அண்ணா எனக்கும் கேன்சர் என்று டாக்டர் சொன்னார்கள் நான் வேல் மாறல் கேட்டு இப்ப கேன்சர் இருந்த அறிகுறி இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது எல்லாம் முருகன் செயல் வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
நான் தினமும் கந்த சஷ்டி கேட்பேன். எங்கள் வீட்டிற்கு தை மாதம் 2 தேதி முருகன் மலைக்கு செல்லும் ஒரு வயதானவர் வந்தார் . தை மாதம் 14 தேதி முருகர் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறினார். நான் நம்பவில்லை . பிறகு நான் மறந்தும் விட்டேன். உறவினர் ஒருவர் திருச்செந்ததூர் கோவிலுக்கு போகிவிட்டு அன்று இரவே வீட்டிற்கு வந்து திருநீர் கொடுத்தார். பிறகு நினைவு வந்து நான் தமிழ் தேதியே பார்த்தேன். அன்று தேதி தை 14.
❤ அண்ணா எனக்கும் 6 மாதங்களாக வயிற்று வலி இருந்தது, திருச்செந்தூர் சென்றேன் கந்தர் அநுபூதி 15 பாடல் மட்டும் தான் பாடினேன் வயிற்று வலி சரி ஆகிவிட்டது( முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்துணர்ந்து வென்றருள்வாய் பொரு புங்கவரும் புவியும் பரவும் குரு புங்கவ என் குணபஞ்சரனே❤
முருகனின் அருள்பெற்ற குழந்தை நீங்கள். உங்கள் பேச்சைக்கேட்கும் வாய்ப்பு முருகன் அருளால் இன்று கிடைத்தது. நேரில் கேட்க விருப்பம். கோவை வரும்தேதி குறிப்பிடுங்கள் ஐயா.
சகோதரரே நான் திருப்புகழ் சில நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் முருகன் சில மாற்றங்களை செய்கிறார் என் மகன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் சிவபெருமானை மட்டுமே கும்பிடுவான் ஆனால் இப்பொழுது சில மாதங்களாக சாமியே கும்பிட மாட்டேன் என்கிறான் காரணம் கேட்டால் சொல்வதில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது சிறு உயிர்களுக்கு கூட தீங்கு நினைக்காதவன் மிகவும் நேர்மை ஆனவன் என்ன செய்வது முருகா இதற்கு நீதான் எனக்கு வழி செய்ய வேண்டும் செந்தூர் முருகா என் மகனுக்கு பக்தியை கொடு கடவுளே ஓம் சரவணபவ
நீங்கள் படித்த கேட்ட திருப்புகழ் அவர் மனதில் முருகன் பக்தி பற்றி கேட்க மூளை ஆசை உண்டாகியிக்கிறது. ஆனால் மனதில் சிவன் சிந்தையில் இருக்க என்ன செய்வது என்று குழப்பம்.நீங்கள் முருகன் பிள்ளைத்தமிழ் பற்றி அவரிடம் எடுத்து பேசவும் அவரின் மனமாற்றம் ஏற்படலாம்.
அண்ணா வணக்கம் 🙏 உங்க குரல் வளம் கேட்க மிகவும் அருமையாக உள்ளது அண்ணா மிக்க நன்றி இந்த சொற்பொழிவு கேட்க இந்த பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி அருணகிரி அவர்களுக்கு தெய்வம் நேரடி காட்சி தருகிற அப்போ நமக்கு சொர்க்கம் தான் ரெடி....
My native place isThiruvannamalai. While i heard this story my mind is very clear, "karanum ellamal entha kariyamum nadakkathu" enbathuthan nam unara ventiya unnmai , ethai unarthal deivangalai,anmeghum enbathai unarthathaha artham om saravana bhava ! Om ! Om! Om!
Anna romba arumaiyaga pesurenga anna unga video nerya pathu iruken. yellam murugan arul anna . Unga speech nerla pakura bakiyam kedaikanum murugan arulal yellam appan murugan thunai . Vel vel muruga vetrivel muruga . Yenaku vel maral padiuthu padithu full ah therinjikiten anna video potutu pinalaye nanum senthu paditu irupen anna . Om saravana bhava
Anna ungha simplicity ku oru salute anna.ungala neril parthaal unghaladhu thiruvadi vanangiduvaen anna.om sravana bhava anna unghal aanmeegha pani sirakkatum
Oru velai interview ku poi irunthen... Kidaikkala... Manasu romba kastma irunthuchi... murugan kitta sollittu feel pannen ...Appo than unga video parthen... Romba thanks anna... Mind a mathittinga... Om saravana bava...
Namakaram ayya. The devonational speach is very good. Made me to understand the power of Thirupuzhal and velmaral versus. Your narration on Sri. Arunagirinathar and sanctity of Tiruchendur temple are excellent. The entire discourse discourse is very deep in bhakthi. Roomba nandri ayya.
