சரணடைந்த திருவேங்கடம் ஏன் தப்பித்தார்? என்கவுண்டர் நடத்தப்பட்டதன் பின்னணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2024
  • திமுக அரசின் போலி நாடகம் !
    #advogates_protest #armstrongdeath #armstrongdeathnews #bsp #bahujansamajparty #tamilnadupolitics #tamilnadupolice
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ПриколыПриколы

Комментарии • 603

  • @muthulakshmi1044
    @muthulakshmi1044 Месяц назад +104

    திமுக தான் அண்ணன் ஆம்ஸ்டாங்கை கொன்றது, கூலி படை திருவேங்கடம் உண்மையை சொன்னான், அதான் என் கவுண்டர்

    • @dhinakaranshalini3580
      @dhinakaranshalini3580 Месяц назад +3

      👌👌👌👌👌👌👌

    • @narayanasamy.gnarayanasamy2448
      @narayanasamy.gnarayanasamy2448 Месяц назад

      No No forgiveness
      only punishment encounter is best'
      than only
      சாமனியனை சாமானியன் கொலை செய்வது சரியா கொலை செய்தவனை என்கவுண்டர் செய்வது சரியே ஆதனால் தான் 75 குற்றம் செய்தவன் சட்டத்தின் ஓட்டை வழியாக வந்து 76 வது குற்றம் செய்ய போறான்
      உன் குடும்பத்தில் நிகழட்டும் கொலை அப்பதான் என்கவுண்டர் சரியானது என்று சொல்வாய்
      அரேபிய நாடுகளில் உள்ள தண்டனை போல் இருக்கட்டும்

    • @narayanasamy.gnarayanasamy2448
      @narayanasamy.gnarayanasamy2448 Месяц назад

      போங்கடா வெண்ணெய்
      இந்த பட்டிமன்றங்களில்
      சரி என்ற பக்கத்தில் பேசினாலும் கைதட்டுவான்கள்
      தப்பு என்ற பக்கத்தில் பேசினாலும் கை தட்டுவார்கள் அதுபோல் கொலை செய்தவுடன் அது சரியில்லை இது சரியில்லை என்று பேசுவது
      கொலை செய்தவனை என்கவுண்டர் செய்தவுடன் இது சரியில்லை என்று பேசுவது

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад +200

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ Месяц назад

      அருண் சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.. இது சட்ட விரோதமானது..
      அருண் தமிழனைக் சட்டத்துக்கு புறம்பாகக் கொலை செய்தார்... அருண் காவலர், நீதிபதி, நீதிகர்த்தா ஆகியோரின் கதிபாத்திரத்தில் இருந்தார்.
      தன் குற்றத்தைத் தானே விசாரிப்பவர்,
      கண்ணுக்குக் கண், கண்சிமிட்டல்.....கண்ணுக்குக் கண், கண்சிமிட்டல்
      (nudge nudge wink wink ...)

  • @adyarrajj285
    @adyarrajj285 Месяц назад +24

    *தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்த நபர் எதற்காக தப்பிக்க போகிறார் என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்* ❓❓❓

  • @arumuganainar8117
    @arumuganainar8117 Месяц назад +62

    என் கவுண்டர் என்பது நாடகம்தான் இந்த திமுக ஆட்சியில் வாழ்வது ரெம்ப கடினம் சீக்கிரம் இந்த ஆட்சி முடியட்டும் இறைவா உன்னை வேண்டி கேட்கிறேன்

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Месяц назад +5

      இந்த திமுக ஆட்சியை கலைக்கும் தகுதி வாய்ந்தவர் சுப்ரமணியன்சாமி மட்டுமே...அவரை நாடினால் ஸ்டாலின் வாழ்க்கை முடங்கும்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад

      Brother மு. தமிழக மக்களை மீறி ஆண்டவனால் ஒண்றும் செய்யமுடியாது.😛😛😛😛

    • @saravanan.m9818
      @saravanan.m9818 Месяц назад

      இந்த கருத்தில் தான் நானும் உள்ளேன். ஆனால் M.P Election ல் எப்படி 40 ம் வென்றார்கள் என்பது புரியவில்லை சகோ!

