நிச்சயம் கிடைக்காது! என் குடும்பத்தில் 3 டாக்டர்கள்! மக்கள் யாரும்்மதிப்பதில்லை! 😢 கொரோனா டைமில் icu அவர் பழியாய் கிடந்து உழைத்து கொரோனா தொற்றி மோசமாக உடல்நிலை மாறியதுதான் மிச்சம்! மக்கள் நன்றிகெட்ட ஜென்மங்கள்!
கடவுளே 😮😢😮😢, எவ்வளவு துடி துடித்து இருக்கும் அந்த பெண்❤️🔥 😢😢😢😢😢😢, சம்பந்தப்பட்ட அனைத்து சைக்கோக்கள் ஒரு நாயையும் விட கூடாது 😡😡😡😡😡😡😡😡😡, மனது ரொம்ப வலிக்கிறது😢😢😢அந்த பெற்றவருக்கு மன வலிமையை குடு இறைவா, ஆத்மா சாந்தியடையட்டும்😢😢😢💔💔💔💔💔💔💔
பணம் பதவி இருந்தால் எப்படி பட்ட செயலையும் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை குற்றம் பெருகிக் கொண்டே இருக்கும் அண்ணா சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்
Parents eh kedu kettavangala irundha enna panna mudiyum? Indha rapist naaigalum oru child ku parent ah irukkalaam. Opportunity for crime should be reduced and security should be increased.
வணக்கம் 🙏சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு❤️ தங்கள் காணொளி முதல் பார்வையாளன் செ. ராமச்சந்திரன் தென்காசி மாவட்டம் தட்டப்பாறை தமிழ் தாய் வாழ்க 🔥🔥🔥 தலைவர் பிரபாகரன் வாழ்க 🔥🔥🔥🔥
ஆமா பெண்கள் மீது உள்ள பார்வை காமமாக தொடர்ந்து ஊடகம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பொது தளம் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது மனித உளவியல் காமம் திணிக்கப்பட்டுகிறது
வரதட்சனை கொடுமையில் இறந்த என் மகளுக்கு.நியாயம் கிடைக்கவில்லை. அந்த குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு. மனவேதனையில் நானும் என் மனைவியும். தீர்வு கிடைக்குமா?..
உங்களின் துன்பத்திற்கு வருந்துகிறேன். நமது நாட்டில் நீதி என்பது கிடைக்கவே கிடைக்காது. பணம் இருந்தால் மட்டுமே நீதி கிடைக்கும். அன்பான வேண்டுகோள், கடவுளிடம் தீவிரமாக நியாயம் கேளுங்கள். எந்த மதமாக இருந்தாலும் கடவுள் இது போன்ற அநீதிக்கு எல்லா கடவுளும் அவனை தண்டிப்பார் நிச்சயமாக. உங்கள் கண் முன் நடக்கும்.
தங்களது ஒப்பற்ற பதிவிற்கு கண்ணீர் ததும்ப வாழ்த்துகள்.தங்கள் மொழியில் ராயல் சல்யூட்.அத்துணை குற்றவாளிக்கும் ஒரே சமயத்தில் தூக்கு தண்டனை தான் ஒரே தீர்வு.சாட்டையின் ஒப்புயர்வற்ற சமூக பணிக்கு தலை வணங்கிய வாழ்த்துக்கள்.
அந்த சாகும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் நினைக்கும் போதே பதற்றமாக இருக்கிறதே கடவுளே இதை என்னால் கேட்க முடியவில்லையே எப்படி இந்த சமுதாயத்தில் பெண் ஆண் குழந்தை இரண்டு பேருக்குமே பாதுகாப்பு. இல்லாமல் இருக்கிறது
கேட்கும் போது நெஞ்சு வலி எடுக்கிறது.கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது.உடல் நடுங்குகிறது.குற்றவாளிகளின் குடும்பம் கூண்டோடு அழிய வேண்டும்.அல்லது இயற்கை குற்றம் செய்தவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கூண்டோடு பந்தாட வேண்டும்.விரைவில் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோமாக.இந்த துயர வெளிப்பாட்டை வெளிப்படுத்திய திருவாளர் சாட்டை இராஜேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
அந்த டாக்டருக்கு அதிகபட்ச நீதி கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த பட்ச நீதியாவது கிடைக்க வேண்டும் ஆறறிவுள்ள மனித மிருகங்கள் ஏன் இவ்வளவு காட்டு தானமாக நடந்து கொள்கிறார்கள் 😢😢😢😢🤦🤦
நண்பர் துரை அவர்களே உங்களை போன்ற ஒரு சில நல்ல உள்ளங்கள் இருப்பதினால் தான் நாட்டில் ஒரு சில நல்லது நடக்கின்றது இல்லை என்றால் இந்த விஷயத்தில் யாரும் உண்மை யை சொல்லி இருக்க மாட்டார்கள் நீங்கள் தான் உண்மை யை சொல்லி இருக்கிர்கள். தண்டனை அதிக. படுத்த. வேண்டும்
இந்த case பற்றி இதுவரை இவ்வளவு விளக்கமாக எந்த மீடியா உம் பேசவில்லை.. நீங்கள் பேசியதற்கு நன்றி அய்யா... உங்க பணி தொடரட்டும்... நீதி சரியான முறையில் கிடைக்க வேண்டும்... ஆனால் கிடைக்குமா????
