Un Kannil Neer Vazhindhal HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | KVM

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Do watch Un Kannil Neer Vazhindhal Video Song from Vietnam Veedu Tamil Movie exclusively on ‪@shreeraajalakshmifilms‬ channel.
    Vietnam Veedu is a 1970 Tamil drama film, directed by P. Madhavan. The film stars Sivaji Ganesan and Padmini, with Srikanth and Nagesh in supporting roles. The film, produced by Sivaji Productions, had musical score by K. V. Mahadevan. The film was based on the play of the same name by Vietnam Veedu Sundaram, who was also writer of the film. The film was a super hit at the box office and received cult status.
    #UnKannilNeerVazhindhal #vietnamveedu #sivajiganesan #padmini #vietnamveedusongs #kvmahadevan #kvmahadevansongs
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    Song : Un Kannil Neer
    Movie : Vietnam Veedu
    Artists : Sivaji Ganesan, Padmini
    Singers : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricis : Kannadasan
    About the Channel:
    This is the official RUclips channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Vietnam Veedu Tamil Full Movie Restored 2K: • Vietnam Veedu Tamil Fu...
    Kadhal Virus Tamil Full Movie HD | Richard | Sri Devi Vijayakumar | Abbas | Vivek | AR Rahman - • Video
    Karuppu Panam | First Robin-hood Themed Movie in Tamil | Kannadasan | Balaji | K R Vijaya - • Video
    Durai Full Action Movie | Tamil | Arjun | Vivek | Kirat Bhattal | A Venkatesh | P L Thenappan - • Video
    Puthiya Paravai Full Movie HD | A Timeless Classic | Sivaji Ganesan | Saroja Devi | Sowkar Janaki - • Video
    Aayirathil Oruvan Re-Restored 2K with TRUE 5.1 AUDIO | Full Movie | MGR | Jayalalitha | M N Nambiar - • Aayirathil Oruvan Re-R...

Комментарии • 392

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 4 месяца назад +66

    என் தாய் தந்தையும் இதுபோலத்தான் ஒருவரை ஒருவர் பிரிய மாட்டார்கள் கடைசியில் இறப்பிலும் ஒன்று சேர்ந்து இறந்து விட்டார்கள்❤❤❤❤❤

    • @janupriya3310
      @janupriya3310 3 месяца назад

      appadiya? yeppadi?

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 3 месяца назад

      ​@@janupriya3310சாலை 0:37 விபத்தில் இருவரும் இறந்துவிட்டனர் முதலில் அம்மா பிறகு அப்பா

    • @janupriya3310
      @janupriya3310 3 месяца назад

      @@balrajbalraj2311 ungalikku kalyanam aagidicha?

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 Месяц назад

      தெய்வப்பெற்றோர்

  • @nithya293333
    @nithya293333 2 месяца назад +13

    என் தேவையை யாரறிவார் எனும்போது முகத்தில் ஒரு கேள்விக்குறி. உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும் எனும்போது ஒரு பெருமிதம் நிறைந்த கம்பீரம். யப்பா என்னா நடிப்புடா சாமீ

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 9 месяцев назад +31

    ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்துமென்ன .வேறென நீயிருந்தாய் ....எவ்வளவு அழுத்தமான வரிகள் ..உம் புகழ் வாழ்க கண்ணதாசன் ஐயா😢

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 8 месяцев назад +61

    வயது முதிர்ந்த பின்னர்தான் புரியும் இந்த பாடலின்மகிமைஇமயமேமீண்டும் வாரையோ❤😂😂😂😂😂

  • @PandiyanPandiyan-ci7qb
    @PandiyanPandiyan-ci7qb 11 месяцев назад +31

    சிவாஜி அய்யா நாம் பிறப்பதற்கு முன்பே சரித்திரம் படைத்து விட்டார். நேரில் மட்டும் பார்க்க முடியவில்லை.

