@@balajis3395 school padichirundha bus pass vangiruppa school la sappadum free 10 la laptop vangiruppa kalaiger tv kudha nee vangiruppa cycle vera kuduthanga school la ipo current la ieruka achila school pasangalukku year ku selavu kasu kudha taranga ellathayum anubavichithu vaai kushama adimaiya ierukan nu soldra pathiya nee dhan dheysha drogi
சிறப்பு தம்பி உங்களுடை எண்ண ஓட்டமும் என்னுடைய எண்ண ஓட்டமும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பது மகிழ்ச்சியே இந்த சிந்தனை ஓட்டத்திற்கு நம் வழிகாட்டி நம் உயிர் அண்ணன் சீமான் தான் .
எங்கே சுதந்திரம் அடைந்தோம் அது காமராஜர் ஆட்சி காலத்திலேயே நம் சுதந்திரம் செத்து மடிந்தது 😢😢😢 அன்று ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் இன்று அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக வாழ்கிறோம் வாழ்க்கை இப்படியே போய்டுமா சார் 😢😢😢😢
Vella karan unna padikka vidhala unna katti vechi adichan ground la nikka vechi shout panna arasiyal vadhi apdiya pandranga unakku compare panna therila na mudikithu ieru
சாட்டை அண்ணா அருமையான கருத்து நீங்க சொன்ன வார்த்தைகள் என்று இரவு 12/மணிக்கு நகை போட்டுட்டு தனியா போகணும் அப்போ தான் சுதந்திரம் அடைந்தோம் என்று சொல்லலாம் பழைய வரலாறு எல்லாம் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் இன்று வரை நாம் அவர்கள் பெயரை சொல்லிக்கொண்டு உள்ளோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
தற்போதைய தேவை நிறைவேறினா போதும்னு நினைக்கிற மக்கள், அத சரியா புரிஞ்சுகிட்டு அரசியல் பண்றவன் இருக்கிற வரைக்கும், எதுவும் சரியாகாது, புரட்சியும் வெடிக்காது
தம்பி, துரை அவர்களே, மிகச்சிறப்பான எல்லா இழிநிலைகளையும் உள்ளடக்கிய கோர்வையாக இருந்தது இன்றைய காணொளி. இதை இனி வருங்கால தம்பி தங்கைகள் எல்லா நாம் தமிழர் மேடைகளில் பேச வேண்டியது அவசியமாகிறது. கருத்தாழமிக்க content. Thank you for your hard work and dedication. ❤
சிறப்பு தம்பி தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க வீர வேல் முருகன் வாழ்க வெற்றி வேல் முருகன் வாழ்க ஆதிப் பாட்டன் சிவன் வாழ்க முப்பாட்டன் முருகனும் வாழ்க என் குல முன்னோர்கள் வாழ்க.
இந்த சுதந்திர தினத்தை கொண்டாடி நான் மூன்று வருடம் ஆகிறது இன்று சுதந்திர நாள் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஒரு தனியார் கம்பெனி விடுமுறை கொடுக்கவில்லை எங்க பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு லஞ்சம் ஊழல் எங்கு இருக்கிறது சுதந்திரம் இதற்கு வெள்ளைக்காரன் ஆட்சியிலே நாம் அடிமையாக இருந்திருக்கலாம்
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் தம்பி உங்கள் அருமையான இந்த உரையை நான் என்னுடைய 70 வது வயதிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் உங்களை நான் பெரியநாயக்கன்பாளையம் கூட்டத்தில் தான் உங்களை பார்த்திருக்கிறேன் பேசுங்கள் பேசுங்கள் நன்றாகவே பேசுங்கள் சுதந்திரத்தைப் பற்றி மேலும் மேலும் பேசுங்கள் இங்கு எங்கே சுதந்திரம் இல்லவே இல்லை வாழ்க பிரபாகரன் தோழர்கள்
