சொன்னது நீ தானா Video Song | Nenjil Ore Aalayam | Muthuraman | Devika | Viswanathan-Ramamoorthy
HTML-код
- Опубликовано: 6 мар 2023
- சொன்னது நீ தானா Video Song | Nenjil Ore Aalayam | Muthuraman | Devika | Viswanathan-Ramamoorthy
Watch this Video Song "Sonnathu Neethaana" from Nenjil Ore Alayam
Song : Sonnathu Neethaana
Singers : P. Susheela
Star Cast : Muthuraman, Devika
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#pyramidaudio #nenjiloraalayam #muthuraman #kalyankumar #devika #viswanathanramamoorthy #tamilsongs #tamilmoviesongs #oldsong #superhitsong Видеоклипы
எந்த கொம்பனாலும் இது போன்ற இசையை இனி தர இயலாது, எம். எஸ். வி யால் மட்டுமே இயலும்.
Unmai Anna
இந்த பாடலை கேட்டால் தமிழ் சினிமாவின் இன்றைய போக்கை எண்ணி கலங்குகிறது. இது போன்ற இனிமையான பாடல்களை கேட்ட காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற நிறைவில் மனது உள்ளது.
0000😊😊😊
No. Now also good songs available. Iam65 years
Never a song like this anymore. Never a contented mind as u had in those days.
No comments about meaning full song.and also Devika acting.
Very good song
தெருவினிலே விழுந்தாலும் வேறோ கை தொடலாமா? கவிஞர் படலாமா என்பதற்கு பதில் தொடலாமா என்று எழுதினார்😮 ஏன் என்றால் படுவது என்பது தெரியாமல் செய்வது. ஆனால் தொடுவது என்பது வேண்டும் என்றே செய்வது. எத்தனை அற்புதமான வரிகள் கவிஞரின் கை வண்ணத்தில்😮
But கண்ணதாசன் was himself a womanizer. Had 3 wives. Married his third wife at the age of 48. Insatiable kama for women and wine.
good
"இன்னொரு கைகளிலே"
என்ன ஒரு சொல்லாடல்... "நம் குடும்ப கலாச்சாரத்தை" இந்த பாடலின் மூலமாக
பார்முழுதும் பரவிடச் செய்கிறார்... கவியரசர்.!
கவியரசர் தவிர இது போன்ற வரிகளை எழுத எழுத எவராலும் முடியாது...
மிக திறமைசாலியால் மட்டுமே இந்த சூழ்நிலைக்கு பாட்டு இசைக்கவும், எழுதவும், பாடவும், நடிப்பதற்கும் முடியும். அனைவருக்கும் என் நன்றி
நல்லவேளை இது போன்ற கதையம்சங்கள் கொண்ட படங்கள் அப்பொழுதே வந்துவிட்டன...!!👍
இது போல் உண்மையாக, இன்றைய காதல் உண்டா?
ஶ்ரீதர் 🎉🎉🎉🎉🎉
தேவிகாவின் நடிப்பு அற்புதம்.
அருமையான கதை,நடிகர்கள்
கல்யாணகுமார்,முத்துராமன்
நடிப்பு ஒரு சிறப்பு.
இப்படிப்பட்ட சுட்டிவேஷனுக்கு கவிஞர் கண்ணதாசனை தவிற வேறே யாராலும் எழுத முடியாது என்ன அருமை பாடல்
தெய்வத்தின் மார்பில் சூட்டிய மாலை தெருவினில் விழலாமா?
கவிஞன்
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவில் விழலாமா தெருவில் விழ்ந்தாலும் வேறு ஒரு கை படலாமா
இது போன்ற வரிகள் எத்தனை பாடம் சொல்லி கொடுத்து இருக்கு கணவன் இறக்கும் போது வேறு ஒருவனை திருமணம் செய்ய சொல்கிறான் (முன்னாள் காதலன்)
அந்த பெண் பாடலில் சொல்லி. பாடும் பாடல் இது இதை விட யாரும் அழகாக சொல்ல முடியாது
கற்பனையில் வடிக்க பட்ட கதாபாத்திரம் தேவிகா. ஆனாலும் கலாச்சார பண்பு குறையாமல் கணவனுக்காக உருகுகிரார் . அருமை
உருகிறார்
தேவிகா அவர்கள் நடிக்கவில்லை. அந்த பாத்திரமாகவே உள்ளார், முகபாவங்கள், கண் புருவ அசைவுகள், கைகள் உண்மையாகவே வீணையில் விளையாடுவது என்ன அருமை 👏👏🙏🙏
வீணையில் குளோஸ் அப்பில் காண்பிக்கப்படுவது தேவிகாவின் கைவிரல்கள் அல்ல.
