ஏழு ஸ்வரங்களுக்குள் | Yezhu Swarangalukkul (Color) |Vani Jairam Hit Song | Tamil Song | B4K Music
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- Watch Popular Tamil Songs
Movie : Apoorva Raagangal
Song : Yezhu Swarangalukkul (Color)
Singer: Vani Jairam
Lyric: Kannadasan
Music: M. S. Viswanathan
ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ..
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.
ஹாஆ.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்ம்ம்ம்.
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஹா.ஆஅ.ஆ.
காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஹா.ஆஅ.ஆ.
காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும் மனிதன்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..ல்ல்ல்ல்..
எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
ஹா.ஆஆஅ.
எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ட
எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில்
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை.ஈஈ.
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
ஹா.ஆஆஅ.
ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம் அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Songs: • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri
வாணிஜெயராமின் குரலில் ஸ்ரீ வித்யாவின் அழகிய முக பாவங்களில் ஆண்டுகள் நாற்பத்தி ஐந்து கடந்தும் கரைந்து போனேன்
2024 ல் யார் யார் இந்த பாடலை பார்ப்பீர்கள்❤
Yes today 30.01.2024
Yes me also
8/4/24: yes watching
🎉❤
I’m not a South Indian but yes 2024 April here!😊
கலைவாணி அம்மா வேலூரில் பிறந்து பின்னனி பாடகியாக இந்தியில் அறிமுகம் ஆகி பிறகு தமிழ் உட்பட 19 மொழிகளில் பாடிய அற்புதமான பாடகி. இவர் தேசிய விருது பெற்ற மூன்று பாடல்களுமே கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்ட கடினமான பாடல்கள்.அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
RIP
🙏❤️ 🙏
ஸரஸ்வதிக்கு நமஸ்காரங்கள்
00
@@jjayendra9322 m
இசை தெய்வமே போய் வா மீண்டும் இதே தமிழகத்தில் அடுத்த ஜென்மத்தில் இசைமகளாகபிறந்து வா
அப்படியே, வாணி வருவாய் !
@@kprakash8067i
பாதை வகுத்த பின் பயந்த என்ன லாபம் பயணம் நடத்தி விடு மறைந்துவிடும் பாவம். அருமையான வரிகள்❤😊
என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள். நமக்கான கடமைகள் நம் கையால் செய்வது நன்று எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல் பாடல் எழுதியவர் பாடல் பாடியவர் நடித்தவர் அனைவரும் ஜீனியர்ஸ்
பாலசந்தர் கண்ணதாசன் MSV வானி ஜெயராம் ஶ்ரீவித்யா என யாரும் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவர்கள் தந்த பாடல் இன்னம் நூறு வருடங்களுக்கு இருக்கும்
அந்த காலத்துல கேட்ட பாடல்கள் எல்லாம் இப்ப கேட்பதுபோல் இருக்கிறது.
வானி அல்ல வாணி
Kannadasan no more. MSV no more. Balachander no more. Vani Jayaram no more. Sri Vidya no more. But this song will be with us forever.
👍
கவிஞர் கண்ணதாசன் முழுப்படத்தையும் முன் நிறுத்தும் பாடல் வரிகள்.
வாணி ஜெயராம் அம்மாவின் தேன்குரல்.
வாணி ஜெயராம் தேன் குரல்.
ஆஹா என்ன அருமையான பாடல்.
MSV's Brilliant Music !!
Vaniyama got her first national award for this song
அடக்கமான குத்துவிளக்கு போல் ஜொலிக்கிறது ஸ்ரீவித்யாவின் அழகு.
வாழ்க்கையில் தடம் மாறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது தான் வேதனையான விஷயம்.
@@natarajansuresh6148 and Kamal cheated
அழகோ அழகு
கவிஞரின் தத்துவத்துளிகள்
அய்யா விசுவநாதனின் இசை
வாணிஜெயராமின் மோகனக்குரல்
ஶ்ரீவித்யாவின் வசீகர முகபாவனை
அத்தனையும் கலந்த அருமையான கலவை
இதை ரசிக்கப்பெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள்
🌷🌺🌹💐🌸🍁🥀🌻
S.
It's true
2024 லில் மட்டும் அல்ல.
3024 லில் கூட இது மாதிரியான பாடல்கள் இதயச்சுரங்த்துல் உயிரோடு ஜீவித்திருக்கும்!
இத்தனை ஆண்டுகள் ஆகியும், பல முறை கேட்டும், இன்றும் மனதில் உடனே அமர்கின்ற பாடல், இந்த வித்தையில் பாடலின் அற்புத வரிகள், மெட்டு, வாணி ஜெயராம் அவர்களின் வசீகர குரல் ஈர்ப்பு,.. வணங்குகிறேன்
வாணி அம்மாவின் குரலுக்கு ஸ்ரீவித்யா அவர்களின் அழகும் நடிப்பும் மென்மேலும் அழகு சேர்க்கின்றன.
