பெண்களை வெறுத்த அற்புதங்களின் சித்தர் பட்டினத்தார் | History of Pattinathar | Sharanya Turadi
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- பெண்களை வெறுத்த அற்புதங்களின் சித்தர்.. பட்டினத்தார் வரலாறு | History of Pattinathar | Sharanya Turadi
#pattinathar #பட்டினத்தார் #SharanyaTuradi #aanmeegam #ஆன்மீகம்
புத்தருக்கு இணையாக, நிலையாமையை உணர்ந்து, பெரும் செல்வத்தைத் துறந்து தமிழ் மண்ணின் மெய்யியல் போதிக்கும் சித்தர் பட்டினத்தார். அவர் பற்றி நாம் பெரிதும் அறியாத தகவல்களின் திரட்டு இந்த வீடியோ.
ஆய்வுக்கு உதவிய நூல்கள்:
1. பட்டினத்தடிகளின் அற்புத வரலாறு - க. ஜெயம்கொண்டான் (கலாக்ஷேத்ரா பப்ளிக்கேஷன்ஸ்)
2. பட்டினத்தார்- ஒரு பார்வை - பழ. கருப்பையா (கிழக்கு பதிப்பகம்)
3.பட்டினத்தார் பாடல்கள் விளக்கவுரை - திரு.வி.க (கங்கை புத்தக நிலையம்)
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
பட்டினத்தார் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த வெவ்வேறு நபர்களே. கிபி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதினோறாம் திருமுறைப் பட்டினத்தார் ஒருவர்.
14ம் நூற்றாண்டில் சித்தர்களில் ஒருவராக கருதப்படும் , மனித வாழ்வின் நிலையாமையை பற்றி பாடல்கள் பலப் பாடிய பட்டினத்தார் ஒருவர். பிற்காலத்தில் பட்டினத்தார் என்னும் பெயரில் பலப்பாடல்கள் எழுதப்பட்டன எனினும் இவரே என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாத காரணத்தால் மூன்றாம் பட்டினத்தார் என்று பெயரளவில் தொகுக்கப்பட்டவர் ஒருவர்.
“பட்டினத்தார்” என்ற பெயர் பொதுவானதே.
இதை பட்டினத்தார் மொழியிலேயே சொல்வதானால்,
பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து, இடப்பட்ட பிச்சையை அதன் பெருமை சிறுமை நோக்காது கிடைத்த இடதிலேயே நாய்ப்போல் தின்று, யாவரையும் உறவினர் என்றே கருதி அனைவரிடமும் தாழ்மையோடு நடந்து கொண்ட உண்மை ஞானியே பட்டினத்தார் என்பதே உண்மை. 🙏💫
இந்த கானொளிக்கு எனக்கு உதவிய புத்தகங்கள்
பட்டினத்தடிகளின் அற்புத வரலாறு- வானொலி ஜெயம்கொண்டான்
பட்டினத்தார் ஒரு பார்வை- பழ கருப்பையா.
படித்து பயனுறவும் 🙏
😊
😊😮😮😮😮😮😮😮😊😊
❤❤❤❤❤❤
Ohhh jayakondam❤
நாட்டு கொட்டை செட்டியார் சமூகத்தில் பிறந்த பட்டினத்தார் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் என்றது போல கண்ணதாசன் எழுதி இருப்பார்
சின்ன வயது தங்கமயில் இவ்வளவு சிறப்பாக ஞானிகளை பற்றி தெளிவாக பேசியது கேட்டு மயில் மேல் மதிப்பு கூடுகிறது. சந்தோஷம்
அழகான தமிழில் தெளிவாக தமிழை உச்சரித்து பட்டினத்தார் பற்றி கூறிய விதம் அழகுடா சரண்யா வாழ்த்துக்கள் செல்லம்.வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
Best ma Saravanan God blessu
மிகவும் அருமை...!சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
தங்கையே.. பட்டினத்தார் எனும் பெயர் மட்டுமே இதுவரை தெரியும் இன்று தான் அவரை பற்றி முழு விபரங்களும் அறிந்து கொண்டேன்.பாராட்டுக்கள் நன்றி சிறப்பு
அருமையான பதிவு சகோதரி பட்டிணத்தார் கேள்விபட்டுள்ளேன் ஆனால் படித்ததில்லை உங்கள் மூலமாக பட்டிணத்தாரை அறிந்தது மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி
❤
அருமை சரண்யா. நீ பேசிய தமிழ் என்ன அழகு நம் மொழிக்கு பெருமை சேர்த்ததற்க்கு முதல் நன்றியம்மா உனக்கு.உன்னை பார்த்தவுடனே சின்ன சந்தேகம்.திரையில் பார்ததாக நினைவு.அது சரியா என தெரியவில்லை. பட்டினத்தாரின் வரலாற்றை படித்து ஆராய்ந்து தெரிந்து மக்களுக்கு சொல்ல நினைத்தற்க்கே மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
Vijay tv -Pandian stores serial
சின்னத் திரை நடிகை.
