அய்யா நீங்கள் திருப்புகழ் புத்தகம் விளக்கத்துடன் எழுதினார் நன்றாக இருக்கும். ஒன்றும் அறியாத எங்களுக்கு ஒரு குருவாக கேட்கிறேன். உங்கள் உரையாடல் கேட்டு தான் வேல்மாறல் படித்தேன். (காரணம தாக வந்து) திருப்புகழ் நோட்டு போட்டு எழுதி என் மனதில் பதிந்தது திருப்புகழ் படிக்க படிக்க ஆர்வமாக இருக்கு சில நேரங்களில் அர்த்தம் தெரியாமல் படிக்க கஸ்டமாக இருக்கிறது. என்னை போன்றவர்களுக்காக முருகன் புத்தகம் நீங்கள் போட்டால் முருகன் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் அய்யா. உங்களிடம் இருந்து வரும் வார்த்தை ஒவ்வொன்றும் எதுவும் தெரியாது எங்களுக்கு முருகன் உங்கள் ரூபத்தில் பல அற்புதங்களை செய்கிறார் மிக்க நன்றி அண்ணா. நம்பலுக்கு நல்ல வழி காட்டுபவர்கள் அப்பா என்போம் அப்பா வயது இல்லை அதனால் அண்ணா என்கிறேன். எனக்கு முருகனை அவ்வளவு புடிச்சு இருக்கு படிக்க படிக்க இன்னும் நிறைய கத்துகனும் தெரிஞ்சுகனும் ஆசையா இருக்கு. உங்கள் உதவிக்கு நன்றி.ஓம் சரவணபவ 🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 அப்பனே முருகா என்னுடைய இரு சக்கர மோட்டார் வாகனம் (Splendor Plus Blue Bike) , அவிநாசி அப்பர் சிவாலயத்தில் வாசலில் நிறுத்தி விட்டு தரிசனம் செய்து வரும் போது திருட்டு போய்விட்டது.... முருகா நான் மிகவும் பண நெருக்கடியாலும், கடன் சுமை ஏற்பட்டு என் வண்டியில் தான் தினமும் வேலைக்கு சென்று வருகிறேன். அப்பனே முருகா எனது திருடு போன எனது வண்டி திரும்ப கிடைக்க இந்த மகனுக்கு அருள் புரியுமாறு மனதார வேண்டுகிறேன் அப்பனே முருகா...🙏🙏🙏🙏🙏🙏 நான் கடந்த 3 வாரமாக செவ்வாய் கிழமை விரதம் மேற் கொன்டு வரும் நிலையில் எனக்கு ஏன் முருகா இப்படி ஒரு சோதனை..... நான் வழிபாடு செய்து வரும் போதெல்லாம் ஏதாவது தொலைத்து போகிறது....... முதலில் ஆலய வாசலில் எனது ஹெல்மெட் ,அடுத்து செப்பல், இப்போ எனது வண்டி...... முருகா நான் ஏதும் தப்பு செய்திருந்தால் என்னை மண்ணித்து , காணாமல் போன எனது வண்டி திரும்ப கிடைக்க அருள்வாய் முருகா....... குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@priyapriya-xu8cp எல்லாம் முருகன் செயல். 🙏🙏🙏🙏🙏🙏. ஆனால் வண்டி திருட்டு போனதை என் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. தெரிந்தால் என்னுடைய பக்தியையும், விரதத்தையும் அவமானப்படுத்தி தான் பேசுவார்கள். நான் தினமும் கோவில் வழிபாடு செய்வதையும் , கேலியாக பேசுகிறார்கள்....... அதனால் தெரியபடுத்தல. அப்பன் முருகன் அருளால் எனது வண்டி திரும்ப கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை ❤❤❤❤❤❤வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா நீங்கள் சொல்லுவது உண்மை நானும் அதை பின்பற்றுவேன்.😊😊😊😊😊😊
இந்த பூஜையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்யனுமா ... நான் தினமும் பூஜை செய்கிறேன் ஆனால் சில தவிர்க்க முடியாத சுழ்நிலை வரும் போது பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய முடியாமல் 6.30 மணிக்கு மேல் செய்வேன் அப்படி செய்தால் ஏதாவது தவறா கொஞ்சம் சொல்லுங்கள் எனக்கு.....