Velum Mayilum Thunai… sir your speech about Thirupugazh is more motivating me…am a Muruga bhakthai…also learning Thirupugazh also…Thirupugazh la ivlo irukku..adhai padikkarathukku edho Poorva janma punyama theriyalai…Vetrivel Muruganukku araharoharaaaa
Super speech. Iam from Sri Lanka. Enga oor udappu. Enga oorlayum Murugan kovil onnu katturanga.kumbabishegaththukku neenga vanthu sortpozhivaatranumunu aasai. En Kumaran arulanum
அண்ணா எனக்கும் கேன்சர் என்று டாக்டர் சொன்னார்கள் நான் வேல் மாறல் கேட்டு இப்ப கேன்சர் இருந்த அறிகுறி இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது எல்லாம் முருகன் செயல் வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
😢😢❤❤
வாழ்க வளமுடன்
Please can I contact you?
முருகனுக்கு.... அரோகரா...
நான் தினமும் கந்த சஷ்டி கேட்பேன். எங்கள் வீட்டிற்கு தை மாதம் 2 தேதி முருகன் மலைக்கு செல்லும் ஒரு வயதானவர் வந்தார் . தை மாதம் 14 தேதி முருகர் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறினார். நான் நம்பவில்லை . பிறகு நான் மறந்தும் விட்டேன். உறவினர் ஒருவர் திருச்செந்ததூர் கோவிலுக்கு போகிவிட்டு அன்று இரவே வீட்டிற்கு வந்து திருநீர் கொடுத்தார். பிறகு நினைவு வந்து நான் தமிழ் தேதியே பார்த்தேன். அன்று தேதி தை 14.
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
இன்றைய உலகத்திற்கு உங்களைப் போன்றவர்களுடைய ஆன்மீக சொற்பொழிவு தான் தேவை மக்கள் மனம் நல்வழிப்படட்டும்
இறைவனுக்கு பிடித்த குழந்தை விஜயகுமார் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய் ராம் ராம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
😢😂❤🎉😢😮😮😊
அறியாததைஅறிந்துகொண்டேன்முருகா
முருகனுக்கு பிடித்த குழந்தை இவர்
❤ அண்ணா எனக்கும் 6 மாதங்களாக வயிற்று வலி இருந்தது,
திருச்செந்தூர் சென்றேன்
கந்தர் அநுபூதி 15 பாடல் மட்டும் தான் பாடினேன் வயிற்று வலி சரி ஆகிவிட்டது( முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்துணர்ந்து வென்றருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும் குரு புங்கவ என் குணபஞ்சரனே❤
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
அருமை அருமை தம்பி.உடுமலைப் பேட்டையில் டாக்டர் ஜெயப்பிரகாஷ் என்பவர் மனித கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதாபிமான தங்கமான மனிதர்
ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன் மிக மிக அற்புதமான சொற்பொழிவு
முருகனின் அருள்பெற்ற குழந்தை நீங்கள். உங்கள் பேச்சைக்கேட்கும் வாய்ப்பு முருகன் அருளால் இன்று கிடைத்தது. நேரில் கேட்க விருப்பம். கோவை வரும்தேதி குறிப்பிடுங்கள் ஐயா.
ஓம் முருகா முருகா முருகா போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள்
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ு அற்புதமான அருமையான பேச்சு தம்பி நீங்கள் பல நூறு ஆண்டுகள் முருகன் அருளால் வாழ்க வளமுடன் ❤❤🙏🙏
Superb ,nalla pathivu sir..
முருகா என்னுடைய கால் வீக்கம் இல்லாமல் போகனும் உன்னுடைய அருள் வேண்டும்
சகோதரரே நான் திருப்புகழ் சில நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் முருகன் சில மாற்றங்களை செய்கிறார் என் மகன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் சிவபெருமானை மட்டுமே கும்பிடுவான் ஆனால் இப்பொழுது சில மாதங்களாக சாமியே கும்பிட மாட்டேன் என்கிறான் காரணம் கேட்டால் சொல்வதில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது சிறு உயிர்களுக்கு கூட தீங்கு நினைக்காதவன் மிகவும் நேர்மை ஆனவன் என்ன செய்வது முருகா இதற்கு நீதான் எனக்கு வழி செய்ய வேண்டும் செந்தூர் முருகா என் மகனுக்கு பக்தியை கொடு கடவுளே ஓம் சரவணபவ
நீங்கள் படித்த கேட்ட திருப்புகழ் அவர் மனதில் முருகன் பக்தி பற்றி கேட்க மூளை ஆசை உண்டாகியிக்கிறது. ஆனால் மனதில் சிவன் சிந்தையில் இருக்க என்ன செய்வது என்று குழப்பம்.நீங்கள் முருகன் பிள்ளைத்தமிழ் பற்றி அவரிடம் எடுத்து பேசவும் அவரின் மனமாற்றம் ஏற்படலாம்.