நடிகையருள் மாணிக்கம்.
வணக்கம் அம்மா இந்த காலத்தில் இவ்வளவு ஆர்வத்துடன் செய்யும் இந்த பதிவு எம்மை போல ஏராளமான அன்பர்கள் விரும்பும் பதிவு மிகவும் நன்று நன்றி ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉
அருமை சரண்யா தமிழ் விளையாடுது பிழையில்லாமல் வார்த்தை உட்சரிப்பு மிக அருமை வாழ்த்துகள்
ஐயா எத்தனை இடங்களில் ஆங்கிலம் வருவதைத் தாங்கள் கவனியுங்கள் ஐயா
@@தமிழன்னை-ல2லiyo paavam ... ungal arivu ...
நல்லதை நோக்கு நண்பரே.
பட்டினத்தார் மற்றும் அவருடைய சிஷ்யன் பத்ரகிரியார் இவருடைய பாடல்கள் எதுகை, மோனையுடன் மிகவும் அருமையாக இருக்கும் ஒரு மணி நேர பாடல் கேட்க கேட்க தன்னை அறியாமலே ஒரு ஆன்மீக போதை ஏறி மெய்மறந்து சிவன் எனது நெற்றி புருவமத்தியில் நடனமாடுவதை உணர்ந்தேன்.
எங்கு கிடைக்கும் அந்த பாடல்கள் ?
PS2 சரண்யாவா இது! மிக அருமையான விளக்கம், விவேகம் கூடிய வேகமான பதிவு. இன்னமும் சிறிது நிறுத்தி பேசினால், கருத்துக்களை உள்வாங்க உதவும். நன்றி. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கி இறை பணி செய்ய அருள வேண்டும்.🙏🙏🙏
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை
எதேர்ச்சையாக என் கண்ணில் பட்டது இந்தக்காணொளி மற்றவர்களைப்போலவே நீங்க தமிழை வேற்றுமொழி கலந்து பேசுவீங்க என்று நினைத்தேன் ஆனால் நான் நினைத்தது தப்பு தப்பு.
சில சொற்கள் காணமுடிகிறது . அதையும் தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்
நன்று ரொம்ப நன்றி சகோதரி
மேடம் நீங்க கொஞ்ச வயதுக்காரர், நல்லா தமிழ் உச்சரிப்பு மற்றும் தெளிவா பேசுறீங்க. பட்டினத்தாரை பற்றிய இந்த பதிவு ரொம்பவும் சிறப்பு. பட்டினத்தார் பற்றி இவ்ளோ விசயம் இருக்கா ? தமிழ்மொழி , இலக்கியம் பற்றி பெருமையையா இருக்கு. நீங்க நல்ல இருக்கணும்.வாழ்த்துக்கள்
உங்களுடைய முதல் பேச்சை இன்றுதான் கேட்க வாய்த்தது.அருமை.நன்றி மா.