    • @ravi7264
      @ravi7264 Месяц назад

      Majority avangalukku dhaan vote pandraanga. 63 percent in vikkiravaandi, 40 out of 40 seats before that. Makkal theerppe mahesan theerppu.

    • @mohamedniyas6594
      @mohamedniyas6594 Месяц назад +1

      வாழ கஷ்டமா இருந்தா விஷம்குடித்து விடு

  • @vasukip3286
    @vasukip3286 Месяц назад +41

    இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடை பெறுகிறது. இது தான் திராவிட மாடல்.

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Месяц назад +92

    இந்த காவல் துறை சொல்றதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு????🤔🤔🤔

    • @rithikmanoj9029
      @rithikmanoj9029 Месяц назад +4

      😂😅😂

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q Месяц назад +10

      சமீப காலமாக காவல் துறையில் திரைக தை, வசனம், இயக்கம் இவைகளில் திறமை வளர்ந்து உச்சத்தை தொட்டு விட்டது.

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Месяц назад +133

    அநீதிக்கு எதிரான சாட்டை சுழலட்டும்🔥
    சாட்டையின் வேட்டை தொடரும்🔥🔥🔥

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ Месяц назад

      அருண் சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.. இது சட்ட விரோதமானது..
      அருண் தமிழனைக் சட்டத்துக்கு புறம்பாகக் கொலை செய்தார்... அருண் காவலர், நீதிபதி, நீதிகர்த்தா ஆகியோரின் கதிபாத்திரத்தில் இருந்தார்.
      தன் குற்றத்தைத் தானே விசாரிப்பவர்,
      கண்ணுக்குக் கண், கண்சிமிட்டல்.....கண்ணுக்குக் கண், கண்சிமிட்டல்
      (nudge nudge wink wink ...)

  • @mars-cs4uk
    @mars-cs4uk Месяц назад +20

    ஆம்ஸ்ட்ரோங் கொலை வழக்கில் சேகர் பாபு வுக்கு எதுவும் தெரியுமா என்று விசாரிக்க வேண்டும்.
    CBI விசாரணை வேண்டும். திமுக விசாரிப்பதில் சந்தேகம் உள்ளது.

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 Месяц назад +34

    சார் அந்த கலைஞர் பாட்டு சூப்பர்.

  • @jeevaraj7351
    @jeevaraj7351 Месяц назад +89

    இந்த நாடக கம்பெனி சம்பாரிக்க சம்பாரிச்சத பாதுகாக்க இன்னும் எவ்ளோ பேர பழி கொடுக்க போறோம், திமுகவிற்கு வாக்களித்தவர்கள் தயவு செய்து செத்து போங்க

  • @balabilla148
    @balabilla148 Месяц назад +63

    அண்ணா அந்த பாடலின் அடிமை நான்.... இப்போ எனக்கு மனப்பாடமாக தெரியும்...

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Месяц назад +33

    தனி ஒருவன் மீதே இனிவரும் விசாரணைகளை அவன் மேலே பழியைப்போட்டு உண்மையான பாதகர்கள் தப்பிக்கப்போறாங்கள். இறந்த பின்பு எத்தனை பழிகளையும் இலகுவாகச்சுமத்தலாம் 😂😂🇨🇵

  • @wisdomwaywelfaretrustwelfa6688
    @wisdomwaywelfaretrustwelfa6688 Месяц назад +18

    போலீீஸ் சிறு பிள்ளைகளுக்குக் கதை சொல்வதுபோல் உள்ளது.

    • @manieie4515
      @manieie4515 Месяц назад

      Raasa unmai varavaika oru kola kaarana police kollum adhukuda theriyadha

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 Месяц назад +26

    ஆண்டவன் இருக்கிறது உண்மை னா.. இன்னொரு சுணாமி வரனும்

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr Месяц назад +1

      Appodum appavi makkal dhan Bali aavvargal !

  • @kammankanji
    @kammankanji Месяц назад +2

    எவ்வளவு அநியாயம் பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றானுங்க ஆனா மக்களுக்கு புத்தியே வரமாட்டேங்குது

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 Месяц назад +61

    அரசும் காவல்துறையும் கூட்டுச்சதி செய்கிறது.