சட்டங்கள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் .... நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு அட்டூழியம் செய்த அந்த அரக்கர்களுக்கும் இதே போல் தண்டனை தரவேண்டும்😢😢
Teach all children from young see all girls as the Mother, sisters,you all must learn Moral, must have self discipline for all like this people all🩺⚕️⚖️🇮🇳
நீங்கள் சொல்வது சரிதான் சகோதரா. இது போன்ற சம்பவங்கள் எப்போதுமே நடந்து கொண்டேதான் இருக்கின்றன.சரியான தீர்ப்பு இது வரை கொடுக்கப்பட வில்லை.சரியான தண்டனை யும் இது வரை கொடுக்கப்பட வில்லை. தவறு நடந்து கொண்டேதான் இருக்கிறது.
@@murugesanthirumalaisamy5613Ava election time la mattum vandhu kadharitu irupa.. court ku Vara maata ..avala epdi namburathu..ippaa kooda epdi ungalala ipdi pesa mudiuthu🙄..Ella comment la um kadharitu iruka
இப்படியான மனித மிருகங்களை போட்டுத் தள்ளினால்தான் இந்த இழி சிந்தனையோடு இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.🐅🐅🐅🐅😡😡😡😡 உயிர் நீத்த தங்கைக்கு ஆழ்ந்த இரங்கல்🙏🙏🙏🙏😭😭😭😭
இரவு பகல் பாராமல் உயிரைக் காக்கும் மருத்துவர்களாகிய எங்களுக்கு..... குறைந்த பட்ச நீதி கிடைத்திட மக்கள் எங்களோடு கைகோர்த்து நிற்க வேண்டும்....🙏🙏🙏
மருத்துவராக அல்ல மனிதராக அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வேண்டுகிறோம் 😢
நிச்சயமாக..
Ya sure brother 🤝🏻
மரண தண்டனையெல்லாம் வேஷ்டி ,அவனுடைய ஆணுறுப்புக்கு ஆசை ஆசிட் வூத்தனும், அந்த பெண் மருத்துவர் எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை அவர் அனுபவிக்க வேண்டும்
நிச்சயம் கிடைக்காது! என் குடும்பத்தில் 3 டாக்டர்கள்! மக்கள் யாரும்்மதிப்பதில்லை! 😢 கொரோனா டைமில் icu அவர் பழியாய் கிடந்து உழைத்து கொரோனா தொற்றி மோசமாக உடல்நிலை மாறியதுதான் மிச்சம்! மக்கள் நன்றிகெட்ட ஜென்மங்கள்!
தயவு செய்து அனைவரும் இணைந்து குரல் கொடுப்போம். பெண்கள் பாதுகாப்பு சமூக பாதுகாப்பு😢😢
சொல்ல வார்த்தைகள் இல்லை 😢😢😢 மனசு வலிக்குது
கடவுளே 😮😢😮😢, எவ்வளவு துடி துடித்து இருக்கும் அந்த பெண்❤️🔥 😢😢😢😢😢😢, சம்பந்தப்பட்ட அனைத்து சைக்கோக்கள் ஒரு நாயையும் விட கூடாது 😡😡😡😡😡😡😡😡😡, மனது ரொம்ப வலிக்கிறது😢😢😢அந்த பெற்றவருக்கு மன வலிமையை குடு இறைவா, ஆத்மா சாந்தியடையட்டும்😢😢😢💔💔💔💔💔💔💔
பணம் பதவி இருந்தால் எப்படி பட்ட செயலையும் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை குற்றம் பெருகிக் கொண்டே இருக்கும் அண்ணா சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்
அவனுங்க அத்தனை பேருடைய ஆணுறுப்பை பொது இடத்தில் மக்கள் முன் அறுக்க வேண்டும்.
