நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் HD Video Song | நெஞ்சில் ஓர் ஆலயம் | கல்யாண் குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Watch this Video Song "Ninaipathellam Nadanthu" from Nenjil Or Aalayam.
    Song: Ninaipathellam Nadanthu
    Star Cast: Kalyan Kumar, Devika
    Music: Viswanathan Ramamoorthy
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #kalyankumar #devika #viswanathanramamoorthy #pyramidaudio

Комментарии • 746

  • @ammu99756
    @ammu99756 6 месяцев назад +494

    2024 யாரெல்லாம் ரசிகர்கள் இந்த பாடலுக்கு ?

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 5 месяцев назад +46

    கண்ணதாசன் அய்யா ஒரு தெய்வ பிறவி மனிதன் வாழ்வை மனித இனம் உள்ள வரை பொருந்தும்தெய்வீக வரிகள் அவருடையது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetripechu
    @vetripechu Год назад +428

    இன்றும் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் எத்தனை பேர் 🥰👌🥰🥰

  • @M.pasupathiPasupathi
    @M.pasupathiPasupathi 9 месяцев назад +231

    2024-லும் அருமைதான்❤

    • @keithsnigli
      @keithsnigli 7 месяцев назад +4

      Any year any age any century it's awesome. And so relevant too. ❤ Love from Karnataka

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 6 месяцев назад +1

      எல்லா காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்தி வரும்படியான, பொருள் பொதிந்த, மனதைக் கவரும் இசையுடன் வலம் வரும் அருமையான பாடல்!

  • @RagupathiGandhi
    @RagupathiGandhi 5 месяцев назад +69

    ஆயிரம் வாசல்
    இதயம் அதில் ஆயிரம்
    எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ
    இருப்பார் வருவதும்
    போவதும் தெரியாது 😪😪😪😪............

  • @nsrinivasan8521
    @nsrinivasan8521 Год назад +219

    ஆண் : நினைப்பதெல்லாம்
    நடந்து விட்டால் தெய்வம்
    ஏதுமில்லை நடந்ததையே
    நினைத்திருந்தால் அமைதி
    என்றுமில்லை (2)
    ஆண் : முடிந்த கதை
    தொடர்வதில்லை இறைவன்
    ஏட்டினிலே தொடர்ந்த கதை
    முடிவதில்லை மனிதன்
    வீட்டினிலே
    ஆண் : நினைப்பதெல்லாம்
    நடந்து விட்டால் தெய்வம்
    ஏதுமில்லை நடந்ததையே
    நினைத்திருந்தால் அமைதி
    என்றுமில்லை
    ஆண் : ஆயிரம் வாசல்
    இதயம் அதில் ஆயிரம்
    எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ
    இருப்பார் வருவதும்
    போவதும் தெரியாது (2)
    ஆண் : ஒருவர் மட்டும்
    குடியிருந்தால் துன்பம்
    ஏதுமில்லை ஒன்றிருக்க
    ஒன்று வந்தால் என்றும்
    அமைதியில்லை
    ஆண் : நினைப்பதெல்லாம்
    நடந்து விட்டால் தெய்வம்
    ஏதுமில்லை நடந்ததையே
    நினைத்திருந்தால் அமைதி
    என்றுமில்லை
    ஆண் : எங்கே வாழ்க்கை
    தொடங்கும் அது எங்கே
    எவ்விதம் முடியும் இதுதான்
    பாதை இது தான் பயணம்
    என்பது யாருக்கும் தெரியாது (2)
    ஆண் : பாதை எல்லாம்
    மாறி வரும் பயணம்
    முடிந்துவிடும் மாறுவதை
    புரிந்துகொண்டால் மயக்கம்
    தெளிந்துவிடும்
    ஆண் : நினைப்பதெல்லாம்
    நடந்து விட்டால் தெய்வம்
    ஏதுமில்லை நடந்ததையே
    நினைத்திருந்தால் அமைதி
    என்றுமில்லை

    • @parthipanp6988
      @parthipanp6988 Год назад +7

      வாழ்த்துக்கள் நீங்களும் வாய்ப்பு கிடைக்காத கவிஞர்

    • @NirmalKumar-in4pu
      @NirmalKumar-in4pu 11 месяцев назад +1

      Thanks

    • @SuthakaranKaran-qz4gg
      @SuthakaranKaran-qz4gg 7 месяцев назад

      Thanks

    • @dhanasekarmani7178
      @dhanasekarmani7178 7 месяцев назад

      Superb

    • @gunasekaran7423
      @gunasekaran7423 Месяц назад

      கண்ணதாசன் ஒரு தத்துவ ஞானி

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 6 месяцев назад +72

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 2 месяца назад +14

    அவன் தான் கண்ணதாசன் ! இன்று அவனுக்கு நிகரான கவி யார் ?

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +272

    பாடலை ரசிப்பவர்கள் எந்த ஆண்டிலும் ரசிப்பார்கள்.புதிய பாடல்கள் இதுபோல் மனதில் படும் படி வரவில்லை.

  • @karthikk9202
    @karthikk9202 10 месяцев назад +112

    இன்று வரையிலும் யார் யார் இந்த பாடல் கேட்கிறீர்கள்

  • @வசந்தவாசல்அ.சலீம்பாஷா

    2023-லும் அருமைதானே

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +168

    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்கும் இல்லை அழகான வரிகள்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 5 месяцев назад +20

    இந்த பாடலின் வரிகள் மனதை கொள்கிறது.....அழுகை control பண்ண முடியலை.....சூப்பர் lyricks.....சூப்பர் பாடல்.....

  • @ramesh.e1805
    @ramesh.e1805 10 месяцев назад +14

    இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx Год назад +131

    இந்தப் பாடல் இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்குமா ஜனாதிபதி பரிசு பெற்ற படம் அன்றைய நாளில் எங்கள் மனதை விட்டு அகலாத பாடல்

    • @santhoshkumarrajendran966
      @santhoshkumarrajendran966 Год назад +10

      நிச்சயமாக ஐயா, எதிர் வரும் தலைமுறைக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன் 😅

    • @shyamkumar8331
      @shyamkumar8331 Год назад

      @@santhoshkumarrajendran966 www2

    • @shyamkumar8331
      @shyamkumar8331 Год назад

      @@santhoshkumarrajendran966 We wlpwlw lwm sweet ls Moo well

    • @shobanagopalakrishnan6812
      @shobanagopalakrishnan6812 Год назад +2

      Amam indha kalathu kulandhaigal nangal artham unardhu indha padal varigalai anubhvikirom🙏

    • @harishb.ravikumar292
      @harishb.ravikumar292 Год назад

      ಹೌದು ಅರ್ಥ ಆದರೆ ಇಷ್ಟ ಆಗುತ್ತೆ

  • @ramalingamkrishnamoorthy3637
    @ramalingamkrishnamoorthy3637 8 месяцев назад +23

    ஏனோ இந்தமாதிரி பாடல்கலெல்லாம் இதயம் ரசித்து கேட்கிறது.அப்பொழுது மனம் காற்றில் பறப்பதுபோல் இருக்கிறது

  • @SV2609
    @SV2609 Год назад +63

    பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
    மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
    What a line!

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 11 месяцев назад +9

    ஆயிரம் வாசல் இதயம் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.......கண்ணதாசன் பா டலைக் கேட்டால் மனம் துடிக்கிறது.

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 Год назад +166

    "முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே" எத்தனை உண்மையான வரிகள்.

  • @ilovesj3571
    @ilovesj3571 Год назад +61

    👌ஆயிரம் வாசல் இதயம்
    அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ இருப்பார்
    வருவதும் போவதும் தெரியாது
    ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
    ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை👌👌👌👌👌

  • @சசுபாஷ்சந்திரபோஸ்

    அற்புதமான வரிகளை கொடுத்த கண்ணதாசன் ஐயா அவர்களுக்கும்,அருமையாக பாடிய ஸ்ரீனிவாஸ் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்........

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 Год назад +1

      What a wonderful meaning!!

    • @1956Subramanian
      @1956Subramanian 10 месяцев назад

      Such songs really take over the cenematic situation to an all time principle of life. We had such great poets like Kannadasan. I used to wonder how easily he could compose such songs in pattern, philosophy and in elegant rhyms. Such rhyms were never a concocted one but was very much a natural flow.