  • @kumarandon378
    @kumarandon378 Месяц назад +2

    உங்கள் சமூகப்பணி தொடரட்டும் தம்பி...உங்களை கைது பண்ணும் போது ...சமூக வலைதளத்தில் அதிகம் பகிரிந்ததில் நானும் ஒருவன் ஒருவன் தம்பி.....நாங்கள் இருக்கிறோம் தைரியமாக முன்னேறுங்கள்...வாழ்த்துக்கள் தம்பி..🎉🎉🎉🎉

  • @M.R.Jithan
    @M.R.Jithan Месяц назад +16

    கலைஞர் கருணாநிதியின் ஆத்திச்சூடி அதையும் உங்கள் வாயால் கேட்க வேண்டும் அண்ணா❤next stagela sollunga anna plsss

    • @subashofficialmedia8119
      @subashofficialmedia8119 Месяц назад +2

      S brother

    • @sekawong5128
      @sekawong5128 Месяц назад +4

      சண்டாளன் கருநாநிதி என்று எழுதவும் கலைஞர் யில்லை...

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 28 дней назад

    Congratulation brother sattai your speech Good 👍👏

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Месяц назад +5

    தமிழ்நாட்டுல கருணாநிதி குடும்பத்திற்கு வேலைசெய்கிறது குண்டர்களை போல .. மக்களுக்காக எங்க வேலை செய்கிறது

  • @user-vy5vy9nj8q
    @user-vy5vy9nj8q Месяц назад +23

    அண்ணா நல்ல இருக்கீங்களா

  • @tamild6104
    @tamild6104 Месяц назад +19

    Kolai kollai DMK model

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Месяц назад +19

    Welcome sattai🌹🌹🌹🌹

  • @dkv2238
    @dkv2238 Месяц назад +43

    இது பத்தாது ஒரு நாளைக்கு 10 என்கவுண்டர் நடக்கனும் .

    • @prajan8197
      @prajan8197 Месяц назад

      50 பேரை கூட சுட்டு தள்ளட்டும் ஆனால் கூலிக்கு மார் அடிப்பவனை சுட்டு கொள்வது போல் பணம் கொடுத்து எவன் கொலை செய்ய சொன்னது யார் அவனை சுட்டு தள்ள இந்த அரசுக்கு திராணி இருக்கா

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Месяц назад +3

      Adhai TN ta kedukkura koottathulayum pannanum.

    • @arulkumaran8260
      @arulkumaran8260 Месяц назад +3

      ஊழல் செய்பவனை சுட்டுத் தள்ள வேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் வெற்றி பெரும்

  • @kiy3165
    @kiy3165 Месяц назад +2

    இப்போ திமுக அரசு இதனை செய்யவில்லை என்றால் இன்று நீ கூவி இருப்பாய் தாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் என் கவுண்டர் செய்வோம் என்று

  • @arulkumaran8260
    @arulkumaran8260 Месяц назад +2

    திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளி சம்பந்தப்பட்டிருக்கிறது அதனால் தான் இந்த என் கவுண்டர் நடந்தது

  • @maranarumugam1368
    @maranarumugam1368 Месяц назад +21

    Encounter வேண்டும், ரவுடிகள் மீது

    • @Tamilar334
      @Tamilar334 Месяц назад +6

      தவறு அண்ணா.நிரபராதிகள் கூட encounter செய்யப்படலாம்.

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад

      எதிர் கட்சி ஆதரவு ரவுடிகள் மட்டுமா.ரவுடி என்று முத்திரை குத்தும் போலீஸ் சுதந்திரமாகவா‌ இயங்குகிறது.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      ​@@Tamilar334குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிப்பது கைக்கால்களை உடைப்பது பல்லைப் பிடுங்குவது அடித்தே கொல்வது போன்ற கொடுஞ் செயல்களை செய்ய காவல் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
      எவ்வளவு பெரிய குற்றம் செய்த குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய கடமை காவல் துறைக்கும் அரசுக்கும் இருக்க வேண்டும்..