இது தான் சரியான தண்டனை மனசு கஷ்டமா இருக்கு பெரிய கொடுமை
ஒரு 3 குழந்தைகளின் தாயாக என் இருதயமே நின்று விடும் போல ஆண்டவரே இது என்ன அநியாயம் 😢😢
😢😢😢😢😢
😭😭😭😭amam
Romba kashtama eruku
Jj@@Fathimakani-j7t
😢😢😢😢
யானைக்கு கிடைத்த நீதி இந்த மருத்துவருக்கு கிடைக்க வேண்டும் ... இயற்கையே நீ எப்ப வருவ
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
அரபு நாட்டில் இருக்கும் சட்டம் இங்கும் கொண்டு வர வேண்டும்
எனக்கு தெரிந்து ஆணுறுப்பை அறுக்கும் வரை இது தொடரும்,அடுத்து இதுபோல நடக்கும் காணொளி பற்றி நீங்கள் பேசுவீர்கள்
Correct
உண்மையிலே கடவுள் இல்லை கடவுள் இருந்துதிருந்தந்தால்
காப்பாறறி இருக்கலாம்
இவர்களுக்கு அரபு நாட்டு முறையில் தண்டனை கொடுக்க வேண்டும்
இவர்களுக்கு விதை பைய்னை அறுக்க வேண்டும்
அனைவருக்கும் முன் தலை துண்டிக்கப்பட வேண்டும்
சரியான தண்டனை கிடைக்க வேண்டும் இல்லையெனில் அந்த மாநில அரசு ஆட்சி கலைய வேண்டும்
Pl dismiss the Govt
இங்கே சிலைகள் வைக்க, சமாதி வைக்க, கார் ரேஸ் வைக்க தான் அரசாங்க பணம் உண்டு. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை சீராக்கம், விரிவாக்கம் பணம் இல்லை......😢😢😢😢😢
நாம் தடவல் கட்சி, பாலியல் ஜல்சா கட்சியை ஒழித்தாலே போதும் பெண்கள் பாதுகாப்பா இருப்பாங்க
தூக்கு தண்டனை கொடுக்க கூடாது அவனோட ஆண்உறுப்பா வெட்டனும்
Really true
கரெக்ட்
அணு அணு வாக சாகடிக்க வேண்டும்
;@@R.subbulakshmiR.subbulakshmi
வெறிநாயால் பல நாட்களாக அவனுங்கள கடிக்க விட்டு சித்ரவதை செய்து அதன்பின் தான் அவனுங்கள தூக்கிலிடணும்.
அருமை நீங்க சொல்வது நான் சொல்வது சூட்
கேட்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢
பாலியல் துன்புறுத்துவன் ஒவ்வொருவனும பிறப்புறுப்பை அருக்க பட வேண்டு்ம் சகோதர்
அப்ப விஜயலட்சுமி புருசனுக்கு?
@@murugesanthirumalaisamy5613 same process
கூண்டில் அடைத்து மிருகக் காட்சி சாலையில் வைக்க வேண்டும் .உடனே மரண தண்டனை கொடுக்கக் கூடாது .
Good idea
Sariyana pathil
இந்திய ஆண்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், அடுத்த 1000 ஆண்டுகளில் ஒரு நாள் பெண்களும் தங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடலாம்.
அடங்காத ஆண் பிள்ளைகளை, அறம் சொல்லியோ, அடித்து நல்வழிபடுத்தியோ வளர்க்க வேண்டியது அனைத்து பெற்றோர்களின் கடமை.
Parents eh kedu kettavangala irundha enna panna mudiyum? Indha rapist naaigalum oru child ku parent ah irukkalaam. Opportunity for crime should be reduced and security should be increased.
சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயலுக்கு அறிவுரை ஏன் சொல்லவில்லை சாட்டை விஜயலட்சுமி விவகாரத்தில் 😮😮😮
Sir your speech very good and correct.
