கேள்வியின் நாயகனே | Kelviyin Nayagane | Vani Jairam , B. S. Sasirekha Hit Song
HTML-код
- Опубликовано: 11 июн 2020
- Movie : Apoorva Raagangal
Song : Kelviyin Nayagane
Singer : Vani Jairam , B. S. Sasirekha
Lyric : Kannadasan
Music : M. S. Viswanathan Видеоклипы
2022ல் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் 2023, 24, 25 இப்படி எவ்வளவு ஆண்டுகளானாலும் கேட்க துடிக்கும், கேட்டு ரசிக்க இருப்பவர்கள் ஒரு லைக் போடலாமே
KB,kndsn,srvdy,Vnjyrm team unique.
@@braghadheeshramakrishnan5884 MSV ???
Super song
Vani jayaram 2023😓
@@braghadheeshramakrishnan5884superhgoodsong
இந்த மாதிரி பாடல் எழுதுவதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்க்கும் படம் எடுப்பதற்க்கும் மீண்டும் யாரும் பிறக்க போவதில்லை. அருமை. வாய்ப்பே இல்லை. இதற்க்கு மேல் வார்த்தை இல்லை
நினைத்தாலே மனம் நெகிழும் பாடல். வாணி ஜெயராம் அவர்களுக்கு பாராட்டுக்கள். வேறு யாராலும் இப்படி உணர்ந்து பாட இயலாது.
Super
Yes sir
@@amarawathichithranathan1949 ok
Attitude is the best performance
ஏழு நிமிட பாடலில் படத்தை
முழுவதும் பார்க்க வைத்த
இசை பிரபஞ்சம் ஐயாMsv
கவி சித்தர் ஐயா கண்ணதாசன்;தேன் குரல்
வாணி ஜெயராம்; அபூர்வ
படைப்புகள். அருமை.
இவர் கள் இறைவனின்
நேரடி படைப்புகள்.
கண்ணதாசா மீண்டும் ஒரு வயிற்றில் பிறக்க மாட்டாயா நீ எப்போது வருவாய் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் நீ மனிதனாக பிறந்தாயா மனித உருவில் இறைவன் ஆக பிறந்தாயா இறைவா மீண்டும் அவனை அழைத்து பூமியில் இன்னொரு வயிற்றில் பிறக்க வை இறைவா
இன்னொரு வீட்டில் நீ கண்டிப்பாக பிறப்பாய் கண்ணதாசன் அது என் வீடாக இருக்கட்டும் உன்னை வரவேற்பேன் நன்றி
நண்பரே அது ஓம் நமச்சிவாயா அவருடைய சித்தம் அது இருந்தா நிச்சயமா அதுவும் நடக்கும்
Goldens days
அவர் போல இன்னொருவர் பிறக்க வாய்ப்பில்லை...சரஸ்வதி அவதாரம் என சொன்னாலும் மிகையில்லை.
உண்மை தான்அவர் கடவுள் படைப்பு
வாணி ஜெயராம் அம்மா உங்கள் மறைவு இசை உலகுக்கு பேரிழப்பு .
கண்ணீர் வரவழைக்கும் திறமை இந்தப்பாடலுக்கும், கவிஞனுக்கும் இருக்கிறது.
இவ்வளவு அழகாக இப்போதெல்லாம் யாரும் உடையணிவதில்லை. ஶ்ரீவித்யாவின் கண்ணுக்குள் கள் இருக்கிறது, ஒரு வேளை ஶ்ரீவித்யவின் கண்ணை பார்த்துதான் கண்ணதாசன் எத்தனை பெண் படைத்தான் எல்லோருக்கும் கண்படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசை எனும் விஷம் கொடுத்தான் என்று எழுதினாரோ!
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் கதை முழுவதையும் ஒரே பாடலில் மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருப்பார்கள்... அவருக்கு நிகர் அவரே. மரியாதைக்குரிய ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அருமை... மரியாதைக்குரிய அம்மா இசையரசி வாணி ஜெயராம் அவர்களின் குரல் தேனில் பால் கலந்து பருகிய உணர்வினை ஏற்படுத்துகிறது... மரியாதைக்குரிய அம்மா பி.எஸ்.சசிரேகா அவர்களின் குரல் இனிமையிலும் இனிமை...
Yes....but she is with us through her eternal voice...
.
.