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      தமிழ் நாடு அரசு விசாரணை சரியாக இருக்காது என்ற காரணத்தால் தான் மாயாவதி ஆம்ஸ்டிராங்
      கொலைக்கு
      சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சொன்னார்.
      ஆனால் சீமான் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று சொன்னது வருத்தம் அளிக்கிறது.
      ஏனென்றால் மத்திய அரசு மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற எண்ணத்தில் சொல்லியிருக்கலாம்.
      ஆனால் சீமான் அவ்வாறு சொன்னது தவறு.
      தமிழ் நாடு அரசு நேர்மையான முறையில் ஆட்சி செய்தால் சீமான் சொல்வது சரியாக இருக்கும்.
      ஆனால் தமிழ் நாட்டில் நேர்மையற்ற ஆட்சி தானே நடந்து வருகிறது.
      அது தெரிந்தும் சீமான் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறியிருப்பது மிகவும் தவறு.

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik Месяц назад

      அதை நீதிமன்றம் சொல்லவேண்டும் இது மன்னர் ஆட்சி போல் நினைக்கிறிங்களா ?? மானம் கெட்ட ஆட்சி

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +11

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp Месяц назад +1

    ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும் , லஞ்சம் வாங்கும் போலிசையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் ( கவிதா)

  • @subasbose4726
    @subasbose4726 Месяц назад +4

    Wait and see துரை.....இது முடிவல்ல...ஆரம்பம்....
    ரவுடி ஆயுதம் எடுதால் போலீசார் என்ன செய்ய வேண்டும்..அடி பட்டு சாக வேண்டுமா ?

    • @ahamedajeebkhan3907
      @ahamedajeebkhan3907 Месяц назад +3

      ஐயா… சரனடைந்தவன் எப்படி சார் தப்பி ஓட முயற்சிப்பான்…
      சாராய வியாபாரியின் துருப்பிடித்த கரம் எதுக்குள்ள இருக்குதோ

  • @rubyYT333
    @rubyYT333 Месяц назад +4

    8:13 -8:27 really good point.

  • @kumarneela3592
    @kumarneela3592 Месяц назад +6

    குறைந்தபட்சம் அறிவுள்ள யாரும் இந்த கதையை நம்ப மாட்டார்கள் ❤❤❤❤

    • @alavoudine
      @alavoudine Месяц назад

      நம்ப மாட்டார்கள் ஆனால் கதை நல்லா இருக்கு இது தொடரவேண்டும். ஒவ்வொரு ரவுடிகள் மீதும் பல கொலை வழக்கு உள்ளது. தண்டனை கிடையாது ஜாமினில் வெளியே வந்து அடுத்த கொலையை செய்ய தயாராகி விடுவான் . Hat's off Tamilnadu police

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf Месяц назад +29

    😮ஆம்ஸ்ட்ராங் கைகொலைபன்னியதுஇந்ததிருவெங்கடம்என்றால்அவனைஎன்கவுண்டர்பன்னியதுதப்பில்லை

    • @sabarigirisanm9835
      @sabarigirisanm9835 Месяц назад +12

      அவனை ஏவி கொலை செய்ய தூண்டியவரை கண்டுபிடிக்க
      முடியாதா காவல்துறையால் ?

    • @suvish0468
      @suvish0468 Месяц назад

      @@sabarigirisanm983510 peru irukanga la da baadu inum

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Месяц назад +1

      ​@@suvish0468 dei baadu visaaranaila erukkumbodhu thappikka ninaippavan yedhukkuda vakkaali thaana vandhu surrender aagiuraa....?

    • @alavoudine
      @alavoudine Месяц назад

      அடுத்தடுத்து இருக்கிறது. இல்லை என்றால் ரவுடி ஜாமினில் வெளியே வந்து அடுத்த கொலைக்கு தயாராகி விடுவான்​@@sabarigirisanm9835

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 Месяц назад +2

    இது போலீஸ் காவலில் நடந்த மரணமா அல்லது என்கவுன்டர் மரணமா என்பதை நீதிமன்றம் தமாக முன் வந்து தீர்மானிக்க வேண்டும் அப்போதுதான் காவல் துறை மீதும் அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 Месяц назад +1

