"யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே"- நக்கண்ணையார் (85- Puranaanooru )
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
"என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
"ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
"ஆடு அன்று" என்ப, ஒருசா ரோரே;
நல்ல பல்லோர் இருநன் மொழியே;
அம்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே”
- நக்கண்ணையார்( 85-புறநானூறு)
குறிப்பு : பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார் எனவும் குறிப்பிடப்படுகிறார்)
சிறப்பு. மேடம்
மிக்க நன்றி
ஒருபுறப்பாட்டு அகமானது ... அருமை
மிக்க நன்றி
அகப்பாடல் புறப்பாடல் வேறுபாடு அறிந்து கொண்டேன்... தித்திக்கிறது தமிழ் உங்கள் நாவில் பிறக்கையில்...அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும்
மிக்க நன்றி
அருமை மேம்
மிக்க நன்றி
சிறப்பான விளக்கம்... 💐💐
மிக்க நன்றி
அகமும் புறமும் அருமை 👍🌹
மிக்க நன்றி
காமத்தையும் கோபத்தையும் போக்க எந்த ஒரு பாவசெயலையும் செய்ய துணிந்த மிருகம் மனிதன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அழகான விளக்கம்
பயனுள்ள குறிப்புகள்
தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை 💕
மிக்க நன்றி
"யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே"- நக்கண்ணையார் (85- Puranaanooru ) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sakthi Jothi - உங்கள் குரல் இனிமை. அருமையான சங்கீதம் கேட்பது போல் இருக்கிறது.
நன்றி
நன்று...
உணர்வுகள் தேடலைத்தரும் ...
தேடல் உணர்வுகளை மழுங்கடிக்கும்...
மழுங்கடிக்கபட்ட உணர்வுகள் வருத்தங்களை உருவாக்கும்...
வருத்தங்கள் உண்மையினை விளக்கும்...
உணர்வுக்குள் தேடல் மழுங்கடிக்கப்பட்டாலும் வருத்தங்கள் உணர்த்தும் உண்மைத்தன்மை..
மிக்க நன்றி