This young lady deserves good praises for bring useful discussions as this. The great Saint Swamy Arutpirakasa Vallalar was brought to this world by divine power. With the purpose to uplift peoples spiritual understandings.
இறைவனால் வருவிக்கவுற்றவர் வள்ளலார். அவரே சொல்கிறார்: "நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் என் நாயகன் தன் வார்த்தை" நம்ப்புமினோ நமரங்காள். " என்னை அறியீரோ? "முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் நானே " என்றார். மதங்கள்தான் மக்களைப் பிரிக்கின்றது. எனவே மதங்களை வெறுத்தார் மக்களை அல்ல. எல்லாவுயிர்களும் என் உயி ராயின, எல்லாவுகமும் என் வசமாயின" என்றார். அவர் தன்னை ஜோதியில் கலந்து கொண்டபோது அவர் சொன்ன வார்த்தை: இனி நான் எல்லா உயிரிலும் கலந்து கொள் வேன். என்றார். அனைத்து உயிர்களிலும் ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே இறை வனாகவும் கண்டு கலந்து கருணையே வடிவாக போற்றுபவர். இன்று நாட்டில் பிரிவினைப் பட்ட பல கட்சிகள் தானே நம்மை ஆண்டு கொண் டிரிருக்கின்றன . அது அவருக்கு உடன் பட்டதுஅல்ல. அவர் சொல்கிறார்: " ஒத் தாரும் உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி, உலகியல் நடத்திடல் வேண்டும் " என்றார். அதுவே சன்மார்க்கம். கடவுள் என்பவர், கல்லிலும் , காகிலத்திலும் தேடாமல் நாமே தெய்வமாக மாறவேண்டும் என்றார். எவ்வாறு எனில்: கருணையும் சிவமும் பொருள் எனக்காண்க என்று இறைவன் அவருக்கு சொன்னதாகவும், அதையே நம்பால் இறக்கம் கொண்டு நமக்கு உரைத்தார். கருணை, அன்பு இரண்டுமே ஒன்றுதான் அதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றார். (அன்பே சிவமாவதை ஆரும் அறிகிலார்.) ஜோதியில் வள்ளலார் கலந்துவிட்டாலும் அவர் சொன்னதை எல்லாம் செய்து காட்டிடவும், சன்மார்க்க உலகமாக மாற்றிடவும் மீண்டும் ஓர் உயர்ந்த மிக மிக உயர்ந்த சித்தர் ஒருவருள் இறங்கி வந்திருக்கின்றார். உலக மக்கள் அனைவரையும் வன்மக்களை நன் மக்களாக மாற்றப்போ கிறார். அனைத்துலக மும் சன்மார்க்க உலகமாக மாறப்போகிறது. மற்றவை ஒழிந்துபோம். நம்புங்கள், கண்டடையுங்கள், வளம்பெருவீர். வாழ்வடைவீர். சுகம் பெறுவீர். வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
ஒளியில் கலப்பது நிச்சயமாக முடியும் அவர் காட்டிய வழியில் பயணித்தால் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
Very good explanation.... Without realising I listened to whole video in single stretch... Continue Posting videos like this and recommend good books to read...
பேரன்புக்குரிய சகோதரி ! எமது மானசீக குருநாதர் ஜெகத் குரு அருட்பெருஞ்ஜோதி அற்புதர் அவர்களைப்பற்றி தங்களது தேனினும் இனிய திருவாயால் அற்புதமான அபாரமான அறிவு சார்ந்த ஆன்மீக தகவல் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் தோழி ... ! சிறக்கட்டும உங்கள் ஆன்மீகப்பணி...!..