இயக்குனர் சிகரம் K.B அவர்கள் மெல்லிசை மன்னர் M.S.V. அவர்கள் கவியரசு கண்ணதாசன். அவர்கள் .மூவரும் இணைந்த படங்கள் எல்லாம் காலத்தால் அழியாத படைப்புகள் வாழ்க இவர்களின் புகழ். வணக்கத்துடன் எம்.கந்தசாமி பெங்களூரு
கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு வாணிஜெயராம் குரல் மற்றும் Srividhyaவின் முகபாவனை அனைத்தும் ஆக..ஆக..! அற்புதம்
X
K
Gart
L
ஒரே பாடலில் மொத்த கதையையும் விவரிக்கும் ஆற்றல் கவி அரசு கண்ணதாசனுக்கு மட்டுமே
சிவாஜி ஒருவருக்கு தான் அவரது முக பாவனையை மட்டும் நம்பி இப்படி close up வைப்பார்கள், இதில் Srividya & Jeyasudha close up மிக அருமை, Both done well
🔥😘🤭
வாணியம்மா பாடிய பாடலை ஒரு முறை கேட்டாலே அன்று முழுவதும் மனதிலே
ஓலித்துக்கொன்டிரு க்கும் ! அருமை !!
Vani amma is a legend
Vani amma passed 😢
திருவள்ளுவர் தெய்வப் புலவர்
கண்ணதாசன் தெய்வக் கவிஞர்
தமிழனுக்கு கிடைத்த வரம்
நான் மாதத்தில் ஒரு நாளாவது பார்க்கும் பாடல் காட்சி இந்த பாடல்.இப்போ பார்க்கும் போது கண் கலங்குகிறது......
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத ..நாடகத்தை... எல்லோரும் நடிக்கின்றோம்...
என்ன ஒரு அழகான வரிகள், அழகான இசை, அழகான குரல், அழகான நடிப்பு. இத்தனை வருடங்கள் கடந்த்தும் இது போன்ற பாடல்கள் நிற்பதே ஒரு பெரிய சாதனை
வித்தியாசமான உறவுகளைக் கொண்டுவரும் நான்முகக் காதலையும் அதன் முடிவையும் இரண்டரை மணி நேரம் சொல்வதை ஆறு மணித் துளிகளில் கொடுத்த கவியரசரே.... நீவிர் வாழ்க...
RIP வாணி அம்மா! 🙏🙏🙏கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
இது மாதிரியான பவித்ரமான அழகு ....கண்ணில் வெளிப்படும் பாவனைகள்.. அற்புதமான மிருதங்கத்துடன் கூடிய இசை,கதையை பாட்டிலேயே சொல்லிவிட்ட அர்த்தத்துடன் கூடிய வார்த்தை பிரயோகம்.. அபாரமான காட்சி அமைப்பு..ஓ..Balachander..THE GREAT!
அற்புதம் என்றும் அற்புதமே?
Super songs
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம் wow what a lyric ஒரு முழுநீள திரைப்படத்தின் கதை முழுவதையும் கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே ஒரே பாடலில் கொண்டு வந்து புரிய வைக்க முடியும் ....... Thanks bravo for this print.....
மிக அருமை சொல்ல வார்தைகள் இல்லல சும்மா அப்படித்தான்
St
⚛️ அபிராமி 💯⚛️
🌄ரசிகன் தானே மானுடனே..தானும் காணவே இயற்கையும் படைத்த காவிய ஓவியமே🆔வேறெப்படித்தான் சொல்வது..அரிதரிது மானிடராய்ப்பிறத்தல ரிதென்று *# தாய்ஔவையே சொன்னபிறகும்..அதூம்..உறுப்புகள் உள்ள வகையாக அமையப்பெற்று..ம் அஃறிணை யை ஆளும்..திறன்கொண்டும் தன்னை..உயர்திணை யாக உணரும் .... உணரும் ..திறன்கொண்டுமே... எத்தனை எத்தனை பேர்..# வாழும்கலைபயின்றவர்களாய்..சமூகத்திற்கும் பயிற்றுப்பிவர்களாய்...# வாழ்ந்து..மறைக்கிறார்கள்.ஆம் அவர்கள்..ஒருபோதும் மரணிப்பதில்லை ஜீ.🌄போலுமே... வாழ்க்கை பற்றி. அறிந்தும்..அறியமுயன்றும்..தோற்கின்றபேர்களுக்கு..." உதயசூரியனே உன் வரவு.( ஹே..MAN U SUN UR CREDIT..DO TAKE ENOUGH INTEREST..IT IS UR OWN PART OF INTEREST.இந்த உலகம் யாவுமே உன் உறவு.) .என நன்றாகவே எளிமையாகவுமே சொல்கிறார்கள்.திரையுலக வெண்ணுடைய ணிந்தஇயக்குநர் வேந்தர் துறவி..யின் # MASTER PIECE#👍✍️🌠 ஃநற்பவி ஓம்சாந்தி
நாடகமே!