    • @kumark3053
      @kumark3053 4 месяца назад

      This is not, music, it is one of the life

  • @gunasekarang8604
    @gunasekarang8604 Год назад +82

    நான் மனச்சோர்வாக இருக்கும் போது கேட்கும் அற்புதமான பாடல்.

    • @universalstartamil
      @universalstartamil Год назад +2

      நானும் இது போலவே ஐயா

  • @sankarpalani4512
    @sankarpalani4512 11 месяцев назад +8

    சிறுவனாக புரசை மேகலா தியேட்டரில் செம்மண் ரோடில் பெற்றோருடன் நடந்து சென்று பார்த்த நினைவு.

  • @PADMANABANTS
    @PADMANABANTS 2 месяца назад +3

    Every day spare 20 minutes for old tamil songs anj make youger generation listen to them. They wil start loving lovely songs and give up latest useless dirty songs.

  • @SelvaMalai-xz7bn
    @SelvaMalai-xz7bn 4 месяца назад +8

    இன்னொரு ஜென்மம் வேண்டும் இந்த பாடல் வரிகள் ரசிக்க

  • @jvenkatonline
    @jvenkatonline 2 месяца назад +2

    "முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன்
    ஏட்டினிலே
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன்
    வீட்டினிலே....."
    ஒரு சில வார்த்தைகளை மட்டும் மாற்றி ஆழ்ந்த அர்த்தத்தை தரக்கூடிய வரிகளை படைக்க கண்ணதாசனால் மட்டுமே முடியும்... இந்த இரண்டு வரிகள் அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு ...

  • @syedrizwan8546
    @syedrizwan8546 4 месяца назад +3

    Very emotional and practical song

  • @chandruthirumal6754
    @chandruthirumal6754 Год назад +35

    எங்கே வழக்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 🤔👌 ......

  • @RagaVan-np7tk
    @RagaVan-np7tk 6 месяцев назад +44

    2024ல் மனது நிறைவாக இருப்பவர்கள் மட்டும் லைக் பன்னுங்க

  • @sankaranarayanan711
    @sankaranarayanan711 9 месяцев назад +9

    மனதை விட்டு அகலா ஒவ்வொரு வரியும் பொன்னெழுத்துக்களில் பதிய வைக்க தக்கவை.. .. ஆழ்ந்த கருத்துக்களை மிக சுலபமாக அனைவரும் புரியும்படியாக எழுதி விட்டார் கலைஞர்.

  • @லோகுநாதன்-ன8ட
    @லோகுநாதன்-ன8ட 2 месяца назад +3

    மனிதர்கள் இவ்வுலகில் இருக்கும் வரை இதுதான் வேதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 8 месяцев назад +5

    என்ன அருமையான வரிகள் .பாராட்ட வார்த்தைகளே இல்லை. நெஞ்சில் நிறைந்த பாடல்.

  • @sugasiniv1841
    @sugasiniv1841 4 месяца назад +7

    My most favourite song ❤

  • @nilaprathi4361
    @nilaprathi4361 Год назад +101

    ஒருவர் மட்டும் குடி இருந்தால் துன்பம் ஏதும் இல்லை ஒன்றிருக்க இன்னொன்று வந்தால் அமைதி என்றும் இல்லை.... Fact sir...

  • @Menakavignesh
    @Menakavignesh 11 месяцев назад +5

    எந்த தலைமுறைக்கும் எத்தனை தலைமுறையானலும் சோகத்தில் இருக்கும்போது பொருந்தும்படியான ஆத்மார்த்தமான பாடல்...

  • @chandra579
    @chandra579 Год назад +17

    அருமையான கருத்துக்கள் உள்ள பாடல் . இம்மாதிரி பாடல்கள் இப்போது இல்லை என்றாலும் RUclips இருப்பதால் தான் கேட்க முடிகிறது

  • @bharathikanagaraj7134
    @bharathikanagaraj7134 Год назад +46

    எங்கே வாழ்க்கை தொடங்கும்
    அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை
    இதுதான் பயணம்
    என்பது யாருக்கும் தெரியாது.