அதுக்குத்தான் டா அரசியலமைப்பை மாற்ற வேண்டும்...
குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும்
வணக்கம் 🙏சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு❤️ தங்கள் காணொளி முதல் பார்வையாளன் செ. ராமச்சந்திரன் தென்காசி மாவட்டம் தட்டப்பாறை தமிழ் தாய் வாழ்க 🔥🔥🔥 தலைவர் பிரபாகரன் வாழ்க 🔥🔥🔥🔥
🙋🙏
நல்ல பதிவு நீங்கள் சொல்வதும் கேட்பதும் சரிதான் ஆனால் நீதிமன்றங்கள் சரியாக இல்லை என்பதுதான் வருத்தத்தை தருகிறது
மொத்த நாடே விழிப்புடன் இதற்கு முடிவுகட்டவேண்டும் அனைத்து மகளிரும் ஒன்று சேரவேண்டும்🙏🏻
தனிமனித ஒழுக்கமின்மையே இதற்க்கு முதல் முக்கிய காரணம் 😢
ஆமா பெண்கள் மீது உள்ள பார்வை காமமாக தொடர்ந்து ஊடகம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பொது தளம் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது மனித உளவியல் காமம் திணிக்கப்பட்டுகிறது
பதிவிற்கு நன்றி சகோதரர்.
இந்தியன் தாத்தாபோல பத்துபேராவது உடனே உருவாகவேண்டும்.
அவரே ஒரிஜினல் வாழ்க்கையில் பொம்பளை பொறுக்கி தானே 😮😮😮
Mamthaa oru manusiye illai.ketkkave mudiyaatha indha seyalai eppadi ihuvarai pongaamal irukka mudiyuthu.avazai enna seithaalum thakum.ulakathil engume ippadi nadandhathu illai.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களைகண்டுபிடித்து தூக்கில் போடவேண்டும் தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது
rompa correcta pesunega anna antha naikaluku late pannama panish kudukanum
இந்தியா சுதந்திரம் பெற்றதே இதற்குத்தான்
😢
இந்த துன்பதெய் மக்கள் 10 நாட்களில் மறந்து விடுவார்கள். இது தான் இங்கு நடக்கிறது
சட்டங்களும் தண்டனைகளும் கடுமையானால் தான் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது...
வரதட்சனை கொடுமையில் இறந்த என் மகளுக்கு.நியாயம் கிடைக்கவில்லை. அந்த குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு. மனவேதனையில் நானும் என் மனைவியும். தீர்வு கிடைக்குமா?..
சட்டம் அதன் வேலையை செய்யலனா நம்ம செய்யலாம் நீதி கிடைக்கும் nu பாத்த நம்ம செத்தாலும் கிடைக்காது
கிடைக்காது யாருக்குமே நீதி கிடைக்காது
உங்களின் துன்பத்திற்கு வருந்துகிறேன். நமது நாட்டில் நீதி என்பது கிடைக்கவே கிடைக்காது. பணம் இருந்தால் மட்டுமே நீதி கிடைக்கும். அன்பான வேண்டுகோள், கடவுளிடம் தீவிரமாக நியாயம் கேளுங்கள். எந்த மதமாக இருந்தாலும் கடவுள் இது போன்ற அநீதிக்கு எல்லா கடவுளும் அவனை தண்டிப்பார் நிச்சயமாக. உங்கள் கண் முன் நடக்கும்.
😢 nenga poi konnuduva Aiya avana 👿
அவனுக்கு குடும்பம் குழந்தைகள் இருக்கும் எப்படி இப்படிப்பட்ட செயலை செய்கிறார்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது 😢
தங்களது ஒப்பற்ற பதிவிற்கு கண்ணீர் ததும்ப வாழ்த்துகள்.தங்கள் மொழியில் ராயல் சல்யூட்.அத்துணை குற்றவாளிக்கும் ஒரே சமயத்தில் தூக்கு தண்டனை தான் ஒரே தீர்வு.சாட்டையின் ஒப்புயர்வற்ற சமூக பணிக்கு தலை வணங்கிய வாழ்த்துக்கள்.