Guruve Saranam 🙏 Thanku so so much for this post sago .. Very very helpful ... I always strongly believe everything is god decision.. Lord muruga is talking to me through you... As u mentioned whenever i chant Velmaaral in front of my pooja room photo.. I feel some chages on lord muruga face..slight movements ... What u mentioned was true ... Sarvam Murugaarpanam 🙏
சகோதரர் அவர்களுக்கு வணக்கம் 🙏 என் பெயர் ராமச்சந்திரன். நான் தினமும் எம்பெருமான் முருகனின் திருப்புகழ் மற்றும் வேல்மாறல் பாராயணம் செய்கிறேன் இது வழக்கமான ஒன்று. சாட்சாத் என் உயிரினும் மேலாக நினைக்கின்ற எம்பெருமான் நேற்று என் கனவில் தோன்றி அவரின் திருமேனி கரத்தால் என் கரத்தை இறுக பிடித்து மேல் இழுப்பது போல காட்சி தந்தார். எனக்கொன்றும் விளங்கவில்லை சகோதரரே தயவுகூர்ந்து கூறுங்கள். இத்தனை நாள் கனவில் வரவில்லை என்றாலும் எந்நவரை எதாவது ஒரு ரூபத்தில் காட்சியளிப்பார். என் மனைவியிடம் கூறினேன் மகிழ்ச்சியடைந்தாள் ஆனால் நேற்று நடந்தது புதுமையாக இருக்கிறது. இன்றிலிருந்து எதாவது ஒரு புதிய காரியத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வருகிறது. அன்பு சகோதரரே உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி 🙏 வேலும் மயிலும் துணை.
Anna romba santhosam nan kandantha 6mathangala neegal sonnathu ellam seigiren entha oru varamaga murugan kan simituvathu nan unarthen eruthum kulanthigal sirikirargal nan ethu unmai ya endru muruganidam keten murugan unga video moolam thelivepaduthinar nandri anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir Pazhani murugar raja alangaram...kai yen sir madangi irukura maari iruku athuku yenna artham sir....yenga veetla murugar photo la apdi iruku sir pls reply pannunga sir
அய்யா நீங்கள் திருப்புகழ் புத்தகம் விளக்கத்துடன் எழுதினார் நன்றாக இருக்கும். ஒன்றும் அறியாத எங்களுக்கு ஒரு குருவாக கேட்கிறேன். உங்கள் உரையாடல் கேட்டு தான் வேல்மாறல் படித்தேன். (காரணம தாக வந்து) திருப்புகழ் நோட்டு போட்டு எழுதி என் மனதில் பதிந்தது திருப்புகழ் படிக்க படிக்க ஆர்வமாக இருக்கு சில நேரங்களில் அர்த்தம் தெரியாமல் படிக்க கஸ்டமாக இருக்கிறது. என்னை போன்றவர்களுக்காக முருகன் புத்தகம் நீங்கள் போட்டால் முருகன் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் அய்யா. உங்களிடம் இருந்து வரும் வார்த்தை ஒவ்வொன்றும் எதுவும் தெரியாது எங்களுக்கு முருகன் உங்கள் ரூபத்தில் பல அற்புதங்களை செய்கிறார் மிக்க நன்றி அண்ணா. நம்பலுக்கு நல்ல வழி காட்டுபவர்கள் அப்பா என்போம் அப்பா வயது இல்லை அதனால் அண்ணா என்கிறேன். எனக்கு முருகனை அவ்வளவு புடிச்சு இருக்கு படிக்க படிக்க இன்னும் நிறைய கத்துகனும் தெரிஞ்சுகனும் ஆசையா இருக்கு. உங்கள் உதவிக்கு நன்றி.ஓம் சரவணபவ 🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
