"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;நீரினும் ஆர் அளவின்றே;"- தேவகுலத்தார் ( 3 - kurunthogai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
    "நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
    நீரினும் ஆர் அளவின்றே;- சாரல்
    கரும் கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு
    பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."
    -தேவகுலத்தார் ( 3 - குறுந்தொகை)
    (பாடல் எழுதப்பட்ட காலம் BCE 300 to CE 300)
    பொருள் : பூமியைவிட பெரியது;வானத்தைவிடவும்உயரமானது;
    கடலைவிடவும் அளப்பதற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களிலிருந்து எடுத்து சேகரிக்கப்பட்ட தேன் தொகுப்புகள் இருக்கிற நாட்டைச் சேர்ந்த எம் தலைவனோடு நான் கொண்ட காதல்.

Комментарии • 41

  • @sreelathatr3392
    @sreelathatr3392 3 года назад +1

    அருமை

  • @sivajicpm5642
    @sivajicpm5642 3 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @prof.s.amalrajloyolacolleg872
    @prof.s.amalrajloyolacolleg872 3 года назад

    தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @archanah2602
    @archanah2602 Год назад

    உம் காணொளியில் ஆடியோவும் இணைந்து இடம் பெற்றால் எனக்கு மிகுந்த பயனளிக்கும்.

  • @sorkkokarunanidhi7614
    @sorkkokarunanidhi7614 2 года назад

    மிக அற்புதம் எளிமை வலிமை புலமை

  • @selvarajselva9680
    @selvarajselva9680 3 года назад

    Super super mam

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    அருமையான விளக்கம் அம்மா

  • @parikabilan6926
    @parikabilan6926 3 года назад

    அருமை கவிஞர்

  • @sekar2983
    @sekar2983 3 года назад

    Very nice...

  • @icsmot
    @icsmot 3 года назад

    வாழ்த்துக்கள்.

  • @allifathima5878
    @allifathima5878 3 года назад

    அருமை தோழி

  • @manikandan-yh6br
    @manikandan-yh6br 3 года назад

    சிறப்பான விளக்கம் அண்ணி.. நன்றி

  • @rj4837
    @rj4837 3 года назад +1

    அருஉஉஉஉமை மேடம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @tamilsivailango8768
    @tamilsivailango8768 3 года назад

    குறிஞ்சிப்பூந்தேன் ...
    புலன்களோடு தொடர்புடைய எல்லாமே இனிமைதான்...
    அருமை வாழ்த்துக்கள் சக்தி.

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 3 года назад +1

    எளிமை.அழகு . தொடர்க! வாழ்த்துகள் ஜோதி ❤️👍

  • @sasisasi8570
    @sasisasi8570 3 года назад

    அழகான கருத்துக்கள். இனிமையான தேன் குரலில் கருத்துக்கள் இன்னும் சுவை கூடியது. நீங்கள் சொல்வது போல தமிழ் அர்த்தம் பிள்ளைகளுக்கு தெரிவது இல்லை. முன்களப் பணியாளர்கள் என்றால் யார் என்று எனது பையனும் கேட்டான்.

  • @dsvdhanasekarvenugopal1293
    @dsvdhanasekarvenugopal1293 3 года назад

    கவிதையோடு ...விவரிப்பும் தேனினிமை ... மலைத்தேன் மலைத்தேனறிய ...

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    "நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;நீரினும் ஆர் அளவின்றே;"- தேவகுலத்தார் ( 3 - kurunthogai) - கேட்டேன். அருமையான வழிகாட்டல் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கல் அருமை மகள் Sakthi Jothi

  • @appusamy
    @appusamy 3 года назад

    👌 அருமை

  • @உயராய்வுவேல்Aji

    சிறப்பு 🌹
    வாழ்த்துகள் தோழி 🌹🌹

  • @jeethenthiran
    @jeethenthiran 3 года назад

    👏👏👍

  • @ramakrishnan6389
    @ramakrishnan6389 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணி ❤️