சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கோவில் நகரமான சிதம்பரத்தில் தச தீர்த்தங்களில் ஒன்றான திருப்பாற்கடல் குளம் வேங்கான் தெருவில் உள்ளது. இக்குளத்தின் அருகே மாணிக்கவாசகரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட ஆத்மநாதர் கோவில் உள்ளது. மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் என்னும் தேனை,தமிழ் அமுதத்தை அருளிய இடம் இதுதான். இங்கு மாணிக்கவாசகர் திருவாசகத்தை சொல்ல தில்லை கூத்தன் நடராஜப்பெருமாள் அதனை கைப்பட எழுதியதாக வரலாறு கூறுகிறது.வரலாற்று புகழ்பெற்ற இக்கோவிலில் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில்(09.07.2024) மாணிக்கவாசகர் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது.

Комментарии • 3

  • @ShanmugaSundaram-q4o
    @ShanmugaSundaram-q4o Месяц назад

    நமச்சிவாய வாழ்க சிவ சிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Месяц назад

    🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wx1ol8cj2l
    @user-wx1ol8cj2l Месяц назад

    ஓம் நமசிவாய 🙏