தம்பி மிக மிக அருமை நான் 50 வருட காலமாக தமிழீழப் பிரச்சனையை இன்றுவரையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மேலும் 2009 க்கு பிறகு நாம் தமிழர் கட்சியில் இணைந்து இன்று வரையிலும் நான் பணியாற்றி வருகிறேன் அதற்கான நிதி உதவியும் நான் நாம் தமிழர் கட்சிக்கு செய்து வருகிறேன் இது எனக்கு பெருமையாக இருக்கிறது மேலும் நான் நாம் தமிழர் கட்சிக்கு நிதி உதவியை செய்து வருவேன் வாழ்க பிரபாகரன் வளர்க மேலும் மேலும் நாம் தமிழர் கட்சி
தம்பி அருமை அருமை 2009 க்கு பிறகு ஈழத் தமிழ் மக்களின் நிலைமையை பேசுவதற்கு யார் வருவார்கள் என்று என்னுடைய அறுபதாவது வயதிலும் நான் அழுது கொண்டிருந்தேன் தம்பி நீங்கள் வந்துமைக்கு அந்தப் மக்களின் விவரங்களை பேசுவதற்கு வந்த பாக்கியம் எனக்கு பெருமையாக இருக்கிறது
என்று நல்ல ஒரு ஆட்சி மலர்ந்து நாட்டில் காப்பர் கூறிய இராவணன் ஆட்சி போல பித்தரும் உறங்குவார்களோ அன்றே மெய்யான விடுதலை நாள். வாழ்க தமிழ் நாடு வாழ்க இந்தங
இந்தியா சுதந்திரம் அடைந்து வருஷங்கள் கடந்துவிட்டது ஆனாலும் நடுத்தர மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இருக்குதா என்றால் அது கேள்வி கூறி உள்ளது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தான் பேச்சு சுதந்திரம் இருக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது 🤔
சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்கும் துடிக்கும் தமிழ் தேசிய என் அருமை சொந்தங்களே சுதந்திரம் அடைந்து 78 வருடம் ஆயும் உங்களுக்கு சுதந்திரம் என்ற காற்று சுவாசிக்க வழிவகை செய்து இருக்கிறார்களா இந்த ஆட்சியாளர்கள் மக்கள் நினைக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியில் அமர்ந்ததில்லை
என் மனதில் உள்ளதை அப்படியே பேசியே சாட்டை மற்றும் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி ❤
சாட்டை பலமாக சுழன்று உள்ள து ❤🙏💥🔥🔥✅🇮🇳🇮🇳🇮🇳
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤
சுதந்திரம் யாருக்கு இன்றைக்கு அரசியல்வாதிகளுக்குதானே சுதந்தரம் பணக்காரகொள்ளையனுக்குதான் சுதந்திரம் மிக அருமையான பதிவுதான் நன்றி திரு துரைமுருகன்
துரைமுருகன் சார் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் இதை எல்லாம் என் போன்ற நபர் கள் மனதில் கூட நினைக்க கூடாது நீங்கள் மிகவும் தைரியசாலி நன்றி
அன்று ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் இன்று அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக வாழ்கிறோம் 😢😢😢
@@balajis3395 olajii
@@balajis3395 arasiyal vadhigal kudutha salugai ellaam anubavichithu naai nandri kettu pesudhu paru
@@balajis3395 school padichirundha bus pass vangiruppa school la sappadum free 10 la laptop vangiruppa kalaiger tv kudha nee vangiruppa cycle vera kuduthanga school la ipo current la ieruka achila school pasangalukku year ku selavu kasu kudha taranga ellathayum anubavichithu vaai kushama adimaiya ierukan nu soldra pathiya nee dhan dheysha drogi
😢 வெள்ளைக்காரன் ஆட்சியை வாங்கி கொள்ளைக்காரன் இடம் நாம் ஒப்படைத்து விட்டோம்
old dialogue pudusha edhavadhu try Pannu
Avnukke kassu vaankittu ottu podu.
