வடலூரில் தைப்பூச விழா கோலாகலம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    இறைவன் ஜோதி வடிவானவர் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் ராமலிங்க அடிகளார் ஆவார். அவர் கடலூர் மாவட்டம், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவி மனிதனின் அகத்தில் உள்ள காமம், கோபம், லோகம், மோகம், மதம்,மாச்சரியம் உள்ளிட்ட ஏழு வகை தீய குணங்கள் விலகினால் அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவனை காணலாம் என்பதே வள்ளலாரின் உபதேசம் ஆகும். இதனை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் வடலூர் சத்திய ஞானசபை மையப்பகுதியில் நிலைக் கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை மறைத்து 7 வண்ணத் திரைகள் போடப்பட்டுள்ளன . தைப்பூசத்தன்று ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. தைப்பூச விழாவை முன்னிட்டு வடலூர் சத்திய ஞானசபை விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆறு காலங்கள் நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். உலக மக்களுக்காக வள்ளலார் அளித்த மிகச்சிறந்த மந்திரமான அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ன பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...

Комментарии •