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 5 месяцев назад +2

    எல்லா காலத்திற்கும் எல்லோரும் கேட்க வேண்டிய பாடலை கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @Zehara-og8sp
    @Zehara-og8sp 4 месяца назад +3

    Soulful and evergreen song for all times

  • @kalai78primani48
    @kalai78primani48 Год назад +54

    நான் வெறுமை அடையும் நேரங்களில் கேட்கும் பாடல் 😥😥😥

  • @shashtihavlogs-bq6qi
    @shashtihavlogs-bq6qi 8 месяцев назад +200

    வாழ முடியாமல் இந்த பாடலை கேட்டூ அழுது கொண்டிருக்கும் தருணம் 2024 பிப்ரவரி

  • @aravind.j86
    @aravind.j86 Год назад +67

    உலகும் இருக்கும் வரை அழியாத அருமையான இனிமையான பாடல் 😊

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Год назад +15

    கண்ணதாசனின் அற்புதமான வரிகள்

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc Год назад +12

    சிறுவயதில் புரிதல் இருக்காது வயசு கடந்த பின் இந்த பாடல் நாம் சாகும் வரை புரிய வைக்கும்

  • @RanjithKumar-d1y
    @RanjithKumar-d1y 4 месяца назад +2

    Old is gold😊

  • @Ramalingam-ni5bh
    @Ramalingam-ni5bh 3 месяца назад +2

    கணக்கினில் கண்கள் இரண்டு..அவை காட்சியில் ஒன்றே ஒன்று.. அங்கும் இங்கும் அலைபோலே.. தினம் ஆயிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும்..அது எங்கே எவ்விதம் முடியும் யாரிறிவார்.. யார் இப்படி தத்துவம் போடமுடியும்.. கவியரசு கண்ணதாசன் அல்லால்

  • @vikramrajan9369
    @vikramrajan9369 3 месяца назад +1

    Ninaipadhellam nadandhuvittal dheivam edhum illai... So true lines.

  • @c.saravanakumarc.saravanak320
    @c.saravanakumarc.saravanak320 Год назад +7

    நான் தனிமையில் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @GopinathGopiGopinatg
    @GopinathGopiGopinatg 2 месяца назад +2

    👌 மயக்கம் தெளிந்து விடும் 🙏

  • @sundaranatarajan2790
    @sundaranatarajan2790 Год назад +11

    பாடல் வரிகளா, இசையா, குரலா எது மனதை மயக்கியது அனைத்துமே!!

  • @harrisonhenry3518
    @harrisonhenry3518 4 месяца назад +30

    2025 yaru ellam keka pooreenga intha pata

  • @arumugammani1951arumugam
    @arumugammani1951arumugam 4 дня назад

    பாடல் அருமை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் பிபி ஸ்ரீனிவாசின் குரலில்.

  • @kumars4052
    @kumars4052 Год назад +21

    பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும்.மாறுதலை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

  • @SAKTHIVEL-m9j3q
    @SAKTHIVEL-m9j3q 4 месяца назад +3

    கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் சூப்பர்

  • @karthir2694
    @karthir2694 7 месяцев назад +8

    நினைப்பது எதுவும் நடக்கவும் இல்லை நடந்தது எதுவும் நினைக்கவும் இல்லை கனவிலும் கூட

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 11 месяцев назад +2

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
    கண்ணதாசன்
    அவர்கள்
    இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம்
    காவியம் படைத்து விட்டு சென்று விட்டார்
    அவர் பிறந்த காலத்தில்
    நாம் பிறந்து வளர்ந்தோம்
    என்பது நமக்கு பெருமை

  • @agnisimizh212
    @agnisimizh212 6 дней назад

    கண்ணதாசன் ❣️❣️❣️இன்னொருவன் பொறக்கமுடியது....