அருமையான பதிவு உண்மையை கூறினீர்கள். ஒரு யோகியை பற்றி இன்னொரு யோகியால் மட்டும்தான் உண்மையான நிலையை விளக்க முடியும். சத்குரு அவர்கள் வள்ளலார் பற்றி கூறியுள்ளார்,அவர் கூறியதாவது, வள்ளலார் அவர்கள் மகத்தான யோகியாதலால் அவர் பஞ்ச பூதத்தின் மீது ஆளுமை கொண்டவராக இருந்தார். அந்த அறைக்கு பஞ்ச பூதத்தால் ஆன தன் உடம்பை முழுவதுமாக பிரித்துவிட்டார் என்று கூறுகிறார். யோகத்தில் பல நிலை இருக்கிறது மிகச்சிறந்த ஆளுமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்று கூறுகிறார். அதே நேரத்தில் பிரித்த பஞ்ச பூதங்களையும் மீண்டும் சேர்க்கவும் தோன்றவும் அவரால் முடியும் என்பதே இதன் மகத்துவம். மரணமில்லா நிலை இதுதான். திருஞானசம்பந்தர் விசயத்தில் முக்தி சாதனா என்ற ஒன்றை நிகழ்த்தி கல்யாணத்திற்கு வந்த அனைவரையும் உடலில் இருந்து வெளியேற்றி விட்டார் தானும் விடுப்ட்டார். இதுமாதிரி மகத்தான மகான்கள் நடமாடும் பூமி என்பதை மதித்து மதிப்பாக வாழ்ந்து செல்ல வேண்டும். நன்றி
சகோதரி அவர்கள் வள்ளலார் என்ற சாதி மதம் கடந்த ஞானியை மிகத்துல்லியமாக வள்ளலாரின் அருளால் விளக்க உரை நிகழ்தியமைக்கு என் சிரம் தாழ்த்தி பல வணக்கங்களை தெரித்துக்கொள்கிறேன். மோகன்ராஜ் நெய்வேலி நகரம்.
நானும் வள்ளலாரை பின் பற்றி வருபவன்.. ஆனால் சிளபலரின் ஆராய்சசியாளர்களுக்ம் அதன் உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது .... உண்மை என்ன!???! என்ன காரணத்தால் இதில் குழப்பம்....!!!! உண்மைக் காரணம் ஏதுவாக இருப்பினும் ... நல்லவற்றை பின் பற்றுவோம்
To have awareness about this great soul, lies with education board for Tamizh Nadu, today's children should study in school about this great sage. Thank you for your oration in sweet Tamizh.
இறைவன் திருவருளால் வருவிக்கவுற்றவர் வள்ளல் பெருமான். அகத்தே கருத்து புறத்தே வெளுத்த மாந்தர்களை திருத்தி உயர்நிலைக்கு கொண்டுசெல்ல வந்தவர். அவர் திருஆருட்பா மூலமாக அனைத்து உண்மைகளையும் நமக்காக அளித்துள்ளார். அவரே சொல்கிறார்: நான் உரைக்கும் வார்த்தையெலாம் என் நாயகன் தன் வார்த்தை.. நம்புமினோ. என்றார். மேலும் அவர் தான் யார் என்பதையும் சொல்கிறார்: என்னை அறியீரோ? "முத்த ரெல்லாம் போற்றும் அருட் சித்தர் மகன் நானே" என்றார். மதங்கள் வேண்டாம். சன்மர்கமே நண்மார்கம் என்றார். நம் நாட்டை ஆளுகின்றவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சொல்கிறார். " ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்திடவேண்டும் என்றார். ஏனெனில் அனைத்து உயிர்களிலும் ஆன்மாவே சபையாகவும் அ த ன் உள் ஒளியே இறை யாகவும் எண்ணி சமத்துவம் கண் டார். இனிவரும் காலம் ஆண்டவரின் ஆட்சி வருகின்ற சன்மார்க்க காலம். எனவே அனைவரும் எவ்வித பேதமுமின்றி அன்புடன் நன் முயற்சி யோடு இருக்கவேண்டும். நம் அனைவயும் திருத்தப்போகிறார். இறந்தவரையும் எழுப்பப் போகி றார். வன்மக்கள் யாவரும் விரைவில் நன்மக்கள் ஆகவேண்டும். ஜோதியில் கலந்த வள்ளலார் நம் அனைவரின் உயிரிலும் கலந்துள்ளர். எனவே நாம் நன்முயற்சி கொண்டு விரைவில் நாமும் தெய் வ நிலையை அடைவோமாக. அன்பும் கருணையும் சிவம் எனக் காண்க இது இறைவன் அவருக்கு சொன்ன உண்மை. மீண்டும் வள்ளலார் வரப்போகிறார் என்று சன்மார்கிகள் எதிர்கொண்டு ள்ளார்கள். அவர் ஏற்கனவே மிக மிக உயர்த்த நிலையில் உள்ள ஒரு சித்தர் உள்ளே இறங்கி வந்துவிட்டார். தேடுங்கள். கண்டடைவீர்கள். உண்மை உண்மை.