நீங்கள் யார், என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் மனித வாழ்க்கைக்கு தெளிவைக் கொடுக்கும் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறீர்கள். அத்துடன் தமிழை எப்படி தெளிவாகவும் அழகாகவும் உச்சரிக்க வேண்டுமோ அப்படி பேசுகிறீர்கள். நற்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். (Just subscribed to your channel)
அருமையான பதிவு பட்டினத்தார் பற்றிய புரிதலை சாதாரண மக்களும் புரியும் படியாக விளக்கி உள்ளீர்கள் அருமையான பதிவு நன்றி
சூப்பர் மா அழகான தமிழ் வரிகள் கேட்க இனிமையாக இருந்தது இதுபோல இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்❤
அருமை கேட்பதற்கு இனிமை நன்றி சரண்யா
வாரணாசி காணொளிலிருந்து உங்களை பின்தொடர்கிறேன்... 🔥அருமை உங்கள் பொதுநலம் அருமை 🔥
பார்த்தால் நடிகைபோல் அழகாக இருந்து கொண்டு பேட்சுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையேமா .அருமை.
உண்மையாவே திரைப்பட நடிகை தான்
எவ்வளவு தெளிவாக "நிலையாமை" மாயை பற்றி விலகியும் உங்கள் மனம் அழகைதான் பார்த்தீர்கள்😢😢😢😢😢
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை
அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தார் அதன் பிறகு தொலைகாட்சி தொடர்களில் நடித்தார்.
சின்னத்திரைக்கலைஞர்தான்
உங்கள் பணி மிகவும் சிறப்பானது❤நாம் தமிழர்❤
எம்மா பாண்டியன் கடை மருமகள். இவ்ளோ அழகா தமிழ் பேசறீங்களே. உங்கள் குரல் அருமையா இருக்கு.
பட்டினத்தார், தனது தாய்க்கு சத்தியம் செய்ததும், அதைக் காப்பாற்றியதும், பின்பு அது தொடர்பாக பாடல் புனைந்ததும், ஸ்ரீ ஆதிசங்கரர் வாழ்வு சம்பவங்களை நினைவூட்டியது. அவரது மாத்ரு பஞ்சகமும் இதே கருத்தைச் சொல்கிறது.
ஐயோ! அருமையான விளக்கம், அருமையான மொழிநடை கதையை கட்டங்கட்டமாக கொண்டுசெல்லும் விதமும் அருமை. பட்டினத்தாரின் கதையை இவ்வளவு சுருக்கமாகவும் விளக்கமாகவும் இதுவரை யாரும் கூறியிருக்கமாட்டார்கள் சலிப்பின்றி தொடர்ச்சியாக பார்க கேட்ட முடிந்தது. அருமை நன்றி
சிவாய நம
பட்டினத்தார் திருவடிகள் போற்றி போற்றி
மிக மிக அருமை. உங்கள் கதை சொல்லும் திறன் காணொளியை முழுமையாக பார்க்க வைத்தது. இதே போல் நிறைய எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!
நன்றாக இருக்கிறது.ஆனாலும் விரிவு மிகவும் சுவையாகவும் ஆன்மீக தத்துவங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.❤
ஆகா.. அற்புதம்.. தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் பணி..
அம்மா, பட்டினத்தார் சரிதம் ரொம்ப அழகாச் சொன்னீங்க.
வாழ்த்துகள்!
ஒரு சிறு திருத்தம்-
திருவெண்காடர் (பட்டினத்தடிகள்) தன் செல்வங்களை இழந்தபின் துறவு பூணவில்லை. செல்வத்தின் நிலையாமை புரிந்து, தனது வளங்களை தனது சிப்பந்தி மூலம் மக்களுக்கு சூரைவிடச் செய்து, பின் துறவு பூண்டார் என்பது வரலாறு.
நீங்க இதை சொல்வதற்கு என்ன ஆதாரம். என்ன புத்தகம்?
அருமையான பதிவு... தமிழின் இனிமையையும் பொருட்ச் சுவையும்... .கண்டேன்.. கேட்டேன்..
எவ்வளவு ஆழமாகப்புரிந்து கொண்டுள்ளீர்கள். என்ன வேகம். இளம் வயதில் அழகான பேச்சு..
