"அன்பின தோழி ! -அவர் சென்ற ஆறே. " - பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-kurunthogai)
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்.
"நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே."- பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-குறுந்தொகை)
வாழ்க தங்களின் இலக்கியப் பணி வாழர்க தங்களின் படைப்பு பணி.......
சங்க இலக்கிய எளிய பதிவுகளுக்கு நன்றியும் வணக்கமும் 🙏🙏🙏
மிக்க நன்றி
அன்பு எழும் காலம்
யா மரம்
தலைவன் தலைவி தோழி
களிறு பிடி
எனத் தமிழ் தேனில் பாலையையும் பசுமையாக்கும் தங்களின் ஆய்வுப் பார்வை
தமிழிற்கு உயிராய்..
மிக்க நன்றி
அருமையான தகவல் 💯
மிக்க நன்றி
அருமையான விளக்கம் 🙏🏾
மிக்க நன்றி
மிக அழகான பதிவுகள் கவிஞர்
மிக்க நன்றி
அருமையான பதிவு.. 👏
மிக்க நன்றி
அருமையான தகவல் மேடம் 👍
மிக்க நன்றி
சங்க இலக்கியத்தை எளிமைப் படுத்தி மக்களிடம் கொண்டு செல்லும் நல்ல முயற்சி! இன்றைய கூந்தற் பனை (யா) மரத்திற்கான பெயர்களின் விளக்கம் அருமை! தொடர்க! வளர்க!
மிக்க நன்றி
அருமை. யா மரத்தின் பெயர்களும் அறிவியல் செய்திகளும் சிறப்பு. வாழ்த்துகள் தோழி 🌹
அருமை தோழி.சங்க காலத்தில் உள்ள யா மரம் தற்பொழுது கூந்தல் பனை என்ற செய்தி அருமை ஜோதி 😊👌
மிக்க நன்றி
"அன்பின தோழி ! -அவர் சென்ற ஆறே. " - பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-kurunthogai) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
Sakthi Jothi
மிக்க நன்றி