மிகச் சிறந்த காணொளி வள்ளலார் தெய்வாம்சம் பெற்ற மகான் கருணையே உருவானவர் உயிர் வதை என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வள்ளலாரின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்
இரண்டற இறைவனோடு கலந்த சிறந்தமெய்ஞ் ஞானி சிதம்பரம் ராமலிங்கம் என்னும் திருவருட் பிரகாச வள்ளலார் சுவாமிகள் ! அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகளின் புகழ் வாழ்க
சகோதரத்துவத்தின் ஜீவகாருண்யத்தையும் போதித்த ஒருவரையும் பற்றி முதலியாராக இருக்கும் ஒருவர் சொல்லுகிற கருத்தை நாம் எப்படி ஏற்க முடியும் வள்ளலார் உடைய சீடராக இருந்தும் தன் ஜாதியை கூட விட முடியாத ஒருவர் சொல்லுவதை எப்படி நம்ப முடியும்.
first time watching this Girl Saranya Heavy subject about Vallalar , very well narrated She is very fluent in தூய தமிழ் Very thorough in the subject I have visited வடலூர் , inspiring thoughtful கோட்பாடுகள். In a different context… very disheartening to see hundreds of lazy homeless beggars sleeping for ever waiting for the free food from the அணையா அடுப்பு and making the place dirty and unsightly
கடைவிரித்தென் கொள்வாரில்லை ஏன் அதை அனைவராலும் ஏற்று கொள்ள முடியவில்லை ஒரு கருத்தை எப்போதும் மற்றவர் மேல் திணிக்க முடியாது கருத்தை மட்டுமே பதிவு செய்யலாம் ஹிந்து மதத்தின் தனி சிறப்பு இது தான் எப்போதும் அது தினிக்காது
சில நேரங்களில் ஒருவருடைய வரலாறு அவருடைய நலன் கருதி மாற்றி எழுதுவதும் உண்டு,இல்லை எண்ணில் அவருக்கு வழி பற்றுதல் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து,சில நடக்காத விசியங்களையும் சேர்ப்பது வலக்கம்
அவர் 18வது படி நிலை வரை சென்று பிரிந்தார் மீண்டும் அவர் வாழ்க வளமுடன் மற்றும் தலைப்பா என்று தொடங்கும் ஒரு இஸ்லாமியர் தொடங்கிய ஒரு சத்சங்கம் இது இரண்டும் இவர் மூலம் நடத்தப்பட்டதாக ஒரு சித்தர் சொல்லி கேள்விப்பட்டேன்.
சகோதரி இந்த காணொளியில் வள்ளலார் பற்றிய வரலாற்றை உங்கள் இனிய குரலில் விவரித்துள்ளது பாராட்டத்தக்கது.
உயிரைக் கொன்று தின்று உடல் வளர்ப்பது பாவம் என்று உரக்கச் சொன்ன மகான்.
வள்ளலார் அவர்களின் போதனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
தனித்திரு. விழித்திரு. பசித்திரு.