பட்டினத்தாரை பற்றிய பதிவு விளக்கமாகவும், தெளிவாகவும் இருக்கிறது . வாழ்த்துக்கள்.
சரண்யா, நீங்கள் வாசித்த பட்டினத்தார் தொகுப்புகள் அத்துனையும் மெய் சிலிர்க்கும் அனுபவமாக அமைந்தது. வாழ்த்துக்கள். மேலும் தொகுப்புகளை இருமுறை வாசித்து விளக்கம் கூறினால் கூடுதல் சிறப்பாக அமையும். நன்றி...
Nice share
I go to this temple and
Thiruvottyur big temple.
My favourite
Its my blessings i was born and brought up.
My dad starts his everyday work only after visiting these two temples.
Really very powerful.
Thank a lot sharanya.
This is the first time I am watching your video. பட்டினத்தார் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து அதனை அழகிய தமிழில் மிகச்சிறப்பாகவும் கோர்வையாகவும், அதே சமயத்தில் சுருக்கமாகவும் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி!
All the best for such videos in future ❤
தங்கையே புண்ணியம் சேர் சிவப்பணி ஆற்றுதல் அளப்பரியது, மிக மிக மிக சிறந்த ரத்தினச்சுருக்க பட்டினத்தார் திருவரலாறு 🙏🏻
சிவசக்தி அருளாசிகளுடன் வாழ்த்துகின்றேன் 🙏🏻
சிந்தையில் சிவனை வைக்க
சித்தமே மோக்ஷ்மது காண்🙏🏻
ஒரே சீரான வேகத்தில் சிறிதும் பிசிறில்லாத இனிமையான பேச்சால் பட்டினத்தார் பற்றிய பரவசமூட்டும் தகவல்களைத் தந்த தங்க மயிலே ! பொங்கும் உற்சாகமுடன் சங்க மரபில் தமிழில் தந்த சொற்பொழிவு கேட்டு அகமகிழ்வு அடைந்தேன் மகளே! வாழிய நின் தமிழாற்றல்!! தமிழ் போல் புகழோடு வாழ்க!!!
நீங்கள் கூறும் விதம்... தெலிவு....அருமை...
நல்ல அருமையான தகவல்கள்.. பட்டினத்தார் உட்பட பலரும் ஆரிய பாப்ரபணீயம் - வர்ணாசிரம - சாதிய ஏற்றத்தாழ்வுகள் இவைகளை எதிர்ப்பாளர்களாகவே வாழ்ந்தார்கள்...
பட்டினத்தாரின் சகோதரி அப்போது ஆண்ட சோழமன்னரிடம் சென்று தன் சகோதரனின் துறவறத்தை கைவிடும்படி அறிவுறுத்த வேண்ட
அதற்கு ஏற்ப மன்னரும் வந்து பட்டினத்தார் முன்பு நின்றுகொண்டு பட்டினத்தாரிடம்
ஏனிந்த கோலம் என வினவ
அதற்கு பட்டினத்தார்
நீ நிற்க
யான் அமர என்று
நெற்றிபொட்டில் அடித்தாற்போல் துறவறத்தின் மேன்மையை எடுத்துரைத்தது போன்ற சுவாரஸ்யங்களையும் சேர்த்திருந்தால் கூடுதல் சிறப்பாயிருந்திருக்கும்
சரண்யா கரடி
சகோதரிக்கு நன்றி
தங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி சிறப்பானது. எனக்கு இப்பொழுதும் சித்தர்கள் அகவையை மனதில் கொண்டு சிந்திக்கையில் வெவ்வேறு காலங்களில் பட்டினத்தார் சித்தர் தோன்றியிருக்கலாம் இன்று என்ன தோன்றுகிறது.
சிறப்பான பதிவு, பத்திரகிரியார் வரலாறு முழுமையாக இல்லை,பட்டினத்தார் போற்றி
பத்ரகிரியாரின் மெய்ஞான புலம்பல் எனும் பாடல் கேட்டுப் பாருங்கள் ஒரு மணி நேர பாடல் இதற்கு மிஞ்சிய பாடல் ஏதுமில்லை நான் கண்ட துறவ ரபாடலில்.