அது தான் ஒரு தனி திறன்.
எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் முதல் தடவை பார்க்கும் மனநிலையை கொண்டு வருகிறது இந்த பாடல்...
Yes
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை ....அபூர்வ வரிகள்
பாடலின் அர்த்தத்தை முக பாவனை மூலமே வெளி படுத்திய அழகே அழகு 👌
சுமார் 45 ஆண்டு முன் சிறுவயதில்
இந்த பாடலை பாடும்
வானி ஜெயராம் அவர்கள் குரல் இசை அமைப்பில் மிருதங்க இசை கமல் ஸ்ரீவித்யா நடிப்பு கவிஞர் கண்ணதாசன்.பாடல்.ஏல்லாம் ரசிப்பு தன்மையை உனர்திய பாடல்
அருமை .👍👍👏👏🙏🙏
I like கண்ணதாசன் பாடல் வரிகள் vg ❤️ இந்த உலகமே ஒரு நாடக மேடை தான் vg அதில் நாம் அனைவரும் நடிகர்களே vg. Directl, strory, screen play producer and everything is இறைவன் ஒருவனே vg ❤️ I love our country India vg and இறைவன் படைப்புகளை நான் எப்போதும் ரசிப்பேன் என் மனதுக்குள் vg❤️❤️ ungala திருத்தவே முடியாது vg 🔥
கண்ணதாசன் பாடலில்
இதுஒரு முத்து.
Genius Kannadasan,narrating entire story in one song. Super music by MSV sir and melodious voice of Amma Vani Jeyaram and acting with eyes of great and my favourite actress Sti Vidya. In total super.
"இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்"
Great erode mani iyyer
ஆகா ❤️🎉
@@manisp7271 superb சார்
Eroad kitchami...
Athma gnani
சிறுவிதைக்குள் மிக பெரிய விருட்சம் பாடலுக்குள்ளே படம்
அதுதான் கவியரசர் கண்ணதாசன்
I was fortunate to meet Kavinger in Madurai in one of the hotels along with two of my friends in 1977.
We requested him to write a vazhthupadal for our college magazine.
He wrote that song in 2 to 3 minutes after thinking for only 2 minutes.
The words were flowing like water in a clear stream.
We were in that room for nearly 20 minutes and then he came our college for addressing the gathering in Tamil manram function.
It was a great literary speech for nearly 2 hours.
Everyone enjoyed the speech and the occasion.
V.Paulraj
Palakkad.
Not only the Lyrics, lines, back ground Music, the acting of Sri Vidya, and the Nightingale Voice Of Sakshaat Kalai Vaani, Late Smt Vaani Jeyaram, was too exceptional, No more films can be produced for next 500 years, Thanks to KB Sir.
இந்த பாடல் எப்போது பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வரும். இருக்குனர் இமயம் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் இயக்கிய படங்கள் மூலம்.
Yes...
Evergreen emotional song eyes are deers
Sri Vidiya என்ன முகபாவம் திரும்பி திரும்பி பார்க்க வேண்டும் என மனம் துடிக்கிறது ஆனால் இறைவன் தன்னிடம் கூப்பிட்டு விட்டான்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
அற்புதம்.
மனித பிறவி அல்ல கண்ணதாசன் தெய்வ பிறவி
இனிமையான குரல் வளம்
வானி ஜெயராம் EXCELLENT
இந்த ஒரு பாடலிலேயே கதை முழுவதும் அடங்கி விடுகிறது.
முற்றிலும் உண்மை.
This song was shot at chennai mylapore bharathiya vidya bhavan. I saw the shooting. I saw rajini acting scenes. Now I am 60 years. Years have gone just like that. Unbelievable
can you tell about this song shooting? l love this song.
Awesome
பாக்கியம்
Divine Poet Kannadhasan only could write songs like this. No one has not come still.
அருமை அருமை. தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பாடல் வரிகள் அற்புதம்.