    TRUE 👍 👍 👍

  • @dharanis168
    @dharanis168 Месяц назад

    🔥

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 Месяц назад +2

    Respected Sir
    Can you tell jail expenses?
    Room rent.
    Electricity expenses.
    Haircut charges.
    Soap Towel expenses.
    Food expenses.
    Jail uniform expenses. etc
    Jail budget 😮😮😮😮
    So encounter will refuce government expenses.
    That amont may utilize social welfare expenses. 😮😮

  • @3703arun
    @3703arun Месяц назад +4

    Ne modra unganala than intha naadu ipadi iruku.
    Ipothu kaval thurai kadamai seyathirukirathu.
    Salute police and Tamilnadu government. Hats off

    • @ahamedajeebkhan3907
      @ahamedajeebkhan3907 Месяц назад +1

      போகுற போக்கில் செந்தில் பாலாஜி ஜாபர் பொன்முடி கனிமொழி ஸ்டாலின் இவர்களையும் என்கவுண்டர் போட்டாலும் போடுவார்கள் போல

    • @vijisamy9082
      @vijisamy9082 Месяц назад

      Hello DMK is the ruling party, not NTK

  • @harishhandsome8593
    @harishhandsome8593 Месяц назад +2

    கூலிக்காக இனி எந்த தலைவனும பலியாக கூடாது

  • @sravi955
    @sravi955 Месяц назад +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா

    • @Suresh-lg1xx
      @Suresh-lg1xx Месяц назад +1

      நம்பிட்டோம்

  • @moorthideepika
    @moorthideepika 29 дней назад

    ரவுடி கும்பலுக்கு என்கவுண்டர் கிடையாது நல்வனுக்கு மட்டுமே...... .._____****** இது தான் உண்மை

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад

    சாட்டை என்றும். நீதி. நேர்மை. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @praveenraja5485
    @praveenraja5485 Месяц назад +11

    செத்தவன் ஒன்னும் நீதிமான் இல்ல so பெருசா எடுக்க வேண்டாம் 😅😅😅

    • @subasht6904
      @subasht6904 Месяц назад

      Poda punda mavane

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад +11

      அப்போ செய்யச் சொன்னவன் நீதிமானோ??😛😛😛

    • @rajivrifil2152
      @rajivrifil2152 Месяц назад

      ஜாதி இதுல கூட வா....தூக்கி பிடிக்கணும்

    • @samdavid3829
      @samdavid3829 Месяц назад

      அக்கிணி சட்டி

  • @user-re4xr2ye6v
    @user-re4xr2ye6v Месяц назад +1

    உயிர் இந்த பூமி எவ்வளவு பெரியதோ அதை விட பெரியதாக ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும் நல்லா சொல்லி புரிய வைய்ங்க ஆயுள் தண்டனை பொருத்தமானது உங்கள் மனொ பலத்தை கொன்டு பெருமை படிகின்ரேன் உங்கள் தைரியம் வளர்க

  • @shrisivanenterprises1986
    @shrisivanenterprises1986 27 дней назад

    Nowadays lots of corruption is increased
    It is very difficult to live in TN as an ordinary man
    Price is increasing day by day

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa Месяц назад +1

    விசாரணை படம் மாதிரி நடக்குது

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад

    இவர்கள் குற்றவாளி என்றால் , யாரோ ஒருவர் இவர்களை பாதுகாப்பதற்கு சரணடையச் சொல்லியிருக்க வேண்டும் !
    சரணடைந்த குற்றவாளி தப்பிக்க முயற்சிப்பானா ?

  • @vardaraju7827
    @vardaraju7827 28 дней назад

    S Anna it's true ✌️

  • @thorop3496
    @thorop3496 Месяц назад +6

    என்கவுன்டர் செய்வது தவறு இல்லை

    • @muthusanthi3009
      @muthusanthi3009 Месяц назад +3

      ஆனால் உண்மை புதைந்து விட்டதல்லவா?

  • @murugan8016
    @murugan8016 Месяц назад

    உங்கள் ‌ஊடகத்துக்கு வாழ்த்துக்கள்

  • @saikumarkhan
    @saikumarkhan Месяц назад +7

    இவன் ஒருத்தன சுட்டா மட்டும் எல்லாம் மாரிடுமா

    • @thorop3496
      @thorop3496 Месяц назад +1

      ஒவ்வொரு களையாகத்தான் எடுக்க வேண்டும்

    • @subasbose4726
      @subasbose4726 Месяц назад

      அதுனால எல்லா ரவுடிகளையும் சுடணும்..ஒரு ரவுடியை சுட்டதற்கே..சாக்கடை துரை..இந்த கதறு கதறான்...