தாயான தெய்வம் என் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 அப்பனே முருகா என்னுடைய இரு சக்கர மோட்டார் வாகனம் (Splendor Plus Blue Bike) , அவிநாசி அப்பர் சிவாலயத்தில் வாசலில் நிறுத்தி விட்டு தரிசனம் செய்து வரும் போது திருட்டு போய்விட்டது.... முருகா நான் மிகவும் பண நெருக்கடியாலும், கடன் சுமை ஏற்பட்டு என் வண்டியில் தான் தினமும் வேலைக்கு சென்று வருகிறேன். அப்பனே முருகா எனது திருடு போன எனது வண்டி திரும்ப கிடைக்க இந்த மகனுக்கு அருள் புரியுமாறு மனதார வேண்டுகிறேன் அப்பனே முருகா...🙏🙏🙏🙏🙏🙏 நான் கடந்த 3 வாரமாக செவ்வாய் கிழமை விரதம் மேற் கொன்டு வரும் நிலையில் எனக்கு ஏன் முருகா இப்படி ஒரு சோதனை..... நான் வழிபாடு செய்து வரும் போதெல்லாம் ஏதாவது தொலைத்து போகிறது....... முதலில் ஆலய வாசலில் எனது ஹெல்மெட் ,அடுத்து செப்பல், இப்போ எனது வண்டி...... முருகா நான் ஏதும் தப்பு செய்திருந்தால் என்னை மண்ணித்து , காணாமல் போன எனது வண்டி திரும்ப கிடைக்க அருள்வாய் முருகா....... குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga karma decrease aguthu happy eduthukonga athu murugar virupam unga bike helmet serrupu ellama miss agunum inu murugar viruppum so avar unga kita irrunthu innu oruthavanga kita kudukararu .so murugar virrupum soillit happy eduthukonga andha incident.kashtathala ippadi nadukum atha accept pannikunum.ilati neenga murugar pray panrathu la meaning ilamal poyeedyum.ungaluku hospital expenses vandha enna pannirrupinga soillunga unga pray true irrukirathu nala tha ungaluku yathum agama adaruku equal andha selavu amount ippadi vangikitaru unga karma vum eduthu kitinga so happy accept pannikonga brother.murugar unga kuda irrukirathu happy eduthukita.happy irrunga
@@priyapriya-xu8cp எல்லாம் முருகன் செயல். 🙏🙏🙏🙏🙏🙏. ஆனால் வண்டி திருட்டு போனதை என் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. தெரிந்தால் என்னுடைய பக்தியையும், விரதத்தையும் அவமானப்படுத்தி தான் பேசுவார்கள். நான் தினமும் கோவில் வழிபாடு செய்வதையும் , கேலியாக பேசுகிறார்கள்....... அதனால் தெரியபடுத்தல. அப்பன் முருகன் அருளால் எனது வண்டி திரும்ப கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். 🙏🙏🙏
கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் நடக்கும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏எனக்கென்று கொடுத்த பதிவு போல் இருந்தது அண்ணா🙏🙏
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஓம் சரவண பவ 🙏
உங்களால்தான் வேல்மாறல்படிக்கிறேன் நன்றி
Sir ❤ romba sandhoshm muruga mrng kekkum pothu nalla iruku வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாம் புகழும் முருகனுக்கு 🦚 வேலும் மயிலும் சேவலும் துணை ⚜️ ஓம் சரவணபவ 💯
அண்ணா.அருமை.அண்ணா.இது. 100:/100 உண்மை
இன்று திருக்கார்த்திகை விரதம் நல்ல பதிவு கொடுத்தீர்கள் நன்றிதம்பி.
