. இப்போது கந்த சஷ்டி முழுவதும் பாட பாட பாட மனநிம்மதி அடைகிறது.முருகனுக்கு
அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா