ஏழு ஸ்வரங்களுக்குள் | Yezhu Swarangalukkul (Color) |Vani Jairam Hit Song | Tamil Song | B4K Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Watch Popular Tamil Songs
    Movie : Apoorva Raagangal
    Song : Yezhu Swarangalukkul (Color)
    Singer: Vani Jairam
    Lyric: Kannadasan
    Music: M. S. Viswanathan
    ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ..
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.
    ஹாஆ.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள்
    எத்தனை கேள்வி
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள்
    எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள்
    எத்தனை சலனம்
    காணும் மனிதருக்குள்
    எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில்
    அவனது கவனம்ம்ம்ம்.
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
    ஹா.ஆஅ.ஆ.
    காலை எழுந்தவுடன்
    நாளைய கேள்வி அது
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
    ஹா.ஆஅ.ஆ.
    காலை எழுந்தவுடன்
    நாளைய கேள்வி அது
    கையில் கிடைத்த பின்னும்
    துடிக்குது ஆவி
    கையில் கிடைத்த பின்னும்
    துடிக்குது ஆவி
    ஏன் என்ற கேள்வி ஒன்று
    என்றைக்கும் தங்கும்
    ஏன் என்ற கேள்வி ஒன்று
    என்றைக்கும் தங்கும் மனிதன்
    இன்பம் துன்பம் எதிலும்
    கேள்விதான் மிஞ்சும்
    இன்பம் துன்பம் எதிலும்
    கேள்விதான் மிஞ்சும்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..ல்ல்ல்ல்..
    எனக்காக நீ அழலாம்
    இயற்கையில் நடக்கும்
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
    ஹா.ஆஆஅ.
    எனக்காக நீ அழலாம்
    இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ட
    எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே
    கடமைகள் உண்டு அதில்
    நமக்காக நம் கையால்
    செய்வது நன்று
    நமக்காக நம் கையால்
    செய்வது நன்று
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..
    ஆரம்பத்தின் பிறப்பும்
    உன் கையில் இல்லை.ஈஈ.
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
    ஹா.ஆஆஅ.
    ஆரம்பத்தின் பிறப்பும்
    உன் கையில் இல்லை
    என்றும் அடுத்தடுத்த நடப்பும்
    உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு
    பயந்தென்ன லாபம் அதில்
    பயணம் நடத்திவிடு
    மறைந்திடும் பாவம்
    பயணம் நடத்திவிடு
    மறைந்திடும் பாவம்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..
    நாளைப் பொழுது என்றும்
    நமக்கென வாழ்க அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    நாளைப் பொழுது என்றும்
    நமக்கென வாழ்க அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று
    நம்பிக்கை கொள்க
    வேளை பிறக்கும் என்று
    நம்பிக்கை கொள்க எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள்
    எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள்
    எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில்
    அவனது கவனம்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Songs: • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri

Комментарии • 425

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 месяцев назад +34

    வாணிஜெயராமின் குரலில் ஸ்ரீ வித்யாவின் அழகிய முக பாவங்களில் ஆண்டுகள் நாற்பத்தி ஐந்து கடந்தும் கரைந்து போனேன்

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 9 месяцев назад +127

    2024 ல் யார் யார் இந்த பாடலை பார்ப்பீர்கள்❤

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Год назад +274

    கலைவாணி அம்மா வேலூரில் பிறந்து பின்னனி பாடகியாக இந்தியில் அறிமுகம் ஆகி பிறகு தமிழ் உட்பட 19 மொழிகளில் பாடிய அற்புதமான பாடகி. இவர் தேசிய விருது பெற்ற மூன்று பாடல்களுமே கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்ட கடினமான பாடல்கள்.அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @manikamk6389
    @manikamk6389 Год назад +38

    இசை தெய்வமே போய் வா மீண்டும் இதே தமிழகத்தில் அடுத்த ஜென்மத்தில் இசைமகளாகபிறந்து வா

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 День назад +2

    பாதை வகுத்த பின் பயந்த என்ன லாபம் பயணம் நடத்தி விடு மறைந்துவிடும் பாவம். அருமையான வரிகள்❤😊

  • @harshithaharini6696
    @harshithaharini6696 2 месяца назад +8

    என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள். நமக்கான கடமைகள் நம் கையால் செய்வது நன்று எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல் பாடல் எழுதியவர் பாடல் பாடியவர் நடித்தவர் அனைவரும் ஜீனியர்ஸ்

  • @somasundaram9175
    @somasundaram9175 Год назад +54

    பாலசந்தர் கண்ணதாசன் MSV வானி ஜெயராம் ஶ்ரீவித்யா என யாரும் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவர்கள் தந்த பாடல் இன்னம் நூறு வருடங்களுக்கு இருக்கும்

    • @sarangapani6120
      @sarangapani6120 9 месяцев назад +2

      அந்த காலத்துல கேட்ட பாடல்கள் எல்லாம் இப்ப கேட்பதுபோல் இருக்கிறது.