நேற்று தான் கந்த குருவிடம்🙏 கேட்டேன் தங்களை தினமும் வழி பட அருள வேண்டும் என்று உங்களின் பதிவுற்கு நன்றி🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை ❤❤❤❤❤❤வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா நீங்கள் சொல்லுவது உண்மை நானும் அதை பின்பற்றுவேன்.😊😊😊😊😊😊
ஓம் சரவண பவ ஒம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி
உங்காலால்தான் நா வேல் மாரல் படிக்கிறேன் ஐயா மிக்க நன்றி🎉❤
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
வேல் பூஜை பண்ணி வேல் வேல்மாறல் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் திருப்புகழ் படிக்கணும்னு ஆசை இருக்கு திருப்புகழ் புக் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
உங்களுடைய இந்த பதிவு அருமை நன்றி ஓம் ஸ்ரீ சரவணபவணே போற்றி போற்றி
Om Saravanabhava Om. Tq very much Sir, for your wonderful explanation.
நான் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் நீங்கள் சொன்ன அனைத்தும் செய்து என் அப்பன் திருச்செந்தூர் முருகனை வழிபடுவேன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏
இந்த பூஜையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்யனுமா ... நான் தினமும் பூஜை செய்கிறேன் ஆனால் சில தவிர்க்க முடியாத சுழ்நிலை வரும் போது பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய முடியாமல் 6.30 மணிக்கு மேல் செய்வேன் அப்படி செய்தால் ஏதாவது தவறா கொஞ்சம் சொல்லுங்கள் எனக்கு.....
1000 உண்மை
Om Saravana Bhavaya Namaha
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Anna unga speech keto keto vel maral patikuren. Thirupugal patikuren rompa nantri. Niraya kathukanum sir. Vetri vel muruganuku arokara🙏🙏🙏
நன்றி அண்ணா உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
sir, meeting you in Palani Murugan conference today, i felt very happy, blessed.
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
என் சந்தேகங்களை தீர்த்த முருகனுக்கு நன்றி.
நல்ல விளக்கம் ஐயா வெற்றிவேல் முருகா அரோகரா ❤❤
ஓம் சரவணபவ 🙏🌹🙏
ஓம் சரவணபவ 🙏🌹🙏
ஓம் சரவணபவ 🙏🌹🙏
ஓம் சரவணபவ 🙏🌹🙏
ஓம் சரவணபவ 🙏🌹🙏
ஓம் சரவணபவ 🙏🌹🙏
ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
Guruve Saranam 🙏
Thanku so so much for this post sago ..
Very very helpful ...
I always strongly believe everything is god decision..
Lord muruga is talking to me through you...
As u mentioned whenever i chant Velmaaral in front of my pooja room photo..
I feel some chages on lord muruga face..slight movements ...
What u mentioned was true ...
Sarvam Murugaarpanam 🙏
Yenakaagavea sonna mari irunthuchi sir romba nandri 🎉neenga nalla irukanum
🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.வேலும் மயிலும் துணை🙏
Om saravana bavaya namaga , om saravana bavaya namaga ,om saravana bavaya namaga
அருமையான பதிவு👌 மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐🙂
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
நீங்கள் என் கனவில் வந்து எனக்கு திருநீர் தருவது போல என்ற கனவு கண்டேன் ஐயா
Om Saravana Bhava ❤
Velum Mailum Sevalum Thunai ❤
மிகவும் நன்றி அண்ணா ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
Anna romba nandri en kumaraiya enakaga solli erukanga ❤
Om Muruga 🌺🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
உங்கள் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டுகிறது அண்ணா
நீங்கள் சொல்லும் போதெல்லாம் முருகன் அருள் எங்களுக்கு இருக்குனு நினைக்கிறேன் உங்கள் மூலமாக ஓம் சரவண பவன்