அற்புதம்.
மிகத் தெளிவான விளக்கம்.
அம்மா சிறப்பு அருமையான விளக்கங்கள், ஒரு சிறு விண்ணப்பம் சித்தர்கள் குரு வழியில் வந்தவர்கள். பட்டினத்தார் ஞானிகளாக தான் ஏற்றுக் கொள்ளப்படும், சித்தர்கள் மோட்சத்துக்கு எதிர்பார்த்து இருப்பவர்கள் அல்ல. அவர்கள் ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். மணி, மந்திரம், மருத்துவ, வானசாஸ்திரம், அட்டமா சித்தி குரு வழியில் கற்றவர்கள்.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அருமை அம்மா வாழ்த்துகள் தமிழ் உச்சரிப்பு அருமை இதை போல் நிறைய சித்தர்கள் வாழ்க்கை வரலாறு போடவும் அம்மா
அருமையான சொற்பொழிவு தமிழ் உச்சரிப்பு அருமை❤
அழகானதமிழில் அருமையான சொற்பொழிவு.தமிழ்மகளுக்கு எனதுமனமார்ந்த பாராட்டுகள்.பணிவான எனதுகருத்து ஒன்று....பட்டினத்தார் ஒருவர்தான்.இருவர் அல்லர்.சரியாக ஆராய்ந்து பார்த்தீர்கள்என்றால். ஆதாரங்கள் கிடைக்கும்.பதினோராம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்தார். நன்றி.
இன்றும், ஈமைச்சடங்கு நடக்கும் போது இன்றும் 2ம் பட்டினத்தார் பாடல்கள் பாடி சுண்ணம் இடிப்பது வழக்கம். காதல் வாழ்கையை இகழ்ந்து இவர் பாடிய ஒரு பாட்டு……பிறந்த இடத்தை தேடுதே…கறந்த இடத்தை…..
பயனுள்ள பதிவு பட்டினத்தார் பற்றி இன்று தான் அறிந்தேன் வாழ்த்துகள் மகள் 👍
இது போன்ற வரலாற்று கதையை சனிக்கிழமையில் கேட்டதே அந்த சிவன் எனக்கு அளித்த அருளாக நினைக்கிறேன்😊❤ மிக்க நன்றி சரண்யா அக்கா.
மிகவும் அருமை பட்டினத்தார் அருள் பெற ஆண்டவன் அருள் கிடைக்கட்டும் நன்றி வணக்கம்
நல்ல தகவல். எம்.ஆர்.ராதாவுடன் நமது பிரபல பாடகர் டி.எம்.எஸ் அவர்களே ஹீரோவாக நடித்த "பட்டினத்தார் (1962)" என்ற பெயரில் ஒரு படம் இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோ வாழை மட்டையால் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்யும் காட்சி உள்ளது.
மிகவும் அருமை.... தமிழ் தங்கள் நாவினில் நடனமாடுகிறது.... தொடரட்டும்
Pattinathar sithaar ❤❤❤❤❤Anbu kalanthu kural thagguval Nyanam maiyam AAGA Vilangum vennilave unmai ❤❤❤❤Thiru Aruloli thillai Ambalam uravugaleh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Great job sister ❤ keep doing more info about our sithaar philosophy of education ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனத்தெளிவு அருமை நன்றி
மிகவும் சிறப்பான பதிவு. அதிகம் ஆங்கிலம் கலக்காத தமிழ் உச்சரிப்பு. பட்டினத்தார் தன வணிகர் மரபில் தோன்றியவர். இன்று நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிவகங்கை பகுதிக்கு வரும் முன்னர் காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகாரில் வாழ்ந்தபோது அந்த இனத்தில் தோன்றியவர் பட்டினத்தார். மேலும் அவருடைய முற்பிறவி குறித்து கூறப்படுவது என்னவெனில், சிவபெருமானும் குபேரனும் கயிலையில் இருந்து திருவெண்காடு செல்லும் வழியில் பூம்புகாரில் வசிக்கும் தன வணிகர்களின் செல்வ செழிப்பை பார்த்து குபேரன் மன சஞ்சலம் கொண்டதால், சிவபெருமான் அவருடைய எண்ணத்தை அறிந்து நீயே அக்குலத்தில் பிறந்து செல்வ வளத்தை ஆண்டு மனித வாழ்வை உணர்ந்து திரும்புவாயாக என வரம் தருகிறார். எனவே குபேரனே திருவெண்காடாராக