  • @tnpsc3872
    @tnpsc3872 Месяц назад +6

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடி
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடி
    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா
    என்னுயிர் நின்னதன்றோ,ஓ,ஓஓ
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடி
    உன்னை கரம் பிடித்தேன்
    வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
    உன்னை கரம் பிடித்தேன்
    வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
    பொன்னை மணந்ததனால்
    சபையில் புகழும் வளர்ந்ததடி
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடி
    காலச் சுமைதாங்கி
    போலே மார்பில் எனை தாங்கி
    வீழும் கண்ணீர் துடைப்பாய்
    அதில் என் விம்மல் தணியுமடி
    ஆலம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன
    ஆலம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன
    வேர் என நீ இருந்தாய்
    அதில் நான்
    வீழ்ந்து விடாதிருந்தே~~~ன்
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடி
    முள்ளில் படுக்கையிட்டு
    இமையை
    மூட விடாதிருக்கும்
    பிள்ளைக் குலமடியோ
    என்னை பேதமை செய்ததடி
    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
    பேருக்கு பிள்ளை உண்டு
    பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
    என் தேவையை யார் அறிவார்
    என் தேவையை யார் அறிவார்
    உன்னை போல்
    தெய்வம் ஒன்றே அறியும்
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடி
    என் கண்ணில் பாவை அன்றோ
    கண்ணம்மா
    என்னுயிர் நின்னதன்றோ,ஓ,ஓஓ
    உன் கண்ணில் 😭
    நீர் வழிந்தால் 😭
    என் நெஞ்சில் 😭
    உதிரம் கொட்டுதடி❣️

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Год назад +80

    தாம்பத்யம் அழகான சங்கீதமானது பாடல் வரிகளில் உடலின் தேடலை தாண்டி மனதின் தேடல் அது தான் கணவன் மனைவி உறவு ❤️❤️❤️❤️❤️

  • @enchandrooo
    @enchandrooo Год назад +59

    வீழும் கண்ணீர் துடைப்பாய்.. அதில் என் விம்மல் தணியுமடி..! வள்ளுவன், பாரதிக்குப் பிறகு தமிழ்கூறும் நல்லுலகம் கண்ட கவி எங்கள் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

  • @Krishnaveni20247
    @Krishnaveni20247 4 месяца назад +65

    இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மனதுக்கு இதமாக உள்ளது. கணவன் மனைவிக்கு எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக உள்ளது இந்தப் பாடல் அன்றே அதை தத்ரூபமாக நடித்துக் காட்டி விட்டார்கள் இருவரும் 💖💖💖💖

    • @subaidhadeen523
      @subaidhadeen523 3 месяца назад +2

      ஆண்கள்உணரணும்எல்லாப்பெண்களும்ஒன்றுபோல்இல்லைஒர்நேரத்தில்நாலலுபெண்களுடன்நடிப்பவர்களுடன்நிம்மதியாகவாளமடியுமா

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 2 месяца назад

      பெண்ணுக்கு உள்ளம் இரண்டு அதில் பேயும் தெய்வமும் உண்டு கண்கள்பார்ப்பது முகத்தை அந்த கடவுளும்அறியான் மனத்தை​@@subaidhadeen523

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 10 месяцев назад +303

    இந்த ஆண்டு யாரெல்லாம் இப்பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 10 месяцев назад +61

    தமிழ் சொற்கள் அனைத்தும் கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவை.
    அனைத்து சொற்களுக்கும் உயிரூட்டியவர் அவர் ஒருவரே.
    Jaihind

    • @sailapathi1
      @sailapathi1 2 месяца назад

      No
      This is bharathi padal

    • @Karthickchidambaram
      @Karthickchidambaram Месяц назад

      ​@@sailapathi1முதல் இரண்டு வரி மட்டுமே

  • @kpkaruppu9451
    @kpkaruppu9451 Месяц назад +10

    தாய் பின் தாரம் அது கடவுள் கொடுத்து உறவு...... இரண்டு பேரும் தெய்வம்..... இந்த பாடல் வாழ்த்துக்கள்

  • @shivarj1782
    @shivarj1782 Год назад +81

    என் தேவையை யார் அறிவார் உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் மனைவி எனும் சொல் வெறும் சொல் அல்ல அச்சொல்லிர்க்கு உணர்வும் உண்டு அந்த உணர்வுக்கு உயிரும் உண்டு என்பதை இதை விட வேர யாராலும் கூற முடியாது❤

    • @velusamyc9165
      @velusamyc9165 Год назад +4

      Wifesantho

    • @om-od1ii
      @om-od1ii 7 месяцев назад +2

      இந்த.இடத்தில்.நான்.மனம்.விட்டு.அழுதேன்

    • @shivarj1782
      @shivarj1782 7 месяцев назад +1

      @@om-od1ii நானும் கூட. என்னை அப்படி அரவணைத்து கொண்டாள் தாய் தந்தை தாண்டி இவரும் சேர்ந்த உறவாகி தாரமாக வந்தாள் அவளை போற்றாதிருப்பேனா ♥️

