"மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்கு"- கோப்பெருஞ்சோழன்,129- Kurunthogai
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- "எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ, கேளாய் அத்தை
மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே!"
-கோப்பெருஞ்சோழன் ( குறுந்தொகை129)
அருமை பதிவு
மிக்க நன்றி
அருமை.மொழி வாழ்க
மிக்க நன்றி
சிறந்த பாடல்
அழகான விளக்கம்
🎉🎉🎉🎉
மிக்க நன்றி
அருமையான பதிவு.
மிக்க நன்றி
நீங்கள் சொல்லும் விதம் அழகு.
உவமை நீங்கள் சொல்லும்போது மிக அழகு 🌹🌹🌹
மிக்க நன்றி
அழகிய விளக்கம் 🌹
மிக்க நன்றி
அருமையான விளக்கம்... தமிழோடு பாலம் அமைத்து தருகிறீர்கள் சக்தி...அன்பும் நன்றியும்
மிக்க நன்றி
அருமை அருமை தங்கள் தெளிந்த நல்லறிவு தங்கள் விளக்கம் மூலம் அறிந்து மகிழ்ந்தேன் தமிழுக்கு. தளராமல் தொண்டு செய்க...
வாழ்க வாழ்க என்று தங்களை வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி
தெளிவான விளக்கம்.. அருமை... 👌
மிக்க நன்றி
Excellent..!
மிக்க நன்றி
"மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்கு"- கோப்பெருஞ்சோழன்,129- Kurunthogai - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sakthi Jothi
மிக்க நன்றி