அம்பிகாபதி
தலைவன் திருச்சானூர் வந்து விட்டான் மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றாள் தலைவன் நீண்ட நாள் கழித்து வருவதை உவமைப்படுத்திய விதம்... பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் போது காளை வருவது மகள் கல்யாண வயதில் இருக்கும் போது இளவயது நாயகன் தன்னை மணக்க விரும்புவதை சொல்வது... பழனிமலையில் உள்ள வேல்முருகா சிவன் பல ஆண்டுகள் காத்திருக்கிறார் என சொல்வது தந்தை மகனுக்கு இடையே உள்ள வேற்றுமையினைக் குறித்து ஒன்று சேரச் சொல்வது... திரைப்படம் முழுவதும் ஒரே பாடலில் கொண்டு வந்த விதம்... இவை அத்தனையும் மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை! ஐயாவின் பாதங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
என்ன அருமையான பாடல்! இவரது இனிய குரலை தமிழ் சினிமா சரிவர பயன்படுத்தவில்லை
நான் இந்த படத்தை பார்த்ததில்லை
ஆனால் இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்
எப்போது கேட்டாலும் அந்த தோழிகளுக்கு படத்தில் ஏற்படப்போகும் ஏதோ ஒரு துயரத்தை predict செய்வது போல் குரலில் ஒரு அற்புத பாவம்
இளைய ராஜாவின் மேன்மை
படம் = அபூர்வ ராகங்கள்
இசை = எம் எஸ் விஸ்வநாதன்
ஶ்ரீ வித்யா அழகு, முக பாவனை 👌
Great song and great picturization. Can't forget KB sir, MSV Sir and all artists in this movie.
அற்புதமான நடிகை வித்யா.
அதில் என்ன சந்தேகம்?
Kamal Sri vidhyavai kalyanam seidhu erkkalam big loss kamaluku
@@maruthavanan4458 Ä
15.8.75 அன்று படம் பார்த்து விட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும் போது மனதில் இந்த பாடல் பற்றிய எண்ணம் மற்றும் பாலசந்தர் இயக்கியதையும் அசை போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ௭ப்படி ஓர் கதை இது ௭ன கேட்டவர்கள் பலர் வியந்து பாராட்டும் வகையில் படம் நல்ல வெற்றி பெற்றது தான் இந்த மக்களின் ரசனையை காட்டும் வகையில் ௮மைந்தது.நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் ஓர் நடிப்பில் உருவாகி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
@@maruthavanan4458hn
Miruthangam player is the God who tells the complete sequence.i pray his feet and tears coming from both the eyes.msv sir.
நான் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது வந்த திரைப்படம், என் பதின் பருவத்தை கொள்ளை கொண்ட படம்
Both singer & actress are my wife"s favourites. Sreevidya was my wife"s favourite actress & Vani Jayram singer.
இனிமையான குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பாடல்
மிக்க நன்றி இனிமையான வணக்கம்
வி எஸ் ராஜன் எம் ஏ பி எல்
சிறப்பு மிக்க நன்றி நண்பரே
கதைக்கேற்ற காட்சிக்கேற்ற பாடல் எழுதுவதில் வல்லவர் ஆசுகவி கண்ணதாசன்.
👏👏👏 thanks Vani jayaram amma
எப்போதும் திரு கமல் ஹாசன் கேள்வி யின் நாயகன் தான்.
அதில் என்ன சந்தேகம்!
Super
கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞன் ...... ஓரிரு வரிகளில் ஒரு கதையை ... எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கூற இயலாது
நான் திருச்சி. சென்னை பரங்கி மலை ஜோதி தியேட்டரில் வெளியானது. முதல் நாள் இரண்டாவது காட்சிக்கு தான் டிக்கெட் கிடைத்தது. திரை உலகில் மறக்க முடியாத படம் அபூர்வ ராகங்கள்!. இந்த பாடலில் படத்தின் கதையை சொன்னவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள்.
+₹+8"(" sjz
கலைவாணி Vani அம்மா இன்று நம்மிடம் இல்லை. சொர்க்கத்தை தாலாட்ட சென்று விட்டார்.RIP 🙏
She lives with us through her songs.
தலைவர் திருச்சானூர் வந்து விட்டான். தரும தரிசனத்தை தேடுகிறான், (சுக்கிரன்) காமத்துக்கு. அதிபதி, தலைவர் ஜாதகமும் தெரிந்து உள்ளார் 👍
இந்தப் பாடலில் வரும் அனைவரது முகபாவனை, நிகழ்வுகள் அனைத்தையும் தன் குரல் மூலமாகவே வெளிப்படுத்தி விடுகிறார் வாணியம்மா.அந்த முருகனின் ஆசி பெற்ற குரலுக்கு அநேக நமஸ்காரம். Also to sasirekha.