    • @tomrmaran
      @tomrmaran 4 месяца назад

      Great line by kavinjar❤

    • @princebvn9070
      @princebvn9070 3 месяца назад

      என்னை அழிக்க வைத்த பாடல் இது

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 6 месяцев назад +99

    இன்றுவரையில் மனைவிக்கு என்று எழுதப்பட்ட ஒரே பாடல் இதுமட்டுமே...

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 Месяц назад +1

      வேறு சில பாடல்களும் உள்ளன

  • @jayalakshmishankar1627
    @jayalakshmishankar1627 Год назад +123

    உலகில் உள்ள அனைத்து கணவன் மனைவி இருவரும் இது போன்ற வாழ்க்கை வாழ கடவுள் இடம் வேண்டுகிறேன்

    • @Suresh-tf6po
      @Suresh-tf6po 5 месяцев назад +1

      ❤❤❤

    • @2k_rohi_th
      @2k_rohi_th 5 месяцев назад +1

      கண்டிப்பாக கடவுள் அருள் கிடைக்கவேண்டும்

    • @pragu1939
      @pragu1939 5 месяцев назад +1

      😓🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +116

    ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்து என்ன.வேர் என நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன்......
    கண்ணதாசன் அவர்களைப் போல் இனி யாரும் பாட்டு எழுத முடியாது.

  • @murugesanc5411
    @murugesanc5411 Месяц назад +10

    இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் இதே போல் வாழ வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerasamyramayapillai5073
    @veerasamyramayapillai5073 Год назад +61

    ஐயாTMSபோலபாடுவதற்குஇந்த.உலகத்தில்ஒருவரும்இல்லை.என்ன.ஒருதமிழ்உச்சரிப்பு.என்ன
    ஒருபாவனை

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Год назад +68

    உலகத்தில் எத்தனைஉறவுகள்
    வந்தாலும்தாயிக்குபின்மனைவி
    என்ற உறவேஎத்தனைதுன்பம்
    வந்தாலும் இறுதிவரை நிற்பவர்........❤❤❤❤❤❤❤❤

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 9 месяцев назад +44

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 3 месяца назад +10

    சாதாரண சினிமா பாட்டு என்று கடந்து செல்லாமல் கட்டிப்போட்டு வைக்கும் கவிதை கவிதை செ ம....

  • @PalaPalakrishnan-rp5eo
    @PalaPalakrishnan-rp5eo Год назад +53

    கண்ணதாசனின் பாடல் வரிகள் காலத்தால் அழிக்க முடியாத மறக்க முடியாத என்றென்றும் நீங்காமல்

  • @purushothamanethirajan1153
    @purushothamanethirajan1153 3 месяца назад +10

    ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன... என்ன வரிகள் என்ன வரிகள்...

    • @behappy3496
      @behappy3496 2 месяца назад

      உண்மை... எங்களுக்கும் எந்த மிக நெருங்கிய உறவும் சரிப் பட்டு வரவில்லை... என்ன வரிகள்...

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Год назад +129

    இந்த பாடல் பார்க்கும் போது என் தாய் தந்தை ஞாபகம்தான் வருகிறது. மெயின் ரியல் ஹீரோ, ஹீரோயின் என் தாய் தந்தை தான்.

  • @DhanaDhanam-gx2cs
    @DhanaDhanam-gx2cs 5 месяцев назад +15

    அங்கும் இது போன்ற பாடல்களை எழுதிக்கொண்டுதான் இருப்பார் கவித்திலகம் எமனுக்கு எப்படி ரசிக்க தெரியும் தெரிந்திருந்தால் பூமியில் விட்டு வைத்திருப்பானே

    • @RangasammyRangasammy
      @RangasammyRangasammy 2 месяца назад +1

      Eman boomiyil irundhirindhal avaruku rasika Therindhirukum

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 Месяц назад

      Thankalin கவிதை nadaium sirappai உள்ளது

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Год назад +218

    உண்மையான கணவனுக்கு மனைவிக்கும் சமர்ப்பிக்கப்பட்ட பாடல்
    மிக்க நன்றி

  • @santhaveeran2665
    @santhaveeran2665 4 месяца назад +6

    சோகத்திலும் ஒரு சுகம் கண்டேன் இந்த பாடலில்...சிவாஜிசாரும்...டி எம் எஸ்ஸும் scored equal points in this sad melody.....the out burst feelings of aged people scene...shivaji and padmini excelled well in this situation....sad mode action...