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 Месяц назад

    சாட்டைதம்பி வாழ்க. நீங்கள் நல்லவர்.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Месяц назад +2

    Sattai durai murugan sathi pasam kutraparambarai police encounter koolipadai very good support for all tamilnadu people Mr Arun IPS very good honest people popular police officer

  • @shakthishakthi1042
    @shakthishakthi1042 Месяц назад +2

    Nenga solrathu 100/ unmai Anna 👍👍

  • @marriappanshanmuga9427
    @marriappanshanmuga9427 Месяц назад

    Ntk

  • @user-pm5nu3ws1r
    @user-pm5nu3ws1r Месяц назад

    அண்ணா உண்மையான குற்றவாளி சேகர்பாபு அமைச்சர் அந்த அமைச்சர் கேன பையன் தான் அண்ணனையும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேட்டி கொடுத்திருக்காங்க

  • @johnstephenjohnstephen3446
    @johnstephenjohnstephen3446 Месяц назад

    தாங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்

  • @subasbose4726
    @subasbose4726 Месяц назад +6

    ரவுடிகளுக்கு...தொடர்ந்து அவர்கள் மொழியில் பாடம் நடத்த வேண்டும்...இது மக்கள் விருப்பம்..

  • @vinothkumarvino5284
    @vinothkumarvino5284 Месяц назад +1

    காவல்துறை மிகவும் அருமையான செயல் காவல்துறைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @___123.
    @___123. Месяц назад +1

    2:35 அடுத்து அவன் உண்ண போட்டு தள்ளி ஜெயிலுக்கு போன நீ அவன கொஞ்சுவியடா😂😂 தற்குரி

  • @mkumaresh9361
    @mkumaresh9361 Месяц назад

    ஏன் இந்த மானங்கெட்ட அரசியல் வியாதிகளை சுட்டுதள்ள கூடாது போலிஸ்

  • @kjraj
    @kjraj Месяц назад

    Super anna❤

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Месяц назад +3

    Excellent song.

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Месяц назад +1

    Appanaiyum maganaiyum pesunadhukku thaathava pesunaaru nu ungala arrest pannuna maadhi.... Armstrong ga konnutu naadagam aaduraanuha.......😢😢😢😢

  • @muthugopal-kl6ch
    @muthugopal-kl6ch Месяц назад

    திமுக ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும் என்று மக்களுக்கு இன்னும் புரியவில்லை

  • @murugan8016
    @murugan8016 Месяц назад

    Super Anna

  • @jeevajeeva8257
    @jeevajeeva8257 Месяц назад

    சரண் அடைந்த வரை என் சார்க்கு கொள்ள வேண்டும் அவர்களை தூக்கில் போட வேண்டும் தானே இது எல்லாம் போலீஸுடைய நாடகம் சார்

  • @radhakrishnanj822
    @radhakrishnanj822 Месяц назад

    Super super super 💯 it's true

  • @moortimoorti3078
    @moortimoorti3078 Месяц назад +10

    முதல்ல இந்த சாட்டை முருகன் என்கவுண்ட்ல போடணும்

    • @ananthanchellshun2415
      @ananthanchellshun2415 Месяц назад +9

      மாடல் அரசை குழி தோண்டி புதைக்கணும்

    • @sbdurai5611
      @sbdurai5611 Месяц назад

      ​@@ananthanchellshun2415 adutha encounter saattau neeezhaanda tc

    • @vijisamy9082
      @vijisamy9082 Месяц назад +2

      Moolai malingi pona tamil kootam saatai enna solrar enbadhey puriyama bad comment poduringa

  • @user-mj9eu8bk6w
    @user-mj9eu8bk6w Месяц назад +7

  • @theransk-TN.58
    @theransk-TN.58 Месяц назад +2

    சின்ன பெரிய ரவ்டிகள் அழிய வேண்டும் என்கொண்டர் best

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Месяц назад +2

    Dai thavaru pannavana daily biriyani koduthu Court kku kondu poga solriya? Idhaan police velaya? Encounter ellam sarithaan