கந்த சஷ்டி விழாவிற்கு உங்கள் உடைய சொற் பொழிவு பெருவளூரில் நடக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙇♂️
அருமையான பேச்சு அருமையான விளக்கம் எல்லாம் முருகன் செயல் 🙏அரோகரா 🙏ஓம் சரவண பவ 🙏
அருமை! நம்பி வழிபடுவோர் நிச்சயம் நலமடைவர். முருகா!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.❤❤❤❤❤❤. விஜயகுமார்.ஜி.🎉🎉🎉🎉🎉🎉. Amazing.😅😅😅😅😅😅.. உண்மை.
கந்தணின் செல்ல பிள்ளை விஜயகுமார் அண்ணா 🎉
கேட்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ஓம் முருகா ❤❤❤❤
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏழு முகம் 👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨
🙏தெய்வ அருள் பெற்றவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு.
அண்ணா வணக்கம் 🙏 உங்க குரல் வளம் கேட்க மிகவும் அருமையாக உள்ளது அண்ணா மிக்க நன்றி இந்த சொற்பொழிவு கேட்க இந்த பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி அருணகிரி அவர்களுக்கு தெய்வம் நேரடி காட்சி தருகிற அப்போ நமக்கு சொர்க்கம் தான் ரெடி....
ஓம் நமசிவாய மந்திரம் சொல்பவர்க்கு ஆம் நடப்பதெலாம் நன்மையே நும் உபதேசம் கேட்க தெவிட்டாத தெள்ளமுத தமிழாகும் வாழ்க நும் தொண்டு.எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
மனமகிழ்ந்து கேட்கிறேன் உங்கள் உரையாடல்.முருகா நன்றி என்னை இந்த பதிவை கேட்க, பார்க்க வைத்ததற்கு 🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤❤
உங்கள் சொற்பொழிவு கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா
💐💐💐ஆஹா 🙏அருமையான விளக்கம் ஐயா 🙏🙏கேட்க கேட்க இனிமையாக உள்ளது 🙏வாழ்க வளமுடன் 💐💐
இன்று அண்ணன் அவர்களை கந்தசுவாமி சன்னதியில் சந்தித்த தருணம் மிகவும் அருமை அவர் பேச்சை கேக்கும் போது 🚩🦚🦚🦚 முருகா
Solurathuku varthai illai murugaaaa unga pechuku muruganay varuvar 100 age ku neenga Nala irukanum muruganaa pathi neenga pesitey irukanum🙏🙏🙏🙏
அண்ணா என் குழந்தைகளுக்காக படிப்புக்காக என்னப்பா சிவ சங்கர் ஓம் முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் சரவணபவ ஓம்நமசிய
ஓம் சரவண பவ🦚
அருமையான சொற்பொழிவு 👏👏
வேலும் மயிலும் துணை...🙏🙏🦚🦚🦚
அற்புதமான பேச்சு ஐயா.... எல்லாப் புகழும் முருகனுக்கே...
❤❤💞💞👏👏🦚🦚🙏
Om Muruga
My native place isThiruvannamalai. While i heard this story my mind is very clear, "karanum ellamal entha kariyamum nadakkathu" enbathuthan nam unara ventiya unnmai , ethai unarthal deivangalai,anmeghum enbathai unarthathaha artham om saravana bhava ! Om ! Om! Om!
முருகா முருகா முருகா.
Speech sooper nandri❤🎉🎉🎉
Vetrivel muruganukku aarogara super amazing speech iyya murugar yunartha piraku than nan puthumaiya piratha feelings irrukku iyya vellundu vinai ellai 🦚 yundu bayamillai 🙏🙏🙏🙏🙏🙇 sivayanama iyya 🙏
Anna voda speech very nice no words to say about ❤❤❤❤enakku vjayakumar Anna va romba Pudikkum I am a Murugar devotee ❤❤om saravana Bhava
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
அண்ணா ❤ ஓம் சரவண பவமுருகா
Vetrivel Muruganukku Harohara👌🙏🙏🙏🙏🙏🙏
Anna romba arumaiyaga pesurenga anna unga video nerya pathu iruken. yellam murugan arul anna . Unga speech nerla pakura bakiyam kedaikanum murugan arulal yellam appan murugan thunai . Vel vel muruga vetrivel muruga . Yenaku vel maral padiuthu padithu full ah therinjikiten anna video potutu pinalaye nanum senthu paditu irupen anna . Om saravana bhava
Anna ungha simplicity ku oru salute anna.ungala neril parthaal unghaladhu thiruvadi vanangiduvaen anna.om sravana bhava anna unghal aanmeegha pani sirakkatum
Om Saravana Bava
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஐயா முருகப் பெருமான் அருள் பெற்று நீடுழி வாழ வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏
முருகன் பற்றிய சொற்பொழிவு நிறைய பேசவேண்டும் நீங்கள்.அதை கேட்டு மனம் மகிழ வேண்டும் நாங்கள்.