  • @p.arjunajothi4862
    @p.arjunajothi4862 Год назад +101

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு.டி.எம்.எஸ் பாடியது பழமை என்றும் அழியாத காவியம் நன்றி

  • @kandhaYasho
    @kandhaYasho 9 месяцев назад +18

    வாழ்க்கையில் கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்று செல்லும் பாடல்❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 месяца назад +6

    சுவாதி அவர்களின் பாடலும் அவர் நடிப்பை பார்க்கும்போதே கண்ணில் நீர் வர தொடங்கும்

  • @aiyub9043
    @aiyub9043 Год назад +35

    உண்மை தம்பதிகள் உள்ளத்தால் இணைந்து உயிரில் கலந்து எண்ணத்தால் ஒன்றானவர்கள்

  • @muthuselvi7294
    @muthuselvi7294 Год назад +52

    இந்த பாடலை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன் 💐

  • @Kullachi875
    @Kullachi875 4 месяца назад +9

    என் தேவையை யார்அறிவார்
    உன்னைபோல் தெய்வம் ஒன்றே அறியும்...😭😭💔💔💔💔💔

  • @vijayamohan9679
    @vijayamohan9679 Год назад +25

    ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்தும் என்ன வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  • @somusundaram8436
    @somusundaram8436 6 месяцев назад +6

    கண்ணதாசன் கவிதை உலகின் எட்டாவது அதிசயம்
    MSV இசை உலகின் எட்டாத அதிசயம்

  • @somusundaram8436
    @somusundaram8436 Год назад +63

    மனைவியின் அருமை முதுமையில் தான் தெரியும்

  • @SivaRanjini-g9b
    @SivaRanjini-g9b 8 месяцев назад +10

    மிகவும் அழகான பாடல்...கேட்பதற்கும் ....உணருவதற்கும் ...உண்மை இருக்க வேண்டும் இதயத்தில் ❤....தகுதி அற்றவர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பிக்ப்படுகிறது....சமர்ப்பிபதோ உன் உள்ளம்...தகுதி அற்றதோ என் உள்ளம்.கணவன்❤ மனைவி ...

  • @anandhakumar2958
    @anandhakumar2958 9 месяцев назад +13

    உண்மையான கணவன் மனைவி இடையே உள்ள பாசம் அப்பா அம்மா துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @samusamu8514
    @samusamu8514 4 месяца назад +8

    இப்பாடலை கேட்பதில் மன நிறைவு அடைகின்றேன்

  • @lakashumanaperumallakashum4422
    @lakashumanaperumallakashum4422 Год назад +179

    எத்தனை முறை பார்த்தாலும் உடனே கண்கள் அழ ஆரம்பித்து விட்டது

  • @mahdevanravi2149
    @mahdevanravi2149 6 месяцев назад +9

    என்னே அற்புதமான நடிகர் திலகத்தின் பாவனை

  • @chandranm202
    @chandranm202 3 месяца назад +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 5 дней назад +2

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் விழியோரம் கண்ணீர் கசியாமல் இருந்ததில்லை. கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் கோடி.

  • @kumaravelk4196
    @kumaravelk4196 Год назад +19

    திரும்ப திரும்ப கேட்கும் போது அது போல,ஒரு உணர்வு இது போன்ற உறவு இனி உலகில்

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 Год назад +23

    உண்மையான கணவன் மனைவி மாறுதலுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Год назад +49

    சொல்ல வார்த்தைகள் இல்லை. Wonderful 🌹🌹

  • @mookiahe6634
    @mookiahe6634 Год назад +27

    பாசம் என்பது அறுபது வயதுக்கு மேல்தான் தெரிகிறது ..என்ன செய்வது.