ஐயகோ நம்பமுடியவில்லை யே
நடமாடிக்கொண்டிருந்த அந்த கலைவாணியெங்கே
இசை கமலவாதனாம் இளையராஜா சொன்னமாதிரி
அந்த கந்தவர்களுக்காக கானம் பாடசென்றுவிட்டாயோ காந்தக்குயிலே கண்ணீர் பெருகுதம்மா என்னுயிர் இசை ஏக்கத்தை ஏற்றிவைத்த ஏழிசை கீதம்🥁🎧🎹🎼🎸🙏
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ! ❣️ Wow what a lyrics ithu 💯 percentage true
ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ..
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.
ஹாஆ.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்ம்ம்ம்.
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஹா.ஆஅ.ஆ.
காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஹா.ஆஅ.ஆ.
காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும் மனிதன்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..ல்ல்ல்ல்..
எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
ஹா.ஆஆஅ.
எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ட
எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில்
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை.ஈஈ.
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
ஹா.ஆஆஅ.
ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம் அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்..
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
நன்றி.
Thank you
இந்த பாடலில் உள்ள உட்கருத்து மெய் சிலிர்க்க வைத்தது ஃ❤
இசையின் நாயகி (வாணி அம்மா) இறைவனோடு இரண்டறக் கலந்து
முக்தியை அடைந்து இப்புவியில் உள்ள அனைவரின் நெஞ்சத்தில் இசையின் ஒலியாய் ஒளிர்ந்திட இறைநிலையை பணிகிறேன்🙏
It's quite unfortunate, she passed away without getting honoured formally by the President, having won Padma Bhushan Title recently. Only Consolation is she was alive when the Padma Bhushan Title was announced last week.
@@vasudevancv8470 Yes sir 🙏🏻
Her voice and song in Hindi bole re papi still echoes and malligai simply great 🙏
Hi. L😮
கடினமான பாடல்களை எளிதாக
பாடுவதில் வல்லவர் அம்மா வாணி
அவர்கள் 🙏🏻🙏🏻
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
அடுத்தடுத்து நடப்பதும் உன் கையில் இல்லை
வாழ்ந்து சுவைத்து கவிஞர் எழுதிய வரிகளில் இன்றும் வாழ்கிறார்
Without MSV's Music and Vani Jayaram's Singing Kannadasan's lyrics would be just letters on a Paper. One shud also appreciate the great work done by the Composer and the Singer, Not the Lyricist alone.
@Vasudevan Cv learn the maturity to appreciate the joint effort by all. Without meaningful lyrics, even the best of the voice is a waste.
@@Abc13223 In my comments, I have appreciated the Composer, Singer and the Lyricist. U may go thru my comments. Whereas You have praised only the Lyric Writer and U have Not appreciated the Composer and the Singer. So, better U learn to mature and appreciate all. Ok?
@@balamurugan271991 🙏Tks.
இசை வாணி அம்மாவின்
குரலும்
ஸ்ரீவித்யாவின் அம்சமான
அழகும் அற்புதம்.
வாணிஜெயராம் அவர்கள் இந்தபூமியைவிட்டு நீங்கிய இந்தநாளில் அவரின் இந்தபாடலை கேட்டு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.
Rajini first movie
காலம் உள்ள வரை
காதில் தேனாக பாயும்
பாடல் வரிகள்
பாடிய வாணிஜெய்ராம்
பரவசமுட்டிய ஸ்ரீவித்யா
உண்மையில்
இது ஒரு
அபூர்வ ராகம் தான்.
என் இனிய இதயம் உருகுவே இப்பாடல் கேட்டு நன்றி நன்றி நன்றி
அற்புத வரிகளையே
பொற்பதம் கண்டவிட்ட
வித்தக நாயகனாய்
முத்திரைப் பதித்தானே !
கத்தும் கடல் கடந்தும்
காலத்தை வென்று நின்ற
அற்புதக் கவிஞனையே
விஞ்சிட யாருவுண்டு.