Old is gold @@Appu0095
@@eeesivaguru508Avan sonnadhey old nu soldra ne adha vidha old ah oru dialogue adikira
சூப்பர்
இத்தனை வருடம் ஆனாலும். தமிழனுக்கு சுதந்திரம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை
En kadaikala jail la ierukiya
Kidakkadhuda ,
Kaasukkaga eppa pinnadi poramo,
Devidi......tamilnadu government,
Thoo tamilnadu government.
@@Appu0095 சுதந்திரம் என்பது சிறையில் இருப்பது மட்டும் அல்லா சுதந்திரமான நாட்டில் வாழ்வதும் தான் புரியுதா மு ..
அடிமையா இருந்து பார் இங்கு உள்ள சுதந்திரத்தின் மகத்துவம் புரியும்
காரணம் நா சாராயத்துக்கு சுதந்திரத்தை விற்றுகொண்டிருக்கிறோம்.
அருமையான பதிவு நன்றி நன்றி ❤🙏 அண்ணா மக்களுக்கு அனைத்து புரியும் ஆனால் பலன் இல்லை
கப்பலோட்டிய தமிழனையும்,புரட்சிக் கவிஞன் பாரதியையும்,வீர வாஞ்சிநாதனையும் மறந்துட்டோமே !!!
Yes
உண்மை, உண்மையடா தம்பி 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
பேய் கிட்ட இருந்து சுதந்திரம் வாங்கி பிசாசு கிட்ட குடுத்தோட்டோம் ஐயா
ஆனாலும் வெளிய சொல்லி பீத்திக்குவோம் நாங்க 78வது சுதந்திர தின விழாவ கொண்டாடுறோம்னு
super
உலகம் அழிந்து முளைக்க வேண்டும். அருமையான பதிவு வாழ்த்துக்கள் சொந்தமே.
சிறப்பு தம்பி உங்களுடை எண்ண ஓட்டமும் என்னுடைய எண்ண ஓட்டமும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பது மகிழ்ச்சியே இந்த சிந்தனை ஓட்டத்திற்கு நம் வழிகாட்டி நம் உயிர் அண்ணன் சீமான் தான் .
எங்கே சுதந்திரம் அடைந்தோம் அது காமராஜர் ஆட்சி காலத்திலேயே நம் சுதந்திரம் செத்து மடிந்தது 😢😢😢 அன்று ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் இன்று அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக வாழ்கிறோம் வாழ்க்கை இப்படியே போய்டுமா சார் 😢😢😢😢
Arasiyal vadhi ku neenga enna adimaiya ierundhinga enakku purila vote poduradhu mattum dhana unga velai . Sammandham iellama link pannadha
Vella karan unna padikka vidhala unna katti vechi adichan ground la nikka vechi shout panna arasiyal vadhi apdiya pandranga unakku compare panna therila na mudikithu ieru
Iedhukku vera 34 muttal pasanga like pannirukanunga paru thuuu
Na arasiyal vadhinga ellarum nallavanga nu sollala . Unna adimai pannavanum unkitta thirudunavanum onna
💯
கடைசியாக சொன்ன சொல் வெற்றிவேல் வீரவேல் மிக சிறப்பு திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🐅🎙️
சாட்டையின் தரமான வீச்சு👌👍
வெள்ளக்காரனே ஆண்டு இருக்கலாம்
இப்போ கொள்ளை க்காரன் வச்சதுதான் சட்டம்
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்
உண்மைதான் சாட்டை தம்பி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
💕💕❤️❤️❤️💕💕👌👌👌👌👌👍உண்மை 🙏🙏🙏
அருமையான பதிவு❤ அற்புதமான பதிவு❤
💥💥💥💥💥 nerkattan seval # PULITHEVAN #💥muthal suthanthira poratta veerar,...💯💯💯💯💯💯💯💯Royal salute🙏🙏🙏🙏🙏