  • @raven4956
    @raven4956 Год назад +5

    Entha pattu amaithiya tharuthu ❤2k kids here

  • @ratnamsinnan4283
    @ratnamsinnan4283 3 месяца назад +1

    50 வருட பாடல் இப்போதும் கேட்க தூண்டும் நேற்றைய பாடல்கள் எல்லாம் மறந்தாச்சு

  • @vijaymanipurushothaman.p7087
    @vijaymanipurushothaman.p7087 Год назад +5

    ஆயிரம் அர்த்தங்கள் இந்த பாடலின் வரிகள் மன அழுத்தம் வருது ❤❤❤

    • @shabanaballo2442
      @shabanaballo2442 Год назад +1

      மன அழுத்தம் போகும்

  • @amaranthangapandiamarantha5503
    @amaranthangapandiamarantha5503 Год назад +7

    எங்கள் தலைவர் முத்துராமன் அவர்கள் நடிப்பில் அருமையான பாடல் எத்தனை காலம் கடந்தாலும் இந்தப் பாடல் எல்லோரும் மனதிலும் நிலைத்து நிற்கும்

  • @rdgaming14138
    @rdgaming14138 6 месяцев назад +1

    My favourite old sad song ❤️ eangey vazhkai thodangum athu eangey evuvitham mudiyum ....... Sema lines

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +17

    நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இந்த பாடல் அருமையான பதிவு

    • @janu5077
      @janu5077 Год назад

      bro உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பு 👍 நான் இலங்கை from 🇨🇭

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 месяцев назад +8

    🌹எங்கே வாழ்க்கை தொடங்கும் ! அது எங் கே எவ்விதம்‌ முடியும் ? இதுதான் பாதை ! இது தான் பயணம் ! என்பது யாருக்கும் தெரியாது.😕😢😨😰😪🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +10

    நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

  • @elamparithi.S
    @elamparithi.S 2 месяца назад +1

    2024 லூம் அருமை...

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 Год назад +42

    Such a motivational song to overcome failures, depression, pressure ❤❤❤❤❤

  • @nesamkannan2779
    @nesamkannan2779 Год назад +11

    எனக்கேற்ற பாடல்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +25

    கண்ணதாசன் அய்யா எதை வைத்து பாட்டை எழுதி இருப்பார்.மனதை மயக்குது.
    பாடலில் எவ்வளவு அர்த்தம்.உன்னைப் போல் கவிஞன் இன்னும் பிறக்கவில்லை.
    பிறக்கப் போவதும் இல்லை.இதுபோல் ஒரேஒரு பாடலை இப்ப உள்ள கவிஞர் எழுத முடியவில்லை இந்த காலத்து பாடலில் முக்கல் .
    முணங்கல்.அதிக இசை இவைகள் தான் பேமஸ்.பாட்டாம் பாட்டு.

  • @Prakash12131-S
    @Prakash12131-S Год назад +8

    இறைவன் படைத்த உலகில் மனிதர்கள் வாழும் உலகம்

  • @Jeevasree29
    @Jeevasree29 9 месяцев назад +12

    Im 2k kid but i really love this song🤌🏻🥹

  • @jv.dhanajayanjvd6095
    @jv.dhanajayanjvd6095 Год назад +19

    மனிதன் வாழூம் வரை மறக்கமுடியாத பாடல்

  • @Silverrockers
    @Silverrockers Месяц назад

    மன அழுத்தத்தின் மருந்து 🙏🏻🙏🏻🙏🏻நன்றி கண்ணதாசன் 🙏🏻🙏🏻ஐயா

  • @kajensolamuthu6857
    @kajensolamuthu6857 Год назад +8

    எளிமையான வசனத்தில் உள்ள அருமையான என்றும் நிலைத்த பாடல்.

  • @vibeeshismail7640
    @vibeeshismail7640 4 месяца назад +1

    Beautiful words of a genius composer and a song writer. Missed my Brothers who adored this song. Bless them all.

  • @Stella-w6h5q
    @Stella-w6h5q 10 месяцев назад +4

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
    அருமையான வரிகள் ❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +12

    மனித இனத்தில் வாழ்க்கை பயணத்தின் சம்பவங்கள்.. நிகழ்வுகள் அதன் நினைவு என்ற எண்ணங்களின் பின்னணியில் தொடரும்.. முடியும்.. என்று தத்துவ விளக்கம் சொல்லும் கவிஞரின் வரிகள்... மனிதனின் வாழ்கையை அவன் திட்டமிட முடியாது.. என்று யதார்த்தம் பாடிய சீனிவாஸ்... ஆனால் எல்லாவற்றிக்கும் தொடக்கம்.. முடிவு உண்டு.....