    • @mookiahe6634
      @mookiahe6634 Год назад +1

      அன்பு நண்பர்களே நன்றி

    • @mnatesan6701
      @mnatesan6701 Год назад +1

      Exactly

  • @palanignanasekaran3578
    @palanignanasekaran3578 Год назад +33

    காணும் காட்சி கண்களில் கண்ணீர் விட்டு அழ வைக்கும்

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Год назад +63

    என் தாயார் 7 குழந்தைகளை பெற்று நல்ல நிலைக்கு வரும் நேரத்தில் கடவுள் கூப்பிட்டு கொண்டு போய்விட்டான்.தந்தையாரை நினைத்து வருந்தியபோது இந்த பாடலை கேட்பேன்.

    • @palanisamythangavelu1377
      @palanisamythangavelu1377 Год назад

      PalanisamyThangavel

    • @hariniar7689
      @hariniar7689 6 месяцев назад +1

      நாங்கள் 7;பேர் , தாய் தந்தை இல்லை

  • @prasanthbillu3939
    @prasanthbillu3939 7 месяцев назад +5

    ஆழம் விழுதுகள் போல்
    உறவு ஆயிரம் வந்தும் என்ன
    வேர் என நீ இருந்தாய்
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்...❤❤❤❤❤❤❤❤

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 Год назад +21

    உப்புகல்லு தண்ணீருக்கு வாழ்க்கைப் பட்டது....
    ❤ஆணின் நல்லபண்புக்கான பாடல்!❤️

  • @vltvthirumal7167
    @vltvthirumal7167 Год назад +13

    இப்போது இப்படி உறவு. கிடைக்குமா

  • @balamuruganm80
    @balamuruganm80 10 месяцев назад +15

    இந்தப் பாடலைக் கேட்கும் போது கூடவே ' மணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' பாடலும் நினைவுக்கு வரும்,பின் 'உன்னை சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி'-ன்னு ஆண்டவன் மேலேயே பழியைப் போட்டுவிடுவேன். உண்மையும் அதுதானே.

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 11 месяцев назад +10

    இந்த பாடல் வியட்நாம் வீடு படத்தில் நடிகர் திலகமும் பத்மினியும் நடித்திருந்தார்கள் அருமையான பாடல் இன்று கேட்டாலும் கண் நம்மையரியாமலயே கலங்கி விடுகிறது என் தேவையை யார் அறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும் மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் என்றும் மறக்க முடியாத பாடல்

  • @om-od1ii
    @om-od1ii 7 месяцев назад +15

    மனைவியை.எதுக்கெடுத்தாலும்.நீ.போ
    வெளியே.என்று.துரத்தும்.கனவனுக்கு.இந்த
    பாடல்.கேவழமாக.இருக்கும்😢

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 месяцев назад +5

    🌹என் தேவையை யார் அறிவார் ? உன்னை போல் தெய்வமொன் றே அறியும் ! ☹️😨😰🥺😪🙏

  • @lalithashun7719
    @lalithashun7719 Год назад +21

    அருமை அருமை மறக்க முடியாத பாடல்.

  • @rachugloria3267
    @rachugloria3267 4 месяца назад +5

    Sivaji the greatest . Sivaji is equal to Sivaji .

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Год назад +278

    உண்மையான கணவன் மனைவி இப்படிதான் இருப்பார்கள்! இதில் என் தாய் தந்தையும் அடங்குவார்கள்.

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm Год назад +14

    ஒரே வரி கண்ணதாசன்

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Год назад +36

    இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் பத்மினி சொன்னார் நிஜ வாழ்க்கையில் தான் சேர முடியவில்லை படத்திலாவது உங்கள் மனைவியாக நடிக்கும் பாக்கியம் கிடைத்தே எனக்கு சந்தோஷம்

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Год назад +7

    What a lyric, especially, " en thevaiyai yaararivar, unnaippol deivam ondre arium!.

  • @kumaresanp4260
    @kumaresanp4260 10 месяцев назад +6

    மீண்டும் பிறப்பார்களா.

  • @vraj62
    @vraj62 10 месяцев назад +8

    நடிகர்திலகத்திற்குஈடுகொடுத்துநடித்திருக்கிறார்பத்மினிஅவர்கள்.

  • @littlestar-dk1go
    @littlestar-dk1go 4 месяца назад +3

    2k kids 😔இதில் வரும் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியவில்லை

  • @murugantn9027
    @murugantn9027 7 месяцев назад +6

    Around 50 years I heard this song my eyes slowly tears.