கேட்கும்போதே உடல் நடுங்குகிறது..,😢😢😢😢
Super sir your speech 👍👌👌congratulations 🎉
சம்மந்தபட்ட ஹாஸ்பாடல் டீனிடம் விசாரனை செய்யனும் cbi
Deenuku theriyama ithu nadanthu irukathu
செய்ததே அவனுதான்
மரணதண்டனை கொடுத்தால் ஒரு நிமிடத்தில்உயிர்போய்விடும் அவன் நடைபிணமாக வாழனும் அது போல தண்டனை வழங்கும் வேண்டும்
சுதந்திர தின கொண்டாட்டம், இது தான் இந்தியாவின் சுதந்திரம்.
😢😢😢
Yes
Bharatam sei
No words to say pls take immediate action pls pls pls 😢😢
அந்த சாகும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் நினைக்கும் போதே பதற்றமாக இருக்கிறதே கடவுளே இதை என்னால் கேட்க முடியவில்லையே எப்படி இந்த சமுதாயத்தில் பெண் ஆண் குழந்தை இரண்டு பேருக்குமே பாதுகாப்பு. இல்லாமல் இருக்கிறது
காலம் தாழ்த்தாமல் மரணதண்டனை தீர்ப்பை வழங்க வேண்டும். பொது இடத்தில் தண்டனையை நிகழ்த்த வேண்டும்.
ஆமாம் மரண தண்டனை வேண்டும்
Ok
அவன் கொட்டைய அறுத்து வீசுங்க.இனிமேல் அவன் இந்த உலகில் எதற்கு வாழவேண்டும்.
Atha mattum panna maatanga.. yenna Inga judge ah irukira anga silar nermaya illa
இந்த நாட்டாம சொல்லிட்டாரு! பெரிய டாக்டர் பெரிய ஏட்டய்யா பெரிய நாட்டாமை என்னதான் செய்வார்களோ!
கேட்கும் போது நெஞ்சு வலி எடுக்கிறது.கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது.உடல் நடுங்குகிறது.குற்றவாளிகளின் குடும்பம் கூண்டோடு அழிய வேண்டும்.அல்லது இயற்கை குற்றம் செய்தவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கூண்டோடு பந்தாட வேண்டும்.விரைவில் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோமாக.இந்த துயர வெளிப்பாட்டை வெளிப்படுத்திய திருவாளர் சாட்டை இராஜேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
Thanga mudela😭😭😭😭
விரைவில் மற்ற குற்றவாளிகளையும் பிடித்து தண்டனை குடுக்க வேண்டும். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில்
Srimathi kolai seitha eps kum maraitha dmk kum makkal vote podugirargal vetkam ketta makkal…. Kolai kara makkal…. Niyam pathi pesa 80 % makkal ku arugathai illai
Antha lady doctor appa amma kudukanum thandanai
@@pavithram6517ஏன்😢
Fire pannanum
உங்க பிள்ளைக்கு நடக்கும் போது இதையே சொல்லு@@pavithram6517
இது தான் இந்த நாட்டிற்கான சுதந்திரமா சுதந்திர தினத்தன்று இப்படி நடக்க வேண்டுமா
03:47 கேட்கும் போதே உடம்பு சிலிர்க்குது மனது வேதனையாக உள்ளது மனித மிருகங்கள் ஏன் இப்படி நடந்து கொண்டு இருக்கிறார்கள் 😢😢😢😢
அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை போல் இனி யாரும் இந்த வேலையை செய்ய கூடாது .... சரியான முறையான நீதி வேண்டும்😢😢😢
Dhandanaikal kadumayaga erukka vendum meendum idhu ponra thavaru nadakave koodadhu
பல சோஷியல் மீடியாக்கள் இந்த போடும் தயங்கும் பட்சத்தில் நீங்கள் தைரியமாக பதிவு போட்டிங்களே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True Justice for Dr🙏🏻⚕️🩺🪐⚖️☠️💀☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️🔥🔥🙏🏻⚕️🩺🪐⚖️☠️☠️🔥🔥🙏🏻⚕️🩺🪐⚖️
இது போன்று மேலும் தொடர்ந்தால் ,மேற்கு வங்கம் ...ஒரு நாள் வயநாடு போல் அழியும்
அந்த டாக்டருக்கு அதிகபட்ச நீதி கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த பட்ச நீதியாவது கிடைக்க வேண்டும் ஆறறிவுள்ள மனித மிருகங்கள் ஏன் இவ்வளவு காட்டு தானமாக நடந்து கொள்கிறார்கள் 😢😢😢😢🤦🤦
நண்பர் துரை அவர்களே உங்களை போன்ற ஒரு சில நல்ல உள்ளங்கள் இருப்பதினால் தான் நாட்டில் ஒரு சில நல்லது நடக்கின்றது இல்லை என்றால் இந்த விஷயத்தில் யாரும் உண்மை யை சொல்லி இருக்க மாட்டார்கள் நீங்கள் தான் உண்மை யை சொல்லி இருக்கிர்கள். தண்டனை அதிக. படுத்த. வேண்டும்
இந்த case பற்றி இதுவரை இவ்வளவு விளக்கமாக எந்த மீடியா உம் பேசவில்லை.. நீங்கள் பேசியதற்கு நன்றி அய்யா... உங்க பணி தொடரட்டும்...