சாட்டை அண்ணா அருமையான கருத்து நீங்க சொன்ன வார்த்தைகள் என்று இரவு 12/மணிக்கு நகை போட்டுட்டு தனியா போகணும் அப்போ தான் சுதந்திரம் அடைந்தோம் என்று சொல்லலாம் பழைய வரலாறு எல்லாம் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் இன்று வரை நாம் அவர்கள் பெயரை சொல்லிக்கொண்டு உள்ளோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
Congratulations SAATTAI Duraimurugan❤️
அருமையான பதிவு உண்மையான பதிவு
தற்போதைய தேவை நிறைவேறினா போதும்னு நினைக்கிற மக்கள், அத சரியா புரிஞ்சுகிட்டு அரசியல் பண்றவன் இருக்கிற வரைக்கும், எதுவும் சரியாகாது, புரட்சியும் வெடிக்காது
மாற்றம் ஒன்றுதான் மாறாதது💪🔥
தம்பி, துரை அவர்களே, மிகச்சிறப்பான எல்லா இழிநிலைகளையும் உள்ளடக்கிய கோர்வையாக இருந்தது இன்றைய காணொளி. இதை இனி வருங்கால தம்பி தங்கைகள் எல்லா நாம் தமிழர் மேடைகளில் பேச வேண்டியது அவசியமாகிறது. கருத்தாழமிக்க content. Thank you for your hard work and dedication. ❤
துரை இது தான் உண்மைகள்
வெள்ளை காரன் ஆட்சி இந்தியாவில் தற்போது இருந்தால் அவர்களுக்கு எல்லோரும் சமம் தான் ஜாதி இல்லை மோடி உள்பட எல்லோரும் அவர்களுக்கு ஒன்று தான்😢
apartheid patri padikavum.
சிறப்பு தம்பி தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க வீர வேல் முருகன் வாழ்க வெற்றி வேல் முருகன் வாழ்க ஆதிப் பாட்டன் சிவன் வாழ்க முப்பாட்டன் முருகனும் வாழ்க என் குல முன்னோர்கள் வாழ்க.
அருமையான பதிவு. சுதந்திர நாளில் நினைவில் வரும் பாடல் “ சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்று எப்பண்ணா வந்ததென்றால் எனக்கும் தெரியலையென்றார்” 😩
மிக.மிக. தெளிவான சுதந்திர தின விளக்கம் வாழ்த்துக்கள். தமிழர் விழித்து கொள்வார்களா. பார்ப்போம்.
இந்த சுதந்திர தினத்தை கொண்டாடி நான் மூன்று வருடம் ஆகிறது இன்று சுதந்திர நாள் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஒரு தனியார் கம்பெனி விடுமுறை கொடுக்கவில்லை எங்க பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு லஞ்சம் ஊழல் எங்கு இருக்கிறது சுதந்திரம் இதற்கு வெள்ளைக்காரன் ஆட்சியிலே நாம் அடிமையாக இருந்திருக்கலாம்
Nethaji 🔥 respect...❤
இந்தியன் என் அடைமொழி!!!!!!!!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
தமிழன் என் தாய்மொழி ❤❤❤❤❤ அனைவருக்கும் இனிய 78 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
ஆமை என்பது
@@thorop3496 200
@@balajis3395 தமிழில் அப்படி கிடையாது
சுதந்திரம் ஒரு நல்ல நேர்மறையான தமிழன் ஆட்சியில் அமரும் போது கிடைக்கும் சுதந்திரம்
Amen.
Amen.
@@pishon8247என்னாடா ஆமென்?
அது சத்தியமாக ஆமைக்கறி அண்டாவாயன் அல்ல.நாம் கருக்கலைப்பு கட்சியும் அல்ல எப்படி நம்ம பதில்
@@vrajkumar6413நீயே தனியா உட்காந்து சிரிச்சுக்கோ.
Unmaiyana padhivu excellent great
இன்றைய சூழலுக்கு ஏற்ற அருமையான தலைப்பு
பாட்டன் புலித்தேவர் அவர்களுக்கு இன்றும் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் கடவுளுக்கு நிகராக அவரை வழிபடுவதற்கு தனி சன்னதி உள்ளது.
👍சரியான பதிவு..