    • @nishasha4723
      @nishasha4723 8 месяцев назад

      வானி அல்ல வாணி

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Год назад +22

    Kannadasan no more. MSV no more. Balachander no more. Vani Jayaram no more. Sri Vidya no more. But this song will be with us forever.

  • @nagappanulaganathan7578
    @nagappanulaganathan7578 Год назад +78

    கவிஞர் கண்ணதாசன் முழுப்படத்தையும் முன் நிறுத்தும் பாடல் வரிகள்.
    வாணி ஜெயராம் அம்மாவின் தேன்குரல்.
    வாணி ஜெயராம் தேன் குரல்.
    ஆஹா என்ன அருமையான பாடல்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +5

      MSV's Brilliant Music !!

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Год назад +3

      Vaniyama got her first national award for this song

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +81

    அடக்கமான குத்துவிளக்கு போல் ஜொலிக்கிறது ஸ்ரீவித்யாவின் அழகு.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Год назад +8

      வாழ்க்கையில் தடம் மாறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது தான் வேதனையான விஷயம்.

    • @malar1455
      @malar1455 Год назад

      @@natarajansuresh6148 and Kamal cheated

    • @padmanathanpadmanathan8007
      @padmanathanpadmanathan8007 2 месяца назад +2

      அழகோ அழகு

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 2 года назад +78

    கவிஞரின் தத்துவத்துளிகள்
    அய்யா விசுவநாதனின் இசை
    வாணிஜெயராமின் மோகனக்குரல்
    ஶ்ரீவித்யாவின் வசீகர முகபாவனை
    அத்தனையும் கலந்த அருமையான கலவை
    இதை ரசிக்கப்பெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள்
    🌷🌺🌹💐🌸🍁🥀🌻

    • @ramamoorthyramasamy6827
      @ramamoorthyramasamy6827 2 года назад +2

      S.

    • @subhaa2738
      @subhaa2738 Год назад +2

      It's true

    • @Sujana-r8e
      @Sujana-r8e 6 месяцев назад +1

      2024 லில் மட்டும் அல்ல.
      3024 லில் கூட இது மாதிரியான பாடல்கள் இதயச்சுரங்த்துல் உயிரோடு ஜீவித்திருக்கும்!

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 месяца назад +6

    இத்தனை ஆண்டுகள் ஆகியும், பல முறை கேட்டும், இன்றும் மனதில் உடனே அமர்கின்ற பாடல், இந்த வித்தையில் பாடலின் அற்புத வரிகள், மெட்டு, வாணி ஜெயராம் அவர்களின் வசீகர குரல் ஈர்ப்பு,.. வணங்குகிறேன்

  • @kannadasan8714
    @kannadasan8714 Год назад +58

    வாணி அம்மாவின் குரலுக்கு ஸ்ரீவித்யா அவர்களின் அழகும் நடிப்பும் மென்மேலும் அழகு சேர்க்கின்றன.

  • @keerthivasan1807
    @keerthivasan1807 Год назад +22

    ஐயகோ நம்பமுடியவில்லை யே
    நடமாடிக்கொண்டிருந்த அந்த கலைவாணியெங்கே
    இசை கமலவாதனாம் இளையராஜா சொன்னமாதிரி
    அந்த கந்தவர்களுக்காக கானம் பாடசென்றுவிட்டாயோ காந்தக்குயிலே கண்ணீர் பெருகுதம்மா என்னுயிர் இசை ஏக்கத்தை ஏற்றிவைத்த ஏழிசை கீதம்🥁🎧🎹🎼🎸🙏

  • @musicanthem7723
    @musicanthem7723 Год назад +26

    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ! ❣️ Wow what a lyrics ithu 💯 percentage true

  • @மணி-ஞ7ச
    @மணி-ஞ7ச Год назад +16

    ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ..
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.
    ஹாஆ.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள்
    எத்தனை கேள்வி
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள்
    எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள்
    எத்தனை சலனம்
    காணும் மனிதருக்குள்
    எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில்
    அவனது கவனம்ம்ம்ம்.
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
    ஹா.ஆஅ.ஆ.
    காலை எழுந்தவுடன்
    நாளைய கேள்வி அது
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
    ஹா.ஆஅ.ஆ.
    காலை எழுந்தவுடன்
    நாளைய கேள்வி அது
    கையில் கிடைத்த பின்னும்
    துடிக்குது ஆவி
    கையில் கிடைத்த பின்னும்
    துடிக்குது ஆவி
    ஏன் என்ற கேள்வி ஒன்று
    என்றைக்கும் தங்கும்
    ஏன் என்ற கேள்வி ஒன்று
    என்றைக்கும் தங்கும் மனிதன்
    இன்பம் துன்பம் எதிலும்
    கேள்விதான் மிஞ்சும்
    இன்பம் துன்பம் எதிலும்
    கேள்விதான் மிஞ்சும்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..ல்ல்ல்ல்..
    எனக்காக நீ அழலாம்
    இயற்கையில் நடக்கும்
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
    ஹா.ஆஆஅ.
    எனக்காக நீ அழலாம்
    இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ட
    எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே
    கடமைகள் உண்டு அதில்
    நமக்காக நம் கையால்
    செய்வது நன்று
    நமக்காக நம் கையால்
    செய்வது நன்று
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..
    ஆரம்பத்தின் பிறப்பும்
    உன் கையில் இல்லை.ஈஈ.
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ
    ஹா.ஆஆஅ.
    ஆரம்பத்தின் பிறப்பும்
    உன் கையில் இல்லை
    என்றும் அடுத்தடுத்த நடப்பும்
    உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு
    பயந்தென்ன லாபம் அதில்
    பயணம் நடத்திவிடு
    மறைந்திடும் பாவம்
    பயணம் நடத்திவிடு
    மறைந்திடும் பாவம்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..
    நாளைப் பொழுது என்றும்
    நமக்கென வாழ்க அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    நாளைப் பொழுது என்றும்
    நமக்கென வாழ்க அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று
    நம்பிக்கை கொள்க
    வேளை பிறக்கும் என்று
    நம்பிக்கை கொள்க எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள்
    எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள்
    எத்தனை சலனம் வெறும்
    கற்பனை சந்தோஷத்தில்
    அவனது கவனம்
    ஏழு ஸ்வரங்களுக்குள்
    எத்தனை பாடல்..
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.
    ஹா..ஆஅ..ஆஅ.ஆஅஹா.ஆஆஅ.

  • @balajib785
    @balajib785 8 месяцев назад +8

    இந்த பாடலில் உள்ள உட்கருத்து மெய் சிலிர்க்க வைத்தது ஃ❤

  • @suryahprasath5719
    @suryahprasath5719 Год назад +113

    இசையின் நாயகி (வாணி அம்மா) இறைவனோடு இரண்டறக் கலந்து
    முக்தியை அடைந்து இப்புவியில் உள்ள அனைவரின் நெஞ்சத்தில் இசையின் ஒலியாய் ஒளிர்ந்திட இறைநிலையை பணிகிறேன்🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +3

      It's quite unfortunate, she passed away without getting honoured formally by the President, having won Padma Bhushan Title recently. Only Consolation is she was alive when the Padma Bhushan Title was announced last week.

    • @mohan1771
      @mohan1771 Год назад

      @@vasudevancv8470 Yes sir 🙏🏻

    • @sundareswaranv2657
      @sundareswaranv2657 Год назад

      Her voice and song in Hindi bole re papi still echoes and malligai simply great 🙏

    • @govindarajuteacher-ii6ru
      @govindarajuteacher-ii6ru Год назад +1

      Hi. L😮

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +8

    கடினமான பாடல்களை எளிதாக
    பாடுவதில் வல்லவர் அம்மா வாணி
    அவர்கள் 🙏🏻🙏🏻

  • @harirmp1804
    @harirmp1804 2 года назад +23

    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
    அடுத்தடுத்து நடப்பதும் உன் கையில் இல்லை
    வாழ்ந்து சுவைத்து கவிஞர் எழுதிய வரிகளில் இன்றும் வாழ்கிறார்

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад

      Without MSV's Music and Vani Jayaram's Singing Kannadasan's lyrics would be just letters on a Paper. One shud also appreciate the great work done by the Composer and the Singer, Not the Lyricist alone.

    • @Abc13223
      @Abc13223 Год назад +1

      @Vasudevan Cv learn the maturity to appreciate the joint effort by all. Without meaningful lyrics, even the best of the voice is a waste.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +1

      @@Abc13223 In my comments, I have appreciated the Composer, Singer and the Lyricist. U may go thru my comments. Whereas You have praised only the Lyric Writer and U have Not appreciated the Composer and the Singer. So, better U learn to mature and appreciate all. Ok?

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад

      @@balamurugan271991 🙏Tks.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 8 месяцев назад +5

    இசை வாணி அம்மாவின்
    குரலும்
    ஸ்ரீவித்யாவின் அம்சமான
    அழகும் அற்புதம்.

  • @saravanakumarchinnasamydha9628
    @saravanakumarchinnasamydha9628 Год назад +36

    வாணிஜெயராம் அவர்கள் இந்தபூமியைவிட்டு நீங்கிய இந்தநாளில் அவரின் இந்தபாடலை கேட்டு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

  • @natarajankannan5908
    @natarajankannan5908 Год назад +11

    காலம் உள்ள வரை
    காதில் தேனாக பாயும்
    பாடல் வரிகள்
    பாடிய வாணிஜெய்ராம்
    பரவசமுட்டிய ஸ்ரீவித்யா
    உண்மையில்
    இது ஒரு
    அபூர்வ ராகம் தான்.

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Год назад +4

    என் இனிய இதயம் உருகுவே இப்பாடல் கேட்டு நன்றி நன்றி நன்றி

  • @நெருப்புக்கவிஞர்வீரா

    அற்புத வரிகளையே
    பொற்பதம் கண்டவிட்ட
    வித்தக நாயகனாய்
    முத்திரைப் பதித்தானே !
    கத்தும் கடல் கடந்தும்
    காலத்தை வென்று நின்ற
    அற்புதக் கவிஞனையே
    விஞ்சிட யாருவுண்டு.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Год назад +9

    கேட்டு கேட்டு மன முயற்சி தரும் மிகவும் இனிமையான பாடல் ஏழு சுகங்களும் இங்கே நாட்டியமாடுகிறது
    மிகவும் இனிமையான பாடல்
    மிக்க நன்றி இனிமையான வணக்கம்

  • @jsenthil7832
    @jsenthil7832 Год назад +12

    தமிழ் அன்னையின் தவபுதல்வி ஆண்களின் கணீர் குரல் கொண்ட திரு.சீர்காழி ஐயா போல் பெண்களின் கணீர் குரல் கொண்ட தமிழ்மகள் வாணியம்மா அவர்கள். அவருடைய இறப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 Год назад +8

    கவிஞர் கண்ணதாசன் கற்பனை அதில் எத்தனை உண்மை எதார்த்தம்

  • @ravichandran01
    @ravichandran01 Год назад +7

    மனிதன் உள்பட எந்தஜீவனுக்கும்இறந்தபின்ஏதும்கிடையாதய்யா

    • @malar1455
      @malar1455 Год назад

      😭😭😭😥😢

  • @baskarav2285
    @baskarav2285 Год назад +43

    RIP வாணி அம்மா! 🙏🙏🙏கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰

    • @AnanthaSayanam-pu8pr
      @AnanthaSayanam-pu8pr 7 месяцев назад

      LEGEND VANI JAYARAM IN HER BLESSED VOICE IS SINGING....STILL SHE IS WITH US THROUGH HER DIVINE MEMORABLE MELODIES. 🎉

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Год назад +8

    அம்மாவின் ஆத்மா இறைநிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்

  • @murugaianpalani475
    @murugaianpalani475 Год назад +32

    இசையரசி வாணிஜெயராம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +9

    பழம் பெரும் பாடகி திருமதி வாணி ஜெயராம் அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Год назад +13

    வெறும்..கற்பனை சந்தோஷத்தில் அவளது கவனம்! அருமை!!

  • @ushagoc
    @ushagoc Год назад +11

    வாணி ஜெயராம் இறந்தாலும்...இந்தப் பாட்டின் மூலம் என்றென்றும் வாழுவார்

  • @johnsonpg7039
    @johnsonpg7039 9 месяцев назад +7

    இந்த தேன்குரலை வர்ண்ணிக்க எனக்குள் வார்த்தைகள் இல்லை..
    ஏனென்றால்
    வாணியம்மா பாடிய ஒரு பாடலும் "வேஸ்ட்" இல்லை !
    "சின்ன வயசிலிருந்து நான் கேட்ட
    "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது"
    அது இந்த குரல்தான்.......
    இவரின் உடல் மட்டும்தான் மறைந்தது
    ரசிகர்களின் நெஞ்சில்
    நீண்ட காலம் வாழ்த்துகொண்டே.........

    • @EbiHome-s4e
      @EbiHome-s4e 8 месяцев назад

      இப்பாடலின் நாயகர் கவியரசர் மட்டுமே

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Месяц назад +2

    One of my favorite🎵🎵🎵🎵🎵🎵😍😍😍😍😍😢😢😢😢😢vani ma voice vidhya ma uruvam😢😢😢😢😢😢😢😢

  • @tamizhsundhar9574
    @tamizhsundhar9574 Год назад +10

    இசை அரசியின் புகழ் இவ்வுலகில் எப்போதும் நிலைத்திருக்கும்...

  • @ramyaramya1881
    @ramyaramya1881 Год назад +6

    கர்னாடிக் சங்கீதம் அருமை.
    தலை வணங்குகிறேன் தாயே.!

  • @sundaranand6279
    @sundaranand6279 Год назад +15

    இசைவாணி, வாணி அம்மா மறைவுக்கு இரங்கல்...

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Год назад +15

    அற்புதமான பாடல் இசை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Год назад +4

    வானி ஜெயராம் புகழ் வாழ்க

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +23

    திருமதி வாணி ஜெயராம் அவர்களை வணங்குகிறேன் 🙏அம்மா உங்கள் பாடல்கள் உங்கள் நினைவுகளை தாங்கி நிற்கும் 🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +11

    மிக அருமை யான தத்துவங்கள் நிறைந்த பாடல்..வாணி அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. 🙏

  • @MailvakanamSelvarasah-nm2lz
    @MailvakanamSelvarasah-nm2lz 11 месяцев назад +2

    அடுத்தவர்க்குஉதவும்நல்ல🎉மனசுஇல்லை.எட்டிபளுத்தென்னஈயாதார்வாழ்ந்தென்ன

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Год назад +25

    இசையரசிக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏻

  • @shankarans9729
    @shankarans9729 Год назад +27

    இந்த கானக்குயிலின் ஆத்மா விண்ணில் கரைந்துவிட்டாலும் அந்த தேன் குரல் நம் சந்ததிகளின் செவிகளில் நீங்காது ஒலித்துக் கொண்டே இருக்கும்.
    வாழ்க அன்னாரது புகழ்.

  • @sundareswaranv2657
    @sundareswaranv2657 4 месяца назад +1

    Always ringing in my ears great song lyrics with superfluous Vani ma voice

  • @aravind.j86
    @aravind.j86 Год назад +23

    இசை உள்ளவரை இசையை ரசிக்கும் பாடல். அருமையான இசை, பாடல் வரிகள், அனைத்தும் அருமை 💕👏👌

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran Год назад +6

    தத்துவ மாலை
    ராக மஞ்சரி
    குடில்களில்
    ஒரு இசை
    கலாட்சேபம்

  • @mohamedselvam7772
    @mohamedselvam7772 2 года назад +19

    பாதைவகுத்தப்பின்னே பயந்தென்னலாபம்……..
    பயணம் நடத்திவிடு மறந்திடும் பாவம்….
    என்னைக்கவர்ந்த வரிகள்

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey Год назад +11

    ஏழு ஸ்வரம் நிலைத்து போனது
    இது பாடிய வாணி அம்மா நடித்த
    ஸ்ரீ வித்யா இசை அமைத்த
    M. S விஸ்வநாதன்.. இந்த படதுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் ...
    டைரக்டர் பாலசந்தர் எல்லாம்
    நிலைத்து போனது.. ஆனால்
    பாடலும் அதை பார்க்கும் போது
    எல்லாரும் நினைவு வருவது
    ஓரு ராகமே அபூர்வ ராகம்...