நீதி சரியான முறையில் கிடைக்க வேண்டும்... ஆனால் கிடைக்குமா????
முழு காணேளியும் கேட்க மனம் பதறுது அவனை சித்திரவதை செய்து சாகடிச்ச காணொளியை முழசா கேட்கிறோம் ..
எவனா இருந்தாலும் உடனே அவர்களை மரணதண்டனை விதிக்கவேண்டும்
வார்த்யால சோல்லும்போதே.
கேக்கவே மனசு நடுங்குது
மிகவும் அருமையான பதிவு
நாங்கள் கொல்கத்தாவில் தான் உள்ளோம் இரண்டு பெண் குழந்தைகள் பயத்துடன் வாழ்கிறோம்
😭
அந்த பயத்துடன் வாழு
@@venksr3749அடேய் நீயும் அந்த மாதிரி ஆள் தானா
@@venksr3749அட நாசமா போறவனே உனக்கு எப்படி தான் அந்த வழி தெரியும் உனக்கு பெண் குழந்தைகள் இருக்கா
ரௌடி ராக்கம்மாவுக்கு ஓட்டு போட்டு விட்டு இப்போது கதறி அழுது பிரயோஜனம் இல்லை 😮😮
சட்டங்கள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் .... நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு அட்டூழியம் செய்த அந்த அரக்கர்களுக்கும் இதே போல் தண்டனை தரவேண்டும்😢😢
இதற்கு மரண தண்டனை ஒன்று மட்டுமே சரியான தண்டனையாகும்
💔💔💔💔💔😭😭😭😭
இந்த நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா
சுதந்திர நாள் கொண்டாட்டமும்
Really true 💯
இதற்காகத்தானே சுதந்திரம் பெற்றார்கள்
நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே உண்மைதான் ஒரு கடுமையான தண்டனை இருந்தால் மட்டும் தான் நாடு நல்லா இருக்கும்
நடுரோட்டில் வைத்து தண்டனை தார வேண்டும்..
இரண்டு கால்களையும் அகற்றிவிட்டு மற்றவர்களுக்கு அச்சத்தை உருவாக்குவது உளவியல் ரீதியான தண்டனை
மனசு வலிக்குது அண்ணே 😓
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
பிள்ளை நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை தந்தை வளர்ப்பினிலே...😢
இவனுங்களுக்கு எல்லாம் மனிதாபிமானம் இருக்கிறதா ❓❓இவனுங்க எல்லாம் நல்ல குடும்பத்தில் தான் பிறந்தவர்களா ❓❓❓❓
தமிழக போராளிகள் இதுவே உத்திரபிரதேசம இருந்து இருந்துச்சி உக்கிரமாக ஆகி இருப்போம்
மணிப்பூருக்கு விளக்கூ பிடீத்த அயோக்ய கள்ளிகள் அலங்கார ஆட்டக்காரிகள் வாயில் என்ன வேங்கை வயல் தண்ணியா.எம்பிக்களுக்கு.
Srimathi kolai seitha eps kum maraitha dmk kum makkal vote podugirargal vetkam ketta makkal…. Kolai kara makkal
@@sribhagavanuvacha1466Annamalai also supported the school since it was run by BJP
@@Indian-sh2xz all party
குற்றம் எங்க நடந்தாலும் குற்றம் தான் இப்பவும் அந்த பொறுக்கி நிச்சயம் ஒரு பிஜேபி ய சேர்ந்தவனா தான் இருப்பான் பாருங்க
நீங்கள் சொல்வது உண்மை
இவனுக்கு பொதுமக்களின் முன்னாள் அனைவரையும் தூக்கில் போடனும்...