🎉🎉🎉NTK🎉🎉🎉👍🎉👍🎉
Very nice speach Anna,
True 😢😢😢😢
😢😢😢😢😢😢
சிறப்பு 👍👍👍👍
இங்கிலாந்து ரொம்ப நல்லா த இருக்கு....நான் இங்கிலாந்தில் இருந்து..
அனைவருக்கும் இனிய 78 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் தம்பி உங்கள் அருமையான இந்த உரையை நான் என்னுடைய 70 வது வயதிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் உங்களை நான் பெரியநாயக்கன்பாளையம் கூட்டத்தில் தான் உங்களை பார்த்திருக்கிறேன் பேசுங்கள் பேசுங்கள் நன்றாகவே பேசுங்கள் சுதந்திரத்தைப் பற்றி மேலும் மேலும் பேசுங்கள் இங்கு எங்கே சுதந்திரம் இல்லவே இல்லை வாழ்க பிரபாகரன் தோழர்கள்
சுதந்திரம் 2.0 = தமிழ் தேசியம் 💪
60065ம் வருசம் நாம தான் ஆட்சி
@@Jayantan846கதறு
😂😂😂
நாலுபேருக்கு நன்றி அந்த நாலுபேருக்கு நன்றி. போதை உலக சுதந்திரம்.
தம்பி மிக மிக அருமை நான் 50 வருட காலமாக தமிழீழப் பிரச்சனையை இன்றுவரையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மேலும் 2009 க்கு பிறகு நாம் தமிழர் கட்சியில் இணைந்து இன்று வரையிலும் நான் பணியாற்றி வருகிறேன் அதற்கான நிதி உதவியும் நான் நாம் தமிழர் கட்சிக்கு செய்து வருகிறேன் இது எனக்கு பெருமையாக இருக்கிறது மேலும் நான் நாம் தமிழர் கட்சிக்கு நிதி உதவியை செய்து வருவேன் வாழ்க பிரபாகரன் வளர்க மேலும் மேலும் நாம் தமிழர் கட்சி
இன்று இந்தியாவின் நாடக தினம்.
அருமை சிறப்பு சிறப்பு.
உண்மைதான் தம்பி இதற்காக நாம் என்ன செய்வோம் நாம் தமிழர்
நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர்களுக்கு
78வது சுதந்திர தின வாழ்த்துகள் 😢😢😢
நேதாஜி வழியில் சுதந்திரம் கிடைச்சிருந்தா நாடு நல்லா இருந்திருக்கும் னு என்னுடைய தனிப்பட்ட கருத்து!
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அருமை அருமை தம்பி அருமை மிகச் சிறப்பான காணொளி இன்றைய கால அவலங்களை மிகச் சிறப்பாக தோல் உரித்து காட்டியுள்ளீர்கள் நன்றி🎉🎉🎉
சாட்டை நன்றாக சுழல்கிறது நாம் தழிழர்!
ஓட்டு உரிமை இருக்கிறது என்பதே வாக்குச்சீட்டு முறை வந்தால்தான் வாக்கு எந்திரம்இருக்கும்வரை அதுவும் இல்லை😂😂😂
அன்று ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் இன்று அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக வாழ்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் இதில் எங்கே இருக்கு சுதந்திரம்🤔🤔🤔🤔
இந்த உங்களின் கருத்து, எல்லாருடைய மனதில் இருக்கும் கருத்து
மிக சிறப்பு நாம் தமிழர்
வெள்ளையர் ஆட்சி சிறந்தது தான் என்று வயதில் மூத்த சிலபேர் சொல்வதை கேட்டதுண்டு!
தம்பி அருமை அருமை 2009 க்கு பிறகு ஈழத் தமிழ் மக்களின் நிலைமையை பேசுவதற்கு யார் வருவார்கள் என்று என்னுடைய அறுபதாவது வயதிலும் நான் அழுது கொண்டிருந்தேன் தம்பி நீங்கள் வந்துமைக்கு அந்தப் மக்களின் விவரங்களை பேசுவதற்கு வந்த பாக்கியம் எனக்கு பெருமையாக இருக்கிறது
நீங்கள் இந்த அளவிற்கு பேச அனுமதித்ததே இப்பொழுது உள்ள சட்டம்தான்
தேசம் தமிழ் தேசம் வீரம் பிறந்த மண் ..... உண்மை தான் அண்ணா.. சாட்டை துரைமுருகன் ...