  • @raghunathanmk1982
    @raghunathanmk1982 6 месяцев назад +4

    Excellent song
    there lies the understanding couples of their closeness,
    Superb Action Sivaji and Padmini

  • @rajeswaripurushothaman6565
    @rajeswaripurushothaman6565 11 дней назад +2

    Fav lines... Aalam vizhuthu pool uravu 1000 vanthum enna veyr ennea ni erunthai athil naan vizhthuvidathu erunthen

  • @partharaman3732
    @partharaman3732 Год назад +14

    இன்றைய IT காலத்தில் இது போன்ற ஆதர்ஷ தம்பதிகள் மிகவும் குறைவு

  • @govindarajan2414
    @govindarajan2414 Год назад +33

    Both Sivaji and Padmini were portraying the old age people soul

  • @sagayamarys1445
    @sagayamarys1445 3 месяца назад +2

    தாம்பத்தியம் என்பதன் முழுமை இப்பாடல்

  • @amuthal3766
    @amuthal3766 Год назад +19

    Padmini shows great great expressions. No other actresses could show such

  • @padmanaban9707
    @padmanaban9707 Год назад +9

    என் கண்ணில் நீர் வழிகின்றது❤❤❤

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 6 месяцев назад +5

    எத்தனை பேருக்கு இது போல 70 வயதுக்கு மேல் கணவன் மனைவியாக வாழ்வது. வயதான வரை வரை.

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 5 месяцев назад +4

    🎯 Fantastic Chemistry. 👌👍

  • @muthumarig1253
    @muthumarig1253 9 месяцев назад +47

    என் அப்பா இறந்த நாள் இறப்பதற்கு முதல் நாள் என் அப்பா கடைசியாக ரசித்து கேட்ட பாடல் இந்த பாடல் என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத பாடல்

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 7 месяцев назад +6

    காலத்தின் கோலத்தால் கஷ்டபடும் போது, உறவுகள் எங்களுக்கு உதவ முன் வரவில்லை. உழைத்து முன்னுக்கு வந்தவுடன் ஒட்டிக்கொள்ள வந்த உறவுகளை நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை! எங்கள் வாழ்வில் வசந்தம் வர காரணமான என் தந்தைக்கு துணை நின்றவர் என் அம்மா மட்டுமே! அடிக்கடி என் அப்பா இந்த பாடலை என் அம்மாவிடம் பாடுவதை கண்டு பல வேளை நான் ரசித்திருக்கின்றேன். குறிப்பாக, ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன, வேறென நீ இருந்தால் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என்ன வரிகளை என்னவோ கண்ணதாசன் எங்களுக்காகவே எழுதியது போல் ஒரு எண்ணம். வசந்த வாழ்ககை அனுபவிக்க தொடங்கிய போது எங்கள் தந்தை விண்ணிற்கு சென்றுவிட்டார். இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் தந்தையை எண்ணி என் விழிகள் ஏனொ குளமாகிளன்றன!

    • @selvarajsujatha590
      @selvarajsujatha590 6 месяцев назад +1

      உண்மையான கணவன் மனைவிக்கு நல்ல பாட்டு

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Год назад +27

    அருமை. அற்புதம் 🌹🌹

  • @vijaymani7789
    @vijaymani7789 Год назад +27

    என் அம்மா சொல்லுவாங்க இது தான் கனவன் மனைவி இப்படி தான் வாழணும்னு

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Год назад +7

    Super memorable song beautiful acting sivaji ganesan and Padmini

  • @stephensar
    @stephensar 4 месяца назад +8

    கண்ணதாசா மேரி நீங்கள் இருவரும் வாழ்க்கையில் இது போல் இணைந்திருங்கள்❤❤❤

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +14

    super song. sivaji, padmini made for each other.

  • @thanara
    @thanara Год назад +15

    மிகவும் அருமையான பாடல்

  • @anbuarasumurugan4188
    @anbuarasumurugan4188 Месяц назад +1

    என் தேவையை யார் அறிவார்…
    உன்னை போல் தெய்வம்(மாரியாயி)தான் அறியும்..

