"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;நீரினும் ஆர் அளவின்றே;"- தேவகுலத்தார் ( 3 - kurunthogai)
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே;- சாரல்
கரும் கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."
-தேவகுலத்தார் ( 3 - குறுந்தொகை)
(பாடல் எழுதப்பட்ட காலம் BCE 300 to CE 300)
பொருள் : பூமியைவிட பெரியது;வானத்தைவிடவும்உயரமானது;
கடலைவிடவும் அளப்பதற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களிலிருந்து எடுத்து சேகரிக்கப்பட்ட தேன் தொகுப்புகள் இருக்கிற நாட்டைச் சேர்ந்த எம் தலைவனோடு நான் கொண்ட காதல்.
அருமை
மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள்
மிக்க நன்றி
உம் காணொளியில் ஆடியோவும் இணைந்து இடம் பெற்றால் எனக்கு மிகுந்த பயனளிக்கும்.
மிக அற்புதம் எளிமை வலிமை புலமை
Super super mam
மிக்க நன்றி
அருமையான விளக்கம் அம்மா
அருமை கவிஞர்
மிக்க நன்றி
Very nice...
மிக்க நன்றி
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
அருமை தோழி
மிக்க நன்றி 🌹
சிறப்பான விளக்கம் அண்ணி.. நன்றி
மிக்க நன்றி
அருஉஉஉஉமை மேடம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
குறிஞ்சிப்பூந்தேன் ...
புலன்களோடு தொடர்புடைய எல்லாமே இனிமைதான்...
அருமை வாழ்த்துக்கள் சக்தி.
மிக்க நன்றி
எளிமை.அழகு . தொடர்க! வாழ்த்துகள் ஜோதி ❤️👍
மிக்க நன்றி
அழகான கருத்துக்கள். இனிமையான தேன் குரலில் கருத்துக்கள் இன்னும் சுவை கூடியது. நீங்கள் சொல்வது போல தமிழ் அர்த்தம் பிள்ளைகளுக்கு தெரிவது இல்லை. முன்களப் பணியாளர்கள் என்றால் யார் என்று எனது பையனும் கேட்டான்.
மிக்க நன்றி
கவிதையோடு ...விவரிப்பும் தேனினிமை ... மலைத்தேன் மலைத்தேனறிய ...
மிக்க நன்றி
"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;நீரினும் ஆர் அளவின்றே;"- தேவகுலத்தார் ( 3 - kurunthogai) - கேட்டேன். அருமையான வழிகாட்டல் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கல் அருமை மகள் Sakthi Jothi
மிக்க நன்றி
👌 அருமை
மிக்க நன்றி
சிறப்பு 🌹
வாழ்த்துகள் தோழி 🌹🌹
மிக்க நன்றி
👏👏👍
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் அண்ணி ❤️
மிக்க நன்றி