நீண்ட நாட்களுக்கு பிறகு சட்டையின் தரமான பதிவு.
என்று நல்ல ஒரு ஆட்சி மலர்ந்து நாட்டில் காப்பர் கூறிய இராவணன் ஆட்சி போல பித்தரும் உறங்குவார்களோ அன்றே மெய்யான விடுதலை நாள்.
வாழ்க தமிழ் நாடு வாழ்க இந்தங
நாம் தமிழர்🙏💪👌✊💙💚👑😊❤
திராவிட திருடரை ஒழிக ஒழிக 😢
Great speech 🎉
அருமையான பதிவு அண்ணா
இந்தியா சுதந்திரம் அடைந்து வருஷங்கள் கடந்துவிட்டது ஆனாலும் நடுத்தர மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இருக்குதா என்றால் அது கேள்வி கூறி உள்ளது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தான் பேச்சு சுதந்திரம் இருக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது 🤔
அருமையான வீடியோ
மிகவும் பயனுள்ள கருத்து
Antha vellayarkala vida desathai kedukkirarkal intha kollayarkal. Vazka jana nayakam.
இந்தியாவில் நாம் தமிழர் ஆட்சி அமைந்தவுடன் சுதந்திரம் உறுதி
திருநெல்வேலி❤
அருமை அருமை வாழ்த்துக்கள் உண்மை நேர்மை அறம் உங்கள் பேச்சில் உள்ளது தம்பி
சாட்டை எடுத்து நாட்டை திருத்து 😢 வெறும் வெற்று வார்த்தையா போக கூடாது😢 நாம் தமிழர்🔥🔥🔥🔥
அபூர்வமான பேச்சு.ஆஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனியவேண்டும்.ஒவ்வொரு குடிமகனிடமும் கொண்டுசெல்ல வேண்டும்
Super 💯💯💯💯💯💯 speech durai
அருமையான பதிவு
சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்கும் துடிக்கும் தமிழ் தேசிய என் அருமை சொந்தங்களே
சுதந்திரம் அடைந்து 78 வருடம் ஆயும் உங்களுக்கு சுதந்திரம் என்ற காற்று சுவாசிக்க வழிவகை செய்து இருக்கிறார்களா இந்த ஆட்சியாளர்கள்
மக்கள் நினைக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியில் அமர்ந்ததில்லை
150% unmai brother 👍
Sabesan Canada 🇨🇦
அண்ணன் ❤❤❤❤சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வணக்கம் 🙏 செ. ராமச்சந்திரன் தென்காசி மாவட்டம் தட்டாபாறை🙏 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤❤❤🐅🐅🐅🔥🔥🔥🔥
💩
இப்போது இருக்கும் திமுக ஆட்சியை விட வெள்ளைக்காரன் ஆட்சி நன்றாக இருக்கும்
Very good points
💯 truthful word....🇮🇳
Super super super
இப்போது சுதந்திரம் முறைகேடான அரசியல் வியாதிகளுக்கும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசு அதிகாரிகளுக்கும் தான்
தமிழ் நாட்டில் மீண்டும் சுகந்திர போராட்டம் தொடங்கப்படவேண்டும்
Neega solradhu ellame 100%Unmai sir.
Anna Neenga Next Level ❤❤❤❤
மிகவும் அருமையாக பேச்சு
Honest=saatai duraimurugan keep it up my support everlast vaazgha valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vellaikaren than brazeers kondu vantahan 🎉🎉❤❤❤
இந்த கொள்ளைகாரர்களிடம் இருந்து விடுதலை பெற்றாக வேண்டும் இல்லைனா வளங்களை கொள்ளையடித்து அடுத்த தலைமுறையினரையும் அடிமை படுத்துவானுக ...... நாம் தமிழர்
உண்மை உண்மை