  • @mallar_it_wing
    @mallar_it_wing Месяц назад +1

    தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் வாழ்த்துக்கள்

    • @elavarasank4799
      @elavarasank4799 Месяц назад

      தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் 2:37 தமிழக காவல்துறை வாழ்த்துக்கள்

  • @praveenraja5485
    @praveenraja5485 Месяц назад +2

    தண்டனை கடுமைஆக்கப்படனும் அப்படினு ஒரு பக்கம் சொல்றீங்க , இப்ப இப்படி சொன்னா எப்படி ,

    • @subasbose4726
      @subasbose4726 Месяц назад

      அது வேற வாய்..இது நாற வாய்.

    • @sbdurai5611
      @sbdurai5611 Месяц назад

      aduththa saatai saattaithaan en vounterthaan

    • @karunakaruna6749
      @karunakaruna6749 Месяц назад

      eve oru mananalam pathithavan pro

  • @nathanrao8692
    @nathanrao8692 Месяц назад +2

    SATTAI SIR TANJAOOR SIVAN TEMPLE BIG PROBLEM PLS DO VIDEO BOUT IT AND LET ALL TAMILAN THIS NEWS. DETAILS AT AII VALAI OLI MAHILAN. PLS PLS 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    #SAVE_TANJAOOR_TEMPLE FROM DRAVIDAN.

  • @alageshkumar5147
    @alageshkumar5147 Месяц назад

    தலைவா நாளை உனக்கும்
    இந்த நிலமை வரும் போல்
    தெரிகிறது எச்சரிக்கை

  • @SukumarSukumar-bf7lg
    @SukumarSukumar-bf7lg Месяц назад +1

    வேண்டியவை.சுடவேண்டும்

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx Месяц назад

    முருகன் சார் உண்மையான குற்றவாளியோ உண்மையான குற்றவாளி காப்பாற்றுகிறார்கள் இந்த என்கவுண்டர் ஒரு நாடகம்

  • @rajeshhero1319
    @rajeshhero1319 Месяц назад +1

    எத்தனை குற்றவாளி களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. சொல்லுங்க. இப்படியாவது 10ரவுடியாவது பயப்படட்டும்.

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 Месяц назад +3

    இவர்கள் 8 பெரேயும் என்கவுண்டர் போடணும்

  • @venkatachalamsowndar4629
    @venkatachalamsowndar4629 Месяц назад +1

    சாட்டை நீ,ரொம்ப சேட்டை பன்ற, ஊசாராக இரு, என்கவுன்டர் ரவுடிய சுடும்போது சாட்டை மேல குண்டு பாய்ந்ததுன்னு, விடியோ வரபோகுது

  • @mars-cs4uk
    @mars-cs4uk Месяц назад +1

    சரணடைதவன் எப்படி தப்பித்து ஓட்டுவான்??? கதை வசனத்தை மாத்துங்கப்பா. நம்பும்படியில்லை

    • @subasbose4726
      @subasbose4726 Месяц назад

      அவன் சரணடைந்ததே. .சட்டத்தின் சந்து பொந்துகளில் இருந்து தப்பித்து..உயிர் வாழ்ந்து..இன்னம் பல கொலைகள் செய்யத்தான்..

  • @NathaMuni-zm2yn
    @NathaMuni-zm2yn Месяц назад

    தமிழக முதல்வர்
    ஐயா திருவேங்கடதுக்கு விலங்கு போட்டு உங்க போலிஸ் கூட்டினு போகலையா சார் எல்லா நாடகத்தையும் நடத்துவது நீங்கதானசார்.