  • @kumarbalakrishnan5487
    @kumarbalakrishnan5487 Год назад +46

    An excellent rendition by Vani Amma. Nobody could have sung this song better than her. Her pronunciation , voice clarity and diction remains unmatched till date. Pray to God to rest her Atma in peace😢

  • @Sujana-r8e
    @Sujana-r8e 6 месяцев назад +4

    இம் மாதிரியான தெய்வீகப்பாடல்கள் காலத்தால் அழியாதவை.
    என் நாட்டவர்களாளும்
    எக்காலத்திலும்
    போற்றப்படும்.

  • @yadavamoorthy2394
    @yadavamoorthy2394 6 месяцев назад +3

    இசை அரசி. குத்து விளக்கு ஜொலிக்கிறார்.

  • @indianoneinall9846
    @indianoneinall9846 Год назад +40

    வாணி ஜெயராம் அம்மா மென்மையான குரல் அரசி உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும்RIP 😭

  • @ganesan3611
    @ganesan3611 2 года назад +14

    வாணி ஜெயராம் குரலில் இந்த பாடல் சூப்பர் எம் எஸ் வி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🙏🏽🙏🏽

  • @SuperHichman
    @SuperHichman Год назад +8

    ஸ்ரீ தேவி ஸ்ரீ வித்யா like sisters

  • @shanthikrishnan4552
    @shanthikrishnan4552 Год назад +4

    Color printil jolikkum srividhya alaku songs super.paaaaa 🎵 ♥ 🎶 ❤

  • @srirankan2651
    @srirankan2651 Год назад +13

    KalaiVaani is an Issai Vaani, beautiful Tamil singer forever. She had a great voice. ♥

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 2 года назад +19

    கலரில் அருமை யாக உள்ளது.🎵💐👌

  • @hemamalini9793
    @hemamalini9793 Год назад +6

    கண்ணதாசன் ஜயா வாழ்க 🙏🙏🙏🙏

  • @kalimurali3171
    @kalimurali3171 Год назад +7

    என்றும் இசை நாயகி வாணி அம்மா.

  • @sudhar1975
    @sudhar1975 Год назад +22

    What a fantastic combination. Srividhya Amma & Vani Amma Great souls.. Both reached lotus feet of God

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 6 месяцев назад +3

    Like deers eyes, Sri Vidaya, excellent acting

  • @aananthaap5415
    @aananthaap5415 2 года назад +18

    நெஞ்சம் கணக்கிறது கண்களில் நீர் துளிகள்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Год назад +2

    அறிமுகம் ரஜினி காந்த் பள்ளியில் படித்த காலத்தில் இந்த மனிதர் கண்களில் ஒரு பவர் இருக்கு என்று பேசினோம்

    • @anburasi589
      @anburasi589 Год назад

      வர்ணிக்கவார்த்தையின்றிவணங்குகிறேன்அனுதினமும்.,...

  • @indradorasamy1638
    @indradorasamy1638 Год назад +7

    இனிமையான குரல் வளம். ஓம் நமச்சிவாய..

  • @kgvchemistryrockers4019
    @kgvchemistryrockers4019 Год назад +7

    காற்றில் கலந்த ஏழு சுரங்கள்

  • @ravid6329
    @ravid6329 Год назад +10

    கானும் மணிதருக்குள் எத்தனை சலனம்...

    • @Abc13223
      @Abc13223 Год назад +1

      காணும் கானும் இல்லை
      மனிதர் மணிதர் இல்லை

  • @aedaud3875
    @aedaud3875 Год назад +30

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
    கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
    கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
    ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
    ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
    இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
    அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
    அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
    பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தை போல
    வேதனையும் மாறும் மேகத்தை போல
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 Год назад +14

    MSV VANI COMBINATION.SRIVIDYA ACTING SUPERB.UNBEATABLE.EVER EVER HONEY

  • @ebirajan9729
    @ebirajan9729 Год назад +4

    True Tamil woman ! Vaalga Vaani Amma

  • @SankaranR-ep9oc
    @SankaranR-ep9oc 6 месяцев назад +2

    அடியேனும் ரசித்து காண்கின்றேன்

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Год назад +8

    கவிஞர் தமிழ் வளமை

  • @jasminerose4378
    @jasminerose4378 Год назад +29

    புனிதமானவர்களின் வாழ்க்கை ..புதிராக போய்விடுகிறது

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 месяцев назад +1

    When Sri kali kovindraja came to to Sri Lanka
    The concert was impeccable
    Because sound engineers & stage setting plus strobe lighting