வேலும் மயிலும் துணை
🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha. Velum mayilum sevalum thunai. Muruga Kumara Guha.
❤️❤️❤️❤️❤️ அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
சார் என் கனவில் மூன்று தோகையோடூ மயில் வந்தது திருச்செந்தூர் முருகன் ஆலயம் செல்ல வேண்டும் ரொம்ப நாள் ஆசை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
ஒம் சரவணபவ
வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
அண்ணா எங்க வீட்டுகறயருக லங்ஸ கேன்சர் அண்ணா ❤❤❤❤
முருகன் அருளால் நன்மை நடக்கும் நம்புங்கள் முருகன் துணை இருப்பார் frm Penang Malaysia
அருமையான விரிவான கருத்தாழம் மிக்க சொற்பொழிவு
ஓம் முருகா போற்றி ஓம்
Oru velai interview ku poi irunthen... Kidaikkala... Manasu romba kastma irunthuchi... murugan kitta sollittu feel pannen ...Appo than unga video parthen... Romba thanks anna... Mind a mathittinga... Om saravana bava...
Kodi kodi kodi nandrigal anna ungalukku........ungalin pani sirakka en appan Muruganin perumaigalai anudhinamum negal pesa virumbum oru adiyen
அருமையான சொற்பொழிவு வணக்கம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோக்கரா
ஓம் முருகா ஓம் நமசிவாய 🙏🙏
சாற்றமுதுன்னா .
ரசம் சோறுங்க.
வேல் மாறல் முருகா முருகா சரணம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் எல்லாம் புகழும் முருகனுக்கே🙏🙏
அருமை அருமையான பேச்சாற்றல் ஒவ்வொரு வார்த்தைகளிலும் முருகனை கண்டோம் ஐயா நன்றிகள் கோடி
Muruganai kupittu muraiitta perukku mutriya venni therumae, udal pattiya pini arumae , om saravana bhava !
Namakaram ayya. The devonational speach is very good. Made me to understand the power of Thirupuzhal and velmaral versus. Your narration on Sri. Arunagirinathar and sanctity of Tiruchendur temple are excellent. The entire discourse discourse is very deep in bhakthi. Roomba nandri ayya.
அருமையான சொற்பொழிவு
மிக்கநன்றி.
Naa unga fan Sir,unga shorts and videos pathurkka athellam4to 5min tha erukkum appo Naa fell pannirkka nilamana videos sotpolivu eruntha nallaarkkum nnu nenaicha Naa ninaichitha mathiri erukku eintha video rompa romba nanri Sir 🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா
Velum Mayilum Thunai… sir your speech about Thirupugazh is more motivating me…am a Muruga bhakthai…also learning Thirupugazh also…Thirupugazh la ivlo irukku..adhai padikkarathukku edho Poorva janma punyama theriyalai…Vetrivel Muruganukku araharoharaaaa
Guruvaai arulvaai muruga...nandri ayya
Murugaa thunai
Vetri vel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏
Super speech. Iam from Sri Lanka. Enga oor udappu. Enga oorlayum Murugan kovil onnu katturanga.kumbabishegaththukku neenga vanthu sortpozhivaatranumunu aasai. En Kumaran arulanum
அடுத்தவருக்கு உடல் நலிவுற்று நாம் வேண்டிக்கொண்டால் தப்பா ஐயா. அவர்கள் கர்மா நம்மை பாதிக்குமா ஐயா.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Neenga solvathai kann moodi kettpaen. Miga arumaiyana pathivu
Nandrigal
அருமையான சொற்பொழிவு அண்ணா
ஐயா முருகனை பற்றிய உங்கள் சொற்பொழிவை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கணும் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் நன்றி நன்றி
அண்ணா உங்கள் பதிவு அடிக்கடி பார்ப்பேன் எல்லாம் முருகன் அருளால் ஓம் சரவணபவ மிக நம்பிக்கை யாக உள்ளது எப்பொழுதும் முருகன் அருள் வேண்டும்
சிவ சிவ
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி அண்ணா...👍👍🤝🤝🤝
Arumaiyana speech anna..... Ella pugazhum muruganugea
Velum mayilum thunai 🙏 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துகள் விஜயாகுமார் தம்பி Kumaaravelan
Arumai ayya
Velum meyillum thunai muruga❤
God bless you brother.
Nice Speech ❤😊
Super speach
Valga Valamudan🎉🎉🎉
Karunai kadalae kandha potri🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
This is the first time watching your satsang Anna so devine n blissful 🙏