Vetrivel muruganuku arogara
Atta unga speech keto keto thirupugal patikiren. Vel maral patikiren. Naraya visayam kathukanum asaya iruku. 🙏🙏🙏
இம்முறையை தினமும் செய்து கொண்டு இருக்கிறேன் ஐய்யா 🙏🦚🙏
Nantrigal ayya
தாயான தெய்வத்துக்கு அரோகரா
Murugan sharanam🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
சகோதரர் அவர்களுக்கு வணக்கம் 🙏 என் பெயர் ராமச்சந்திரன். நான் தினமும் எம்பெருமான் முருகனின் திருப்புகழ் மற்றும் வேல்மாறல் பாராயணம் செய்கிறேன் இது வழக்கமான ஒன்று. சாட்சாத் என் உயிரினும் மேலாக நினைக்கின்ற எம்பெருமான் நேற்று என் கனவில் தோன்றி அவரின் திருமேனி கரத்தால் என் கரத்தை இறுக பிடித்து மேல் இழுப்பது போல காட்சி தந்தார். எனக்கொன்றும் விளங்கவில்லை சகோதரரே தயவுகூர்ந்து கூறுங்கள். இத்தனை நாள் கனவில் வரவில்லை என்றாலும் எந்நவரை எதாவது ஒரு ரூபத்தில் காட்சியளிப்பார். என் மனைவியிடம் கூறினேன் மகிழ்ச்சியடைந்தாள் ஆனால் நேற்று நடந்தது புதுமையாக இருக்கிறது. இன்றிலிருந்து எதாவது ஒரு புதிய காரியத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வருகிறது. அன்பு சகோதரரே உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி 🙏 வேலும் மயிலும் துணை.
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
சத்தியமாவது சரவணபவவே🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
மிக்க நன்றி அண்ணா
Om saravana bava 🙏🙏🙏 vetrivel muruganuku Arogara veilum mailum sevalum thunai 🙏🙏🦚🙏🙏🙏 arumugam arulidum anuthinamum erumugam 🙏🙏🙏yeilla puzhalum muruganukey 🙏🙏🙏 arupadai veedum arul valagum muruga 🙏🙏🙏🙏nanum neega sonna mari vali padura en appan enkudaye tha irukar om muruga saranam 🙏🙏🙏
Om muruga 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🌹🙏
நன்றி அண்ணா முருகன் துணை
Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Romba Nandri Ayya❤
மிகவும் நன்றி அய்யா
ஓம் சரவணபவ நன்றி
ஓம்சரவணபவ
Om Saravana pava🙏🙏🙏🙏🙏
Om.MuruhaSarannam 🙏🙏🙏🌺💐🌹🐚🐚🐚🥭🍎🍅🍒🍇🍓🐓🐦🦚🌺🙏
Om Saravana pava om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
Anna romba santhosam nan kandantha 6mathangala neegal sonnathu ellam seigiren entha oru varamaga murugan kan simituvathu nan unarthen eruthum kulanthigal sirikirargal nan ethu unmai ya endru muruganidam keten murugan unga video moolam thelivepaduthinar nandri anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Velum mayilum sevalum thunai❤Guru saravanabavaa saranam.
Sir Pazhani murugar raja alangaram...kai yen sir madangi irukura maari iruku athuku yenna artham sir....yenga veetla murugar photo la apdi iruku sir pls reply pannunga sir
ஓம் முருகா ....
ஓம் முருகா சரணம்❤❤❤
அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏
முருகா 🙏
ஓம் முருகா போற்றி
நன்றிகள் அண்ணா வெற்றி வேல் முருகன் துணை
ஓம் சரவணபவ🙏🙏🙏
Anna ungal pathivu anithum
Payanullathaga irukkirathu
❤om saravana bhava 🙏🙏🙏
Om Muruga, Saravana Bhava.
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா.
ஓம் சரவணபவ❤❤🎉
ஐயா கண்ணீர் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா நான் வாழ்வா சாவா என்னும் நிலையில் உள்ளேன் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
Murugaa saranam ❤❤❤❤❤❤
Om muruga potri
வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🏻🦚🐓🙏🏻
செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகனுக்கு அரோகரா
Om Murugan, saravana bhava
நன்றி ஐயா பேசும்போதே மனது லேசகிவிட்டது நன்றி ஐயா
Om சரவண பவா ❤❤❤❤❤❤
Muruga appa❤
நன்றி🙏💕🙏💕