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +6

    Nenjil,ufhiram,kottum,vakayil
    Pada, TMS,oru aral,than,mudiyum
    Soul,stirring music lyrics acting fantastic performance

  • @Kullachi875
    @Kullachi875 4 месяца назад +7

    மனைவி இல்லையேல் கணவன் வெரும் மண்ணு தான்...😭😭😭

  • @saravananpavadai1871
    @saravananpavadai1871 8 месяцев назад +4

    TMS TMS TMS TMS sir 🎉🎉❤❤

  • @yuvarajpuliyadi3082
    @yuvarajpuliyadi3082 4 дня назад +1

    இந்த படம் போல் இதற்குமுன் வந்ததிலை இதற்கு பின் வந்ததில்லை இனியும் வரப்போவதுமில்லை.

  • @ganapathy9492
    @ganapathy9492 6 месяцев назад +6

    என் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இறந்தார்.தினம்தினம் இந்த பாடலைகேட்டு அழுது கொண்டிருக்கிறேன்

  • @gantoniraj
    @gantoniraj Год назад +15

    ஆலம் விழுதுகள் போல உறவுகள் வந்து மென்ன

    • @mohamedshajahanmohamedghan4563
      @mohamedshajahanmohamedghan4563 Год назад +3

      எத்தனை நடிகர்கள் வந்தாலும் நடிகர்திலகம் நடிப்புக்கு எவரும் ‌ஈடாக முடியாது

    • @behappy3496
      @behappy3496 Год назад

      @@mohamedshajahanmohamedghan4563 சிவாஜி மாதிரி அழுது நடிப்பதில் அஜித் திறமை சாலி

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 месяцев назад +1

    Entha padal pontru manaive amaithal eaththakaiya vethamai vanthalum ❤❤❤

  • @sampathkumar1779
    @sampathkumar1779 7 месяцев назад +5

    Tamil language songs will melt your hearts

  • @Dadoosnp
    @Dadoosnp 11 месяцев назад +4

    I like this song to hear about. Un kannil never valiznthal word.

  • @santhoshnair2680
    @santhoshnair2680 Год назад +12

    I love the visible chemistry in this song 🌹🌹

  • @alamelur3729
    @alamelur3729 4 месяца назад +9

    காலத்தால் அழியாத காவிய பாடல் நடிப்பில் வாழ்ந்த தவப்புதல்வன்
    பாடல் படைத்தவர் பாடலில் நடித்த சிவாஜிக்காகவே இறைவன் படைத்தான்
    நிஜ வாழ்வில் ஒன்று சேராத இரு மனங்கள்
    வாழ்க்கையை திரையில்
    வாழ்ந்து காட்டிவிட்டார்கள்
    என் உயிரில் கலந்த தெய்வம் நிஜ வாழ்வில்
    நடிக்க தெரியாது
    நடிக்க தெரிந்து இருந்தால் அரசியலில்
    வெற்றி அடைந்திருபார்
    நிஜ வாழ்வில் நடிக்க தெரிந்தவன் முதலமைச்சராக இருந்திருக்கிறான்

    • @johnedward3172
      @johnedward3172 3 месяца назад +2

      நிதர்சனமான உண்மை சகோதரரே.

    • @jagadeesant3905
      @jagadeesant3905 3 месяца назад +2

      உண்மையில் உண்மை

    • @ravichandran6018
      @ravichandran6018 2 месяца назад +1

      100 percent true

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 19 часов назад

    ஒரு கணவன் மனம் மனைவியின் குணம் இந்த பாடல் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்

  • @neethivendhan7004
    @neethivendhan7004 8 месяцев назад +16

    சாகாவரம் பெற்றவன் கவிப்பேரரசு கண்ணதாசன்.

  • @சுவைஅருவி-ந1ழ

    எத்தனை திலகம் வந்தாலும் எத்தனை ல்ரார்கள் வந்தாலும் நடிகர்திலகத்துக்கு ஈடாகுமா 😂இந்த ஜோடிக்கு ஈடாக எந்தஜோடியும் இல்லை

  • @mohanmg1988
    @mohanmg1988 Год назад +22

    No replace shivaji sir acting in world. 👏

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan 6 месяцев назад +5

    கணவன் மனைவினா இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு இவர்கள் தான் பொறுத்தமான ஜோடியாக இருப்பார்கள். எந்த தாம்பத்தியத்தில்( ஈகோ) குறை கண்டுபிடிக்கும் தன்மை இல்லாமல் இருப்பதுடன் விட்டுகொடுக்கும் தன்மை இருக்கிறதோ அந்த கணவன் மனைவி சிறப்பு பெறுவார்கள்