❤
அண்ணா, அது சிதார், வீணை அல்ல.
காலம் அழிந்தாலும் காதல் அழிவதில்லை. நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் வானம் உள்ளவரை புகழ் நிலைக்கும். ஸ்ரீதர் அவர்களை வணங்குகிறேன்.
திறமைசாலிகளால்
உருவாக்கப்பட்ட
உன்னதமான
காவியம்.காலத்தால்
அழியாதது.
மனதை வருடும் கண்ணதாசன் கவிதை வரிகள் இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள்.
🎉
உண்மை 🙏
"Kannadasan, MSV, Suseela" Magic 👏👏👏🔥🔥
காலத்தால் அழியாத தேன்அமுதம்
இப்படிப்பட்ட பாடல் களை தந்த msv யோ, அல்லது கண்ண தாசனொ அதற்காக பிறர் தனக்கு பணம் கேட்கவில்லை. ஆனால், இப்பொழுது சிலர்...,
பாடல் வரிகள்
பா.எண் - 110
படம் - நெஞ்சில் ஓர் ஆலயம் 1962
இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர் - P.சுசீலா
இயற்றியவர் - கண்ணதாசன்
பாடல் - சொன்னது நீதானா சொல்
சொன்னது நீதானா
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே
இன்னொரு கைகளிலே
நான் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
இன்று
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
இன்னொரு கைகளிலே………..
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் பி.சுசிலா குரல் ஒலி காட்டில் பறவையின் ஒலி கேட்டேன். எப்படி பாட முடிந்தது. வணங்குகிறேன்.
சுசீலாம்மா இனிய குரலால் உருக்குகிறாரா என்றால் தேவிகா புருவ சுருக்கத்தில் நெஞ்சில் நிற்கிறார். எம் எஸ் வியின் இசை கண்ணதாசனின் வைர வரிகளை காலத்திற்கும் நெஞ்சில் நிறுத்துகிறது
இந்த பாடல் உருவான கதை அதி அற்புதமான சூழல்
இசை கவிதைக்கு உயிர் ஊட்டியது
அருமையான கதை
அழகான பொருள்
கொண்ட பாடல்
பாடல் இசை குரல் இனிமை
பலரின் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை படம் பிடித்து காட்டியுள்ளனர். அருமை.
ஆகா என்ன சுகமான பாடல் வரிகள் சினிமா அல்ல அந்த பாத்திரமாகவே மாறிவிட்டார் தேவிகா காலத்தால் அழியாத காவியப்பாடல்கள் பல்லாயிரமுறை கேட்டாலும் சளிக்காது
😮😮😮 சந்தேகம் ஒரு உயிர்க்கொல்லி.....!!
என் காதலையும் வளர்த்த பாடல்
Super Song GREAT LEGEND P. SUSlLA
The camera plays one of the great parts in this song
Susheela amma enna voice
Wat a lyrics by kannadasan, my god...sooper voice by suseela and devika gave life to the song with her natural acting.
Suseela amma voice it's a magical voice God gift to tamil cinema
Wow really memorized eyes tears fully the lyrics ultimate song nothing says
கேமரமேன்கள் அனைவருக்கும் ஒரு ஸ்டடி மெட்டிரியல் இந்த பாடலில் வரும் ஸ்டேஜிங்!!!
முற்றிலும் உண்மை.👌👌👌👏👏👏
first time in the history of cinema, Direcor Sridhar tried with different angles to cover devika
Wat a wonderful lyrics ❤️❤️❤️
Hindustani raga based song bring tears on eyes when heard
My mother's fav song❤
வெட்கபடவேண்டும்தற்கால பாடல்களை கேட்டு
இலங்கை வானொலி வர்த்தகச் சேவையில் பாட்டுக்கென்னப் பதில் என்ற நிகழ்ச்சியில் கேள்வியாக இந்தப்பாட்டின் இசைத் தட்டைச் சுழல விடுவார்கள். பதிலாக நான் என்ன சொல்லி விட்டேன் என்ற பாடலை ஒலி பரப்புவார்கள்.