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Месяц назад +1

    இவனை விசாரணை செய்ய வேண்டும்

    • @sbdurai5611
      @sbdurai5611 Месяц назад

      aduththa neethandaa saatai tc

    • @vijisamy9082
      @vijisamy9082 Месяц назад

      Sbdurai pakka periya aal maari irukunga

  • @kumarg9290
    @kumarg9290 Месяц назад

    ஆளும் அரசு அது எந்த அரசாக இருந்தாலும் மக்களின் நலன் காக்க வேண்டியது முக்கியமான ஒன்று அதற்காக அரசு சில முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கலாம் அது சில பேருக்கு பிடிக்காமலும் இருக்கலாம் அதற்காக அரசு மக்களின் பொது நலனில் இருந்து பின்வாங்க முடியாது மக்களின் நலனே முக்கியம் மனநிலையை முக்கியம் என்ற கருத்தில் கொண்டு இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

  • @anandeditz4354
    @anandeditz4354 Месяц назад

    சாட்டை துரை முருகன் அண்ணே நீங்க சொல்றது உண்மைதான் ஆனாலும் அந்த திருவேங்கடம் போன்ற நபர் நான் இல்லை நீங்கள் திரும்ப திரும்ப என் பேரை தான் சொல்கிறீகளோ என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Месяц назад

    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @subasbose4726
    @subasbose4726 Месяц назад +6

    சாக்கடைகளின் பேச்சை கேட்டு...போலீஸார்...பாடம் நடத்துவதை நிறுத்தினால்...ரவுடியிஸம் வளரும்..

  • @VenkadeshJ-xi2fj
    @VenkadeshJ-xi2fj Месяц назад +4

    Encounter பண்ணது correct than 🎉

  • @stephenraj3413
    @stephenraj3413 Месяц назад

    போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மிக விரைவாக செயல்படுங்கள் , யாருக்கும் எதற்கும் பயம் வேண்டாம், சட்ட ஒழுங்கு நடவடிக்கை சரியாக சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்..

  • @duraibabuduraibabu5144
    @duraibabuduraibabu5144 Месяц назад +1

    இன்னூமா என் கவுன்டர் காட்சியை பல வருட ங்களாக. காண்பிக்கிறதது உலகம் எவ்வளோ மாறிடுச்சி காட்சியை மாத்தாலா க துறை.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +1

    ரெட் சயனைடு திரையுலகம் மெத் லைக்கா மெத் ஊதயா மெத் சாதிக் மெத் அமீர் ரெட் சயனைடு திரையுலகம்

  • @maheshwarimca
    @maheshwarimca Месяц назад

    தமிழ்நாடு பாஜக அண்ணாமலைக்கு ஆம்ஸ்டராங் அண்ணன் சம்பவத்திற்கும் முழு தொடர்பு இருக்கு சார் பாஜகவை அடியோடு என் கவுண்டர் பண்ணுங்க சார் பாஜக தான் முழு காரணம்

  • @Sakkara_Nilavan
    @Sakkara_Nilavan Месяц назад

    மிகவும் சரியாக சொன்னீர்கள் அண்ணே.. இதெல்லாம் இந்த திராவிட கூமுட்டை களுக்கு புரியவா போகின்றது..😊

  • @navisonnavarason2106
    @navisonnavarason2106 Месяц назад +4

    Encounter sarithan. Appo than tamilnadu clean aagum

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад

    தி மு க நாடகம் உண்மையான குற்றவாளிகள் காக்க

  • @surekhasamayal
    @surekhasamayal Месяц назад +6

    Hi sir

  • @sivaperumal1850
    @sivaperumal1850 Месяц назад +15

    சாட்டை உன் சொந்தக்காரன் காப்பாற்றுவதற்கு இப்பவே பஸ்ல சீட்டு பிடிக்கிற மாதிரி இடம் பிடிக்கிற

  • @subasbose4726
    @subasbose4726 Месяц назад +1

    அவன் தான் உண்மையை ஒப்புக் கொண்டு சரண் அடைந்து விட்டானே...சாவு சரியான தண்டனை தான்..

    • @venkatramanans9183
      @venkatramanans9183 Месяц назад +1

      Adu unmaya nandraga teriyuma

    • @subasbose4726
      @subasbose4726 Месяц назад

      ​அது தான் சரண் அடைந்தவனே சொல்லீடானே ?​@@venkatramanans9183

    • @subasbose4726
      @subasbose4726 Месяц назад

      அவனே ஒப்பு கொண்ட விசயம் தானே ?​@@venkatramanans9183

  • @kmahendran506
    @kmahendran506 Месяц назад

    எங்கள் அண்ணன் சேவியர் குமாரை கொன்றவனை ஏன் சுட்டு கொல்லல,