பிறக்கிறார். ஒரு காலகட்டத்தில் அவருக்கு முக்தி நிலையை உணர்த்த சிவனே வளர்ப்பு மகனாக வந்து ' காது அறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கு' என்ற சொற்றொடரின் மூலம் பூவுலகின் நிலையாமையை உணர வைக்கிறார். அவரும் துறவின் ஆரம்ப நிலையில் திருவோடு ஏந்தி தான் பிச்சை எடுக்கிறார். ஒருநாள் அவருடைய வீட்டின் முன் பிச்சை கேட்டு நிற்கும்போது, எல்லாம் துறந்தவனுக்கு இந்த திருவோடு எதற்கு என பட்டினத்தாரின் தாயார் கேட்க, அப்பொழுதே தன்னிடமிருந்த திருவோட்டை உடைத்து விட்டு, கையில் பிச்சை வாங்கி உண்கிறார். அத்துடன் துறவிகள் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் வகுத்த பாடலான பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து என்ற பாடலையும் பாடுகிறார். இதனுடைய தாக்கம் பின் பத்திரகிரியார் சம்பவத்தில் எதிரொலிக்கிறது. இன்றும் ஒவ்வொரு வருடமும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் ( சரியான மாதம் தெரியவில்லை) பூம்புகாரில் கூடி பட்டினத்தார் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். பட்டினத்தாரை முழுதாக புரிந்து படித்தவர்களுக்கு ஞானம் தானே வந்து விடும். எல்லோரும் படிக்க வேண்டியவை அவரின் பாடல்கள்
Yes u r correct
அருமையான தமிழ் உச்சரிப்பு…நல்லவிளக்கம்…நன்றி
மிகவும் அருமையான பதிவு. பழைய இலங்கை வானொலி கேட்டது போல் தோன்றுகிறது. வாழ்க வளத்துடன். 🙏
Great knowledge, thankyou for the excellent explanation, I love Tamil being a malayalee, I missed studying it after my 12th standard and very happy to hear this
Madame,your method of telling this story of our great Tamil saint Pattinathur.Thanks a lot.
அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி.
Ohh!!! God how much enthusiasm you have in Tamil literature. Please accept my appreciation 💐🙏🙏🙏
பட்டினத்தார் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும் சரண்யா ❤🎉😊
தங்கமயில் தமிழ் தமிழ் ❤ விளக்கம் அருமை
அருமை சரண்யா, பட்டினத்தார் பற்றி விளக்கமாக கேள்விப்பட்டது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது , இத்தனை பட்டினத்தாரா? இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அடுத்து நீ பேசிய வீடியோக்கள் அத்தனையும் பார்க்க போகிறேன் 🌹
தகவல் தொகுப்பை வழங்கியற்கு நன்றி.
மிகவும் அருமை சரண்யா, வாழ்க வளமுடன். 🎉🎉🎉❤
அருமையான பகிர்தல் அம்மா...
வாழ்க வளமுடன்....
Dear Sister/daughter
Exceptionally wonderful
God's blessings 🙌 To you
எவ்வளவு அருமையாக பதிவு செய்கிறீர்கள்
அருமையான பதிவு.
எனக்கு ஏற்கனவே இந்த கதை தெரியும் ஆனால் நீங்கள் சொல்லும் முறை அருமை. இதே போல் தமிழ் வளர்க்கவும் நன்றி அம்மா
சிறப்பான பதிவு செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
It was great. Badragiriar was in love with his Queen. One day he discovered that the Queen was in love with someone else. So, he renounced the world and followed Pattinathar . This version I read in a book on Pattinathar. His Samadhi Shrine is on the beach in Thiruvetriyur which is in the northern part of Chennai.