கேட்டு கேட்டு மன முயற்சி தரும் மிகவும் இனிமையான பாடல் ஏழு சுகங்களும் இங்கே நாட்டியமாடுகிறது
மிகவும் இனிமையான பாடல்
மிக்க நன்றி இனிமையான வணக்கம்
தமிழ் அன்னையின் தவபுதல்வி ஆண்களின் கணீர் குரல் கொண்ட திரு.சீர்காழி ஐயா போல் பெண்களின் கணீர் குரல் கொண்ட தமிழ்மகள் வாணியம்மா அவர்கள். அவருடைய இறப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
கவிஞர் கண்ணதாசன் கற்பனை அதில் எத்தனை உண்மை எதார்த்தம்
மனிதன் உள்பட எந்தஜீவனுக்கும்இறந்தபின்ஏதும்கிடையாதய்யா
😭😭😭😥😢
RIP வாணி அம்மா! 🙏🙏🙏கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
LEGEND VANI JAYARAM IN HER BLESSED VOICE IS SINGING....STILL SHE IS WITH US THROUGH HER DIVINE MEMORABLE MELODIES. 🎉
அம்மாவின் ஆத்மா இறைநிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்
இசையரசி வாணிஜெயராம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
An unparalled singer
பழம் பெரும் பாடகி திருமதி வாணி ஜெயராம் அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
வெறும்..கற்பனை சந்தோஷத்தில் அவளது கவனம்! அருமை!!
வாணி ஜெயராம் இறந்தாலும்...இந்தப் பாட்டின் மூலம் என்றென்றும் வாழுவார்
இந்த தேன்குரலை வர்ண்ணிக்க எனக்குள் வார்த்தைகள் இல்லை..
ஏனென்றால்
வாணியம்மா பாடிய ஒரு பாடலும் "வேஸ்ட்" இல்லை !
"சின்ன வயசிலிருந்து நான் கேட்ட
"எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது"
அது இந்த குரல்தான்.......
இவரின் உடல் மட்டும்தான் மறைந்தது
ரசிகர்களின் நெஞ்சில்
நீண்ட காலம் வாழ்த்துகொண்டே.........
இப்பாடலின் நாயகர் கவியரசர் மட்டுமே
One of my favorite🎵🎵🎵🎵🎵🎵😍😍😍😍😍😢😢😢😢😢vani ma voice vidhya ma uruvam😢😢😢😢😢😢😢😢
இசை அரசியின் புகழ் இவ்வுலகில் எப்போதும் நிலைத்திருக்கும்...
கர்னாடிக் சங்கீதம் அருமை.
தலை வணங்குகிறேன் தாயே.!
இசைவாணி, வாணி அம்மா மறைவுக்கு இரங்கல்...
அற்புதமான பாடல் இசை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
வானி ஜெயராம் புகழ் வாழ்க
திருமதி வாணி ஜெயராம் அவர்களை வணங்குகிறேன் 🙏அம்மா உங்கள் பாடல்கள் உங்கள் நினைவுகளை தாங்கி நிற்கும் 🙏
மிக அருமை யான தத்துவங்கள் நிறைந்த பாடல்..வாணி அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. 🙏
அடுத்தவர்க்குஉதவும்நல்ல🎉மனசுஇல்லை.எட்டிபளுத்தென்னஈயாதார்வாழ்ந்தென்ன
இசையரசிக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏻
இந்த கானக்குயிலின் ஆத்மா விண்ணில் கரைந்துவிட்டாலும் அந்த தேன் குரல் நம் சந்ததிகளின் செவிகளில் நீங்காது ஒலித்துக் கொண்டே இருக்கும்.
வாழ்க அன்னாரது புகழ்.
Ee and e yu to get it in your f yu பி y
😊
Always ringing in my ears great song lyrics with superfluous Vani ma voice
இசை உள்ளவரை இசையை ரசிக்கும் பாடல். அருமையான இசை, பாடல் வரிகள், அனைத்தும் அருமை 💕👏👌
தத்துவ மாலை
ராக மஞ்சரி
குடில்களில்
ஒரு இசை
கலாட்சேபம்
பாதைவகுத்தப்பின்னே பயந்தென்னலாபம்……..
பயணம் நடத்திவிடு மறந்திடும் பாவம்….
என்னைக்கவர்ந்த வரிகள்
I am also liked this words bro
Hi
ஏழு ஸ்வரம் நிலைத்து போனது
இது பாடிய வாணி அம்மா நடித்த
ஸ்ரீ வித்யா இசை அமைத்த
M. S விஸ்வநாதன்.. இந்த படதுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் ...
டைரக்டர் பாலசந்தர் எல்லாம்
நிலைத்து போனது.. ஆனால்
பாடலும் அதை பார்க்கும் போது
எல்லாரும் நினைவு வருவது
ஓரு ராகமே அபூர்வ ராகம்...
An excellent rendition by Vani Amma. Nobody could have sung this song better than her. Her pronunciation , voice clarity and diction remains unmatched till date. Pray to God to rest her Atma in peace😢
இம் மாதிரியான தெய்வீகப்பாடல்கள் காலத்தால் அழியாதவை.
என் நாட்டவர்களாளும்
எக்காலத்திலும்
போற்றப்படும்.
இசை அரசி. குத்து விளக்கு ஜொலிக்கிறார்.