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 6 месяцев назад +2

    2024 இப்ப கூட அருமை இந்த பாட்டு

  • @SakthiVelS-uh8gh
    @SakthiVelS-uh8gh 8 месяцев назад +8

    A2d ❤️‍🔥

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 2 месяца назад

    என்ன அருமையான பாடல்!!!! மனம் மிகவும் கனக்கிறது🥹🥹🥹🥹🥹🥹

  • @shivoham_Of_sakthi369
    @shivoham_Of_sakthi369 Год назад +1

    Ennaa oru varigalll....1000 artham...hats off....

  • @natrajvedam9610
    @natrajvedam9610 Год назад +13

    கண்ணதாசன் கடவுள்

  • @RajaR-wo7ju
    @RajaR-wo7ju 11 месяцев назад +4

    எந்த தலைமுறையிலும் மன சோர்வை போக்கும் பாடல் !!!👍

  • @sriharisrihari5983
    @sriharisrihari5983 Год назад +6

    இந்த பாடலை மறக்க முடியவில்லை

  • @muthursraajhashanmugam1182
    @muthursraajhashanmugam1182 20 дней назад

    காலத்தை வென்ற பாடல், EVER GREEN SONG. கவியரசருக்கும்; மெல்லிசை மன்னருக்கும் தமிழுழகம் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறது🎉

  • @DivakarRhinox
    @DivakarRhinox 19 дней назад +1

    2100 லும் கேட்க கூடிய பாடல்❤

  • @SivakumarSivakumar-ne4eq
    @SivakumarSivakumar-ne4eq 10 месяцев назад +3

    மனதிற்க்கு தன்னம்பிக்கை தரும் பாடல்

  • @gopipriya6313
    @gopipriya6313 7 месяцев назад +1

    மனதை ஒரு நிலைப்படுத்தும் பாடல் இது

  • @ahmedasif3974
    @ahmedasif3974 Год назад +1

    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    Amazing lyrics..
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 месяца назад

    ❤பாடல்🎉
    ❤சீன்🎉
    ❤ஆர்டிஸ்ட்ஸ்🎉
    ❤இசை🎉
    ❤பின்னனி குரல்🎉
    ❤ காட்சியமைப்பு 🎉
    ❤ கறுப்பு வெள்ளை 🎉
    ❤காமிரா🎉
    ❤ இரண்டு தலைகளும்🎉
    ❤நச் என்று மோதுவது🎉
    ❤பற்றிக் கொள்ளும் மோகம்/காமம்🎉
    ❤திரும்ப உடன் ஓடிவந்து குழந்தையை அனைக்கும் தாய்மை🎉🎉

  • @RadhaKrishnan-zc1lr
    @RadhaKrishnan-zc1lr 9 месяцев назад +9

    கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன்

  • @priyadaniel1779
    @priyadaniel1779 9 месяцев назад +2

    My favourite song

  • @gvsgnanavelu7764
    @gvsgnanavelu7764 9 месяцев назад +1

    Super super super ❤❤❤ this song master s all mambers i love love s

  • @basheerahamed9315
    @basheerahamed9315 Месяц назад

    மனித வாழ்க்கையில் நிகழும் சத்தியத்தை அற்புதமாக எடுத்துக் கூறும் பாடல்

  • @TfftTtty
    @TfftTtty 9 месяцев назад +2

    Am Fathimasaravanan Sivaganga district ❤❤❤

  • @sivaguru79
    @sivaguru79 Месяц назад

    I am 45 but relished this song as a 3 or 4 Year old during the early 80s. My 1st Melody which I felt like singing in childhood days.

  • @possitiveparamesvaran.3180
    @possitiveparamesvaran.3180 3 месяца назад +1

    ஒன்று இருந்தால் சந்தோஷமே மற்றொன்று பழையது வந்தா என்றும் நிம்மதி இல்லை

  • @palanisamypalanisamy5655
    @palanisamypalanisamy5655 7 месяцев назад +1

    Manathai mayakkum padal ❤

  • @santhoseselvaraj6851
    @santhoseselvaraj6851 Год назад +18

    காலத்தால் அழியாத பாடல்

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 Год назад +12

    0:27 நடந்ததை இறைவனிடம் விட்டுவிட்டு செய்யவேண்டியதை செய்தால் என்றும் வெற்றி நிச்சியம்.