கிழிச்சாய்ங்க
Ithaithaan naan yosisen
Ninga sollitinga.
இந்த ஒரு வாரத்தில் மட்டுமே கல்கத்தா தஞ்சாவூர் கோவை மூன்று இடங்களில் தெரிந்து மட்டும் நடந்தது தெரியாமல் எவ்வளவோ. இது தான் சுதந்திர இந்தியாவின் சாதனை
அரசு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்காத பட்சத்தில் மக்களே குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் காலம் வரும்.
மரண தண்டனைதான்டா🙏🙏🙏🙏🙏🙏
Teach all children from young see all girls as the Mother, sisters,you all must learn Moral, must have self discipline for all like this people all🩺⚕️⚖️🇮🇳
மனம் வருந்துகிறேன் மனித நேயம் எங்கே? கண்கள் தேடுகிறது காட்சிகள் மறைகிறது சத்தமில்லாது அழுகையை நிறுத்த முயல்கிறேன்....,
😢😢😢 🙂↕️
துரை உங்க வீடியோ தரம் வேர லெவல்❤..இதற்கான தீர்வு உடனடியாக மரண தண்டனை வழங்கினால் இதுபோன்ற தவறுகள் கண்டிப்பாக குறையும்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்
Doctor veri important persons save doctor s
இந்த தவறு செய்பவர்களை சுடுவதை தவிர வேறு தண்டனை கொடுக்க கூடாது.அப்படி செய்தால் மட்டுமே தவறு நடக்காது
Super sir🎉🎉
நீங்கள் சொல்வது சரிதான் சகோதரா. இது போன்ற சம்பவங்கள் எப்போதுமே நடந்து கொண்டேதான் இருக்கின்றன.சரியான தீர்ப்பு இது வரை கொடுக்கப்பட வில்லை.சரியான தண்டனை யும் இது வரை கொடுக்கப்பட வில்லை. தவறு நடந்து கொண்டேதான் இருக்கிறது.
👍
இது சுதந்திர இந்தியா இல்ல.. என்று ஒரு பெண் இரவில் தனியாக நடக்கிறாலோ அன்றுதான் இது சுதந்திர இந்தியா...
நிச்சயம் மரணதண்டனைதான்கொடுக்கவேண்டும். 👎🏾👎🏾👎🏾👎🏾💔💔
பெண்களை பாதுகாப்பது எமது கடமை
ஆமா விஜயலட்சுமி தான் சாட்சி இவர்கள் லட்சனத்துக்கு😮😮
@@murugesanthirumalaisamy5613Ava election time la mattum vandhu kadharitu irupa.. court ku Vara maata ..avala epdi namburathu..ippaa kooda epdi ungalala ipdi pesa mudiuthu🙄..Ella comment la um kadharitu iruka
மூன்று வயது குழந்தை முதல் சாகப்போகின்ற கிழவிகள் வரை கற்ப்பழிக்கப்படுகிறாள் இங்கே ஆடை பிரச்சனை இல்லை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 💔💔💔
இப்படியான மனித மிருகங்களை போட்டுத் தள்ளினால்தான் இந்த இழி சிந்தனையோடு இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.🐅🐅🐅🐅😡😡😡😡
உயிர் நீத்த தங்கைக்கு ஆழ்ந்த இரங்கல்🙏🙏🙏🙏😭😭😭😭
Yan girl pathni pundaya
Love pani oyyla poi okkuralungka
Exactly well said every schools colleges companies should teach Martial arts like karate and all state govt should put order and pass G.O
Well said.
முதல் பார்வை
Great
கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே தீர்ப்பு கிடைக்கும் 😂😂😂😂
Ithule yenna srippu kidaikka vendi irukku msg ok but smile oru comedy ya irukku yenna ithuyella sollunga yavlo manavethanaiyana vishayam nadandirku intha pathivula ipdioru smile reaction tevaiya 😢😢😢😢😢
@@user-yu4ri6bi2o bro neraiya per antha smilee ya azhugura smilee ntu podranga
@@jkrock6039 no athu funny smile reaction
@@user-yu4ri6bi2o yeah enaku terium bro,But neraiya per atha Crying smilee ntu thappa ninaikranga
@@jkrock6039 antha neraiya perukku kuda serthudan intha badil bro 😬
பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சனையில் பெண் மருத்துவர் பாதுகாப்பு தனி பெரும் பிரச்சினை