வாணி ஜெயராம் அம்மா மென்மையான குரல் அரசி உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும்RIP 😭
வாணி ஜெயராம் குரலில் இந்த பாடல் சூப்பர் எம் எஸ் வி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🙏🏽🙏🏽
ஸ்ரீ தேவி ஸ்ரீ வித்யா like sisters
Color printil jolikkum srividhya alaku songs super.paaaaa 🎵 ♥ 🎶 ❤
KalaiVaani is an Issai Vaani, beautiful Tamil singer forever. She had a great voice. ♥
கலரில் அருமை யாக உள்ளது.🎵💐👌
கண்ணதாசன் ஜயா வாழ்க 🙏🙏🙏🙏
என்றும் இசை நாயகி வாணி அம்மா.
What a fantastic combination. Srividhya Amma & Vani Amma Great souls.. Both reached lotus feet of God
Like deers eyes, Sri Vidaya, excellent acting
நெஞ்சம் கணக்கிறது கண்களில் நீர் துளிகள்
அறிமுகம் ரஜினி காந்த் பள்ளியில் படித்த காலத்தில் இந்த மனிதர் கண்களில் ஒரு பவர் இருக்கு என்று பேசினோம்
வர்ணிக்கவார்த்தையின்றிவணங்குகிறேன்அனுதினமும்.,...
இனிமையான குரல் வளம். ஓம் நமச்சிவாய..
காற்றில் கலந்த ஏழு சுரங்கள்
கானும் மணிதருக்குள் எத்தனை சலனம்...
காணும் கானும் இல்லை
மனிதர் மணிதர் இல்லை
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தை போல
வேதனையும் மாறும் மேகத்தை போல
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
Nice
Very nice song and voice 💅❤️
நன்றி
Very nice
🙏
MSV VANI COMBINATION.SRIVIDYA ACTING SUPERB.UNBEATABLE.EVER EVER HONEY
True Tamil woman ! Vaalga Vaani Amma
அடியேனும் ரசித்து காண்கின்றேன்
கவிஞர் தமிழ் வளமை
புனிதமானவர்களின் வாழ்க்கை ..புதிராக போய்விடுகிறது
When Sri kali kovindraja came to to Sri Lanka
The concert was impeccable
Because sound engineers & stage setting plus strobe lighting
இந்தப் பாடலைப் பாராட்ட எனக்குத் தகுதியும் இல்லை. வார்த்தைகளும் இல்லை.
Never ever hit this particular song in radio Ceylon because of MGR & Sivaji
But my favorite
Srividhya looks like her mom.,
Dr.M.L.Vasanthakumari amma.,
காலம் கடந்தாலும் திகட்டாத தேனருவி - from ஸ்ரீ லங்கா
இந்த பாடலில் பங்கு பெற்றவர்களில் (நடிகர், நடிகை, இயக்குனர், பாடாலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்) யாரும் இன்றும் இல்லை ஆனால் பாடல் தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை.
கணீரென்ற குரல்.
I never ever seen her concert but First time I did listen this song in Kamal movie
Mystery of melodies
When I was watching Kamal movie
What a husky voice
இதயத்தை இதமாக்கியா பாடல் கள்
வாணி சரஸ்வதி...
Great Singer Vani Madam. Excellent classic and nice voice rendition always by her. Definitely we lost her , but always love her. Om Shanti.
Super Srividya gaaru🌹🌹🙏🙏🙏
Music voice and lyrics everything made us cry.வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க What a fantastic line
World first brilliant poeat Mr. Kannadhasan sirr..,
The beautiful voice of Vani Jayaram is enacted by the late Sri Vidhya very well.
My favorite old songs i feel happy. Thank you.
Old films are very beautiful in colours. Very very thanks.
Hi
ஶ்ரீராமனின் ஶ்ரீதேவியே ஹனுமான் உன்னை காக்க என்ற பாடல் நீங்கள் பாட நாங்கள் கேட்க ஆசை
We are the luckiest generation to see best of best artists
Young generation u should learn from older generations .
Recently I turned 65 years old
If go back to srilanka to live I am king
அருமையான பாடல்கள் கொண்ட..அற்புதமான படம்!!
amazing voice.vanijayaram.maa.like.songs.MS.music.super.anthanal.❤
Very beautiful song
Song reflects Kannadasan's life and philosophy... Interestingly, the lines defined Srividya's life too...
BEAUTIFUL SONG BEAUTIFUL SINGER VERY BEAUTIFUL ACTRESS SRIVIDHYA BEAUTIFUL MELODY BY MS VISWANATHAN BEAUTIFUL FILM BY K. BALACHANDER BEAUTIFUL INTRO OF SUPERSTAR RAJINIKANTH BEAUTIFUL LOVE STORY OF KAMAL SRIVIDHYA AND GREAT BEAUTIFUL ACTING OF KAMAL MAJOR JAYASUDHA BEAUTIFUL SONG KJ YESUDAS WHAT NOT.. AN INDELIBLE TREAT APPORVA RAAGANGAL