Это видео недоступно.
Сожалеем об этом.

அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் சிதம்பரத்தில் நடராஜர் குறித்து சொற்பொழிவு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ஸ்ரீ சிதம்பரேச சத்சங்கம் சார்பில் ஸ்ரீ ஆனந்த நடராஜரின் திருவாதிரை நட்சத்திரத்தில் (05.07.2024) ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் ஆன்மீக பேச்சாளரும், சர்வதேச இந்து பல்கலைக்கழக மேலாண்மை துறை தலைவருமான ஸ்ரீ சுகந்த் கண்ணன் ஸ்ரீ ஆனந்த நடராஜரும், நடராஜர் கோவிலின் சிறப்பும் அதன் பின்னால் உள்ள அற்புதமான அறிவியலும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதில் ஏராளமான ஆன்மீக அன்பர்கள், தீட்சிதர்கள்,பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Комментарии • 1

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Месяц назад

    🙏📿🌸சிவாய நம 🔥📿🌹❤❤❤❤❤🎉