  • @deepamanoj1734
    @deepamanoj1734 8 месяцев назад +1

    இந்தப் பாடலைப் பாராட்ட எனக்குத் தகுதியும் இல்லை. வார்த்தைகளும் இல்லை.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 месяцев назад +1

    Never ever hit this particular song in radio Ceylon because of MGR & Sivaji
    But my favorite

  • @visveshwaran.n2411
    @visveshwaran.n2411 Год назад +6

    Srividhya looks like her mom.,
    Dr.M.L.Vasanthakumari amma.,

  • @mohamedhafeel5480
    @mohamedhafeel5480 4 месяца назад +1

    காலம் கடந்தாலும் திகட்டாத தேனருவி - from ஸ்ரீ லங்கா

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад +7

    இந்த பாடலில் பங்கு பெற்றவர்களில் (நடிகர், நடிகை, இயக்குனர், பாடாலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்) யாரும் இன்றும் இல்லை ஆனால் பாடல் தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை.

  • @ushadevi6442
    @ushadevi6442 Год назад +9

    கணீரென்ற குரல்.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 месяцев назад +1

    I never ever seen her concert but First time I did listen this song in Kamal movie

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 месяцев назад +1

    Mystery of melodies
    When I was watching Kamal movie
    What a husky voice

  • @selvamani852
    @selvamani852 Год назад +7

    இதயத்தை இதமாக்கியா பாடல் கள்

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Год назад +5

    வாணி சரஸ்வதி...

  • @mothilalbapu348
    @mothilalbapu348 Год назад +9

    Great Singer Vani Madam. Excellent classic and nice voice rendition always by her. Definitely we lost her , but always love her. Om Shanti.

  • @padmadevikurikyala6500
    @padmadevikurikyala6500 Год назад +1

    Super Srividya gaaru🌹🌹🙏🙏🙏

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Год назад +11

    Music voice and lyrics everything made us cry.வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க What a fantastic line

  • @mohanmohanpaulraj472
    @mohanmohanpaulraj472 Год назад +9

    World first brilliant poeat Mr. Kannadhasan sirr..,

  • @shemeelasasikumar2061
    @shemeelasasikumar2061 Год назад +9

    The beautiful voice of Vani Jayaram is enacted by the late Sri Vidhya very well.

  • @rjai7396
    @rjai7396 2 года назад +10

    My favorite old songs i feel happy. Thank you.

    • @rjai7396
      @rjai7396 2 года назад +2

      Old films are very beautiful in colours. Very very thanks.

    • @vijayakanthr7579
      @vijayakanthr7579 Год назад +1

      Hi

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Месяц назад

    ஶ்ரீராமனின் ஶ்ரீதேவியே ‌ஹனுமான் உன்னை காக்க என்ற பாடல் நீங்கள் பாட நாங்கள் கேட்க ஆசை

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 месяцев назад +1

    We are the luckiest generation to see best of best artists
    Young generation u should learn from older generations .
    Recently I turned 65 years old
    If go back to srilanka to live I am king

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Год назад +2

    அருமையான பாடல்கள் கொண்ட..அற்புதமான படம்!!

  • @SikandarSikandar-gd6op
    @SikandarSikandar-gd6op Год назад +1

    amazing voice.vanijayaram.maa.like.songs.MS.music.super.anthanal.❤

  • @BaluBalu-ro3mo
    @BaluBalu-ro3mo Год назад +3

    Very beautiful song

  • @ramakrishnansubramanian4203
    @ramakrishnansubramanian4203 7 месяцев назад +1

    Song reflects Kannadasan's life and philosophy... Interestingly, the lines defined Srividya's life too...

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 8 месяцев назад +1

    BEAUTIFUL SONG BEAUTIFUL SINGER VERY BEAUTIFUL ACTRESS SRIVIDHYA BEAUTIFUL MELODY BY MS VISWANATHAN BEAUTIFUL FILM BY K. BALACHANDER BEAUTIFUL INTRO OF SUPERSTAR RAJINIKANTH BEAUTIFUL LOVE STORY OF KAMAL SRIVIDHYA AND GREAT BEAUTIFUL ACTING OF KAMAL MAJOR JAYASUDHA BEAUTIFUL SONG KJ YESUDAS WHAT NOT.. AN INDELIBLE TREAT APPORVA RAAGANGAL