Thank you for telling us about this great Saint.
வாழ்த்துக்கள்,மிகச்சிறப்பு,பட்டிணத்தார்,கேட்கிறார்..வாழும் வழியை கண்டறியாதது ஏன் என்றும்,அறிவு விளக்கமிள்றினின் வாழ்வதை கொச்சையாக.. கேட்டிருப்பது கவனிக்க வேண்டும்,..சகோதரிக்கு நன்றி...Drnanda
அருமையான பதிவு., வாழ்த்துகள் 👏👏👏
நன்றி சகோதரி.
பாண்டியன் ஸ்டோர் மயிலு உன் தமிழ் உச்சரிப்பு தூளு.... உண்ண தங்கச்சியா தத்து எடுத்துக்கறேன்.... சிறப்பு வாழ்க பல்லாண்டு...
அருமையான பதிவு மா.... நல்ல தமிழ் உச்சரிப்பு....
Very beautifully explained, I love your style of narration. Your research is commendable. I am a Tamilian born and brought up in Mysuru, I can't write in Tamil. But I watch all your videos, good work.
அருமை என் செயலானது ஒன்றும் இல்லையே !
அருமையான பதிவு சரண்யா.வாழ்த்துகள்.
Thanks for recalling the stories as I read Kannadhasan’s Arthamulla Indhumadham
All about Pattinathaar.
Here I came to know more. 🙏🏻🙏🏻🙏🏻
நல்ல தமிழ் உச்சரிப்பு. சரண்யா நீங்களா, நல்லது.
பாராட்டுக்கள்சகோதரி
சிறிதுநேரம் பட்டினத்தார் அருகில் நான் இருந்தமாதிரியே இருந்திச்சு .மிகநல்ல பதிவு .நன்றி
Madam, Really i salute your parents, bcoz they brought you up with cultured and with good attitude etc., God bless you madam Sharanya .....
மிகவும் அருமையான பதிவு சகோதரி
ஒம் நமச்சிவாய போற்றி அருமையான தகவல் அம்மா
Most of the Siddhar's real names are not known we have named them, they are selfless that's why they never highlighted the name in their works i think. Example 'Avvai' is not a name, it means grand old lady. Even today in Kannada and Telugu they call grandma as 'Avva'. The sugarcane is a symbolic element, it stands for spinal cord in our body and sweetness is for amizhdham. Like this there is lot of siddha regasiyam hidden in these spiritual stories. Anyway your narration of these events sounds sweet Sharanya. Nandri :)
நன்றி. தோழி.நன்றி
அருமை பதிவு நன்றி சகோதரி 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏
மிக மிக அருமை......அருமையான பதிவு நன்றி
அருமையான பதிவு ஓம் நமசிவாய
இரண்டாம் பட்டினாத்தார்.திருமணம் ஆகாமல் இருந்து முற்றும் துறந்த துறவி இருந்தால் நன்றாக இருந்துருக்கும்.நல்ல வரலாறு தெரிந்து கொண்டோம்.ஒரு புத்துணர்ச்சி இருந்து சகோ 😊😊😊😊😊
❤😂❤❤❤ இன்னும் நிறைய படித்தவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் சிவனுடைய நிறைய பகுத்தாய்வு செய்து வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும் உங்களை போன்றவர்கள் நாங்கலாம் ஒடுங்கி ஒடுங்கி ஒடுங்கி கொண்டு வருகிறோம் நம் தேசத்துக்கு தேவையான பதிவு இது ஓம் சிவாய நம ஓம்
Well explained , Om Namachuvaya 🕉
Wishes from Dubai 🇦🇪
அருமையான பதிவு நன்றி அம்மா.
மிகவும் அருமையான பதிவு நன்றி தெளிவானது
அருமை 👃
first time i heard about Pattinathar through you. Excellent delivery and mesmerising
அருமை சரண்யா!!
பட்டினத்தார் கதையை அருமையாக புரிய வைத்தீர்கள் சகோதரி. =? 28:52 28:52
பாராட்டுக்கள் அம்மா. நல் வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக அமையும்.