Valgavalamudan kaviarasar
Excellent song vzkl 🌺🌻🌹🌷
தேவதை தேவிகாவின் முதல் படம். சுசீலாம்மாவின் குரல் இனிமையோ இனிமை.
ஒருதபேலா. ஒரு ஹர் முணியம். ஒருவீணெய். பாடல் முடிந்தது.
சிதார்....❤
Marriage is Honorable in all, it's very beautiful words were written by Kannadasan the great, Deivathin Marbil soodiya Maalai theruvinile vizhalama, theruvinile vizhunthalum veror Kai thodalama?,
உள்ள த்தின் வெளிப்பாடு❤ அருமை
This song was praised by great carnatic musician Dr. Pattammal
SUPER SONG GREAT LEGEND P.SUSILA VOICE EXCLENT NO BADY SING LIKE P.SUSILA SUPER SITUATION LYRICS KANADASAN GREAT WRITER
makes our soul relax when you listen to thos song
Ithai rasikum 2k 🎉
அற்புதம்.
Super song
Great susheelamma
This song very important. In my life
❤❤❤
My mom 's favorite song
Everlasting Loving 💓 Touching Song.
Devika acted very good she famous by sredhar and this movie
காலத்தை தாண்டிய
മറക്കാൻ പറ്റാത്ത അനുഭവങ്ങൾ
Great song and very tough to sing this song
I like this song
I always listen this song only..
இதுபோன்றகாதல்இன்ருஉண்டு
Arumaiaana paadal
❤❤❤❤
Super song...ever green!❤
There is no chance of this song sung by Susheela Madam in future.
No one can excel director sridhar's😊
Super fantastic song
❤
11am
❤sss
Valgavalamudan srither
Dear hubby u stopped calling me my darling wife that word WIFE how touching i decayed this song to u my darling hubby kisses and hugs
மனம் எனும் மனம் எனு
👌👌👌❤❤
💖
All credits goes Sridar
Romba pedikkum
Super
என்ராமு சென்னது நீதானடி11'11'2023 கிணத்துகடவ மூலைவிட்டு. கோவிந்தராஜு
isaiyinbam arputhapadal
1:56 wat a camera work
Devika! She is a Maha L akshmi! I miss her ..….!
Tamil cinimavin "naveena cirpy" yal
Mattumea ithu phol padam & phadal khachi edukka mudiyum.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முதலில் வரும் விளம்பரம் கடுப்பு ஏத்துற மாதிரி இருக்கு
😢
ஒருத்திக்கு,ஒருவன் என்பதை அற்புதமாக பாடியிருக்கிறார்.சூப்பர்
This same song in return i will dedicate to u now adays u stopped that word my dear wife that word is so special to me bye i love you with plenty of hugs and kisses after church i will text

நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடகி : பி.சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
{ சொன்னது
நீதானா } (2)
சொல் சொல்
சொல் என்னுயிரே
சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
{ சம்மதம்
தானா } (2)
{ ஏன் ஏன் ஏன்
என்னுயிரே } (2)
சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
இன்னொரு
கைகளிலே யார் யார்
நானா என்னை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
{மங்கள மாலை
குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை
திருமகளாய்
நினைத்ததெல்லாம்
நீதானே } (2)
என் மனதில்
உன் மனதை
இணைத்ததும் நீதானே
இறுதி வரை
துணையிருப்பேன்
என்றதும் நீதானே
இன்று சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
{ தெய்வத்தின்
மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழாலாமா
தெருவினிலே
விழுந்தாலும் வேறோர்
கை தொடலாமா } (2)
ஒரு கொடியில்
ஒரு முறைதான் மலரும்
மலரல்லவா
ஒரு மனதில்
ஒரு முறைதான்
வளரும் உறவல்லவா
இன்னொரு கைகளிலே
பாடல் வரிகள் சூப்பராக இருக்கிறது நன்றி❤
O
யாரெல்லாம் டைரக்டர் அமீர் பேட்டி பார்த்துட்டு இங்க வந்தவங்க யாரு
Super song
Super song