K kmo9
kn. K. omk
அருமையான பாடல் அருமையான கருத்து
மெய் சிலிர்க்க வைக்கின்ற போது ஒரு சாதனத்தின் உருவப்படம் ....💙
அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் வாணியம்மா வாணியம்மா தான் ❤
கவியரசு கண்ணதாசன் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
Balachander the great , kannadasan the legend, msv genius , Kamal and rajni what to say . Evergreen movie
நமது வாழ்வில் எழுத முடியாத வலிகளை, இப்படி திரைப்பட பாடலில் வரிகளாகக் கேட்கும் போது, அன்று ஒளித்து வைத்த வேதனை கண்ணீர் வெள்ளமாக புறப்படும். அந்த காலத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தொடாமல் போனதில்லை. இன்பமோ துன்பமோ அதைக் கொட்டி வைக்க ஒரே இடம் இந்த பாடல்கள்தான்.....!! இதை யாரும் மறுக்க முடியாது.
Sri Vidya eyes expression
Kamal performance
Rajini swag
Jeysudha second half
Vani Amma voice
Kannadsan lyrics explains the movie in this 7 min 💜
Kb Epic movie 💜
அலமேலு மங்கை ❤️ நம் வாழ்க்கை மில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது ❤️
Vani Jayaram amma at her very best❤️ who else could render like this
No words to say what a lyricts music and Vani Jairam amma voice and Srividya amma acting and all our legent k b sir what a director thank god we got this directer for our indian film we are very gifted thank god our k b sir is taking rest
அபூர்வ ராகங்கள் படத்தை பலமுறை பார்த்துள்ளேன்சூப்பர்கிளைமாகஸ்ரீவித்யா.ஜெயசுதா என்னமா நடித்துள்ளனர்.அருமைகேபாலச்சந்தரின்வெற்றிப்படைப்பு சுகுமார்
intha song la yum song mudincha aprom vara scene la yum evlovo meaning iruku intha movie ku aprom vera movie edukave mudiyadu balachandar sir nigar avar mattum than 🙏👌🏻
மெய்சிலிர்த்து கேட்க வேண்டிய பாடல்
Eppadiyana oru patu and music , mrudagam. And voilin and ghata also speachless . Msv avrukku ennods sastanga namaskaragal.
கண்ணதாசன் ரஜினி இருவருக்கும் வெற்றி
இது போல் பாடலில் கதை முடிவையும் எழுத என் ஞான குரலால் மட்டுமே முடியும் எவரும் இணையாக இயலாது
நான் அவர் பெயரை என் ஞானகுருவென பதிவிடுவேன்
கேட்ட நாள்முதல் அடிமையாகிவிட்டேன்
கமலிடம் இந்த பாட்டில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்
What a song, full movie story in one song. Legend director K. Balachander, music Viswanathan sir.
Wow...what a lyrics...mindblowing....Kannadasan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
We should hear this even at the time of last breath
Thanks lot to You Tube
Mr k b sir movie. Madam sri vidya's best acting and songs hits only of madam Vani jayaram only. God jesus christ blessing always with her. Madam vani god's gift for yr voice.
கே.பாலசந்தர் ஐயா அவர்களின் மிக சிறந்த இயக்கம்.
பத்மஸ்ரீ.. 🙏🏾 ஸ்ரீ வித்தியா
இது ஒரு அபூர்வ மாணிக்கம்
"இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் " .... அருமை அருமை
Super explanation.
Kaviyrasar great.
Srividya action fantastic
கவியரசரே.. உமக்கு நிகர் நீங்களேதான்
மானிடர்களின் ஆன்மா கண்ணதாசன். அவரை போன்ற ஒரு கவிஞர் பிறப்பாரா?
All old songs are very difficult to sing.hats off vani Jayaram amma
The Team of Revd KB Sir, was uncomparable, directed the real drama & Cinema, Can we get Such a genious in Tamil Film Industry. Haats of to him.
காளையே கன்றுவைதாயியிடம் விட்டு விட்டது காளைக்கு மிக்க நன்றி ❤️
இந்த பாடலை எழுதியவரும் பாடியவரும் வணங்கப்பட வேண்டியவர்கள்
வாழ்க You Tube 👍
வாணி ஜெயராம் அம்மா குரல் அருமை
மொழி மட்டுமே தமிழ் கண்ணதாசன் மட்டும் தனித்து தடம் பதித்தவர்
Pls translate
Vani amma voice.vizhi azhagi vidhya and Kamal super
Kamal Sir Expressions at this young Age !! Great !!
🔥 Where can we have Voice and actress in our country. 🙏
கண்ணதாசன் அசத்திவிட்டார்.
Vani jayaram amma voice semma ❣️❣️
Super o Super excited, especially expanded actors and exodery lyrics and music, all created Balachander kb sir😇😇👍👍👍👍👌👌👌👌