"வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,' தேம் பூங் கட்டி' என்றனிர்;"- மிளைக் கந்தனார்(196- kurunthogai)
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- "வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்-
ஐய!-அற்றால் அன்பின் பாலே."-மிளைக் கந்தனார்(196- kurunthogai)
உளவியல்...❤
கவிஞர் ஆன்டன் பெனியின் நவீனக் கவிதையைக் கூறி சங்கப்பாடலை விளக்கிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.
மிக்க நன்றி
நன்றி ......
மிக்க நன்றி
அருமை அருமை
மிக்க நன்றி
எதிர்பார்க்கவில்லை எனது எழுத்து உங்களின் கவனம் பெறுமென்றும். அது சங்க இலக்கியத்தின் நீட்சி என்றும். பேரன்பின் மகிழ்ச்சி தோழமை. நன்றி
வாழ்த்துகள்.
அருமை.
மிக்க நன்றி
சிறப்பு நட்பே..!
மிக்க நன்றி
wow
அப்பு 💚
அருமை அருமை மேம்
மிக்க நன்றி
@@sakthijothi2868 ❤
மிக அருமை
மதுரா
மிக்க நன்றி
அகம் சார்ந்த உணர்வுகள் மாறவில்லை என்பது உண்மை.
அருமை 🌹
மகளதிகாரம் கவிதை சிறப்பு. 🌹🌹
மிக்க நன்றி
அருமையான விளக்கம். வாழ்த்துகள் தோழி 😍🌹
மிக்க நன்றி
அழகு அழகு அம்மா
மிக்க நன்றி
"வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,' தேம் பூங் கட்டி' என்றனிர்;"- மிளைக் கந்தனார்(196- kurunthogai) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
Sakthi Jothi
மிக்க நன்றி