This young lady deserves good praises for bring useful discussions as this.
The great Saint Swamy Arutpirakasa Vallalar was brought to this world by divine power. With the purpose to uplift peoples spiritual understandings.
வள்ளலார் பேதம் பார்க்கவி்லை ஆனால் புலால் உண்பவர் உண்ணாதவர் என்ற இருபிரிவாக உலக மக்களைப் பார்த்தார் என மிகத் தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி
19 ஆம் நுற்றாண்டின் சிறந்த ஞானி, உண்மை ஞானி, சீர்திருத்தவாதி , துறவி , சித்தர், மண்ணசை, பொன்னாசை, பெண்ணாசை அற்றவர் ..... நன்றி
மெய்யாலுமா சொல்றிங்க😮
ஆமாம் உண்மை உண்மை.
சாகாதவனே. சன்மார்க்கி. நான் வள்ளலார். சொல்வதை. நம்புகிறேன். நன்றி. எடுத்து. சொன்னதுக்கு. வாழ்க. வளமுடன்
8
இறைவனால் வருவிக்கவுற்றவர் வள்ளலார். அவரே சொல்கிறார்: "நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் என் நாயகன் தன் வார்த்தை"
நம்ப்புமினோ நமரங்காள்.
" என்னை அறியீரோ?
"முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர்
மகன் நானே " என்றார்.
மதங்கள்தான் மக்களைப்
பிரிக்கின்றது. எனவே
மதங்களை வெறுத்தார் மக்களை அல்ல.
எல்லாவுயிர்களும் என் உயி ராயின, எல்லாவுகமும் என் வசமாயின" என்றார்.
அவர் தன்னை ஜோதியில் கலந்து கொண்டபோது அவர்
சொன்ன வார்த்தை:
இனி நான் எல்லா உயிரிலும் கலந்து கொள் வேன். என்றார்.
அனைத்து உயிர்களிலும் ஆன்மாவே
சபையாகவும் அதன் உள் ஒளியே இறை வனாகவும் கண்டு கலந்து கருணையே
வடிவாக போற்றுபவர்.
இன்று நாட்டில் பிரிவினைப் பட்ட பல
கட்சிகள் தானே நம்மை
ஆண்டு கொண் டிரிருக்கின்றன . அது
அவருக்கு உடன் பட்டதுஅல்ல.
அவர் சொல்கிறார்:
" ஒத் தாரும் உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி,
உலகியல் நடத்திடல்
வேண்டும் " என்றார்.
அதுவே சன்மார்க்கம்.
கடவுள் என்பவர், கல்லிலும் , காகிலத்திலும் தேடாமல் நாமே தெய்வமாக மாறவேண்டும் என்றார். எவ்வாறு எனில்: கருணையும் சிவமும் பொருள் எனக்காண்க என்று இறைவன் அவருக்கு
சொன்னதாகவும்,
அதையே நம்பால் இறக்கம் கொண்டு நமக்கு உரைத்தார்.
கருணை, அன்பு இரண்டுமே ஒன்றுதான் அதுவே
அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் என்றார்.
(அன்பே சிவமாவதை
ஆரும் அறிகிலார்.)
ஜோதியில் வள்ளலார்
கலந்துவிட்டாலும் அவர் சொன்னதை எல்லாம் செய்து காட்டிடவும், சன்மார்க்க உலகமாக
மாற்றிடவும் மீண்டும்
ஓர் உயர்ந்த மிக மிக
உயர்ந்த சித்தர் ஒருவருள் இறங்கி
வந்திருக்கின்றார்.
உலக மக்கள் அனைவரையும்
வன்மக்களை நன் மக்களாக மாற்றப்போ கிறார். அனைத்துலக மும் சன்மார்க்க உலகமாக மாறப்போகிறது. மற்றவை ஒழிந்துபோம்.
நம்புங்கள், கண்டடையுங்கள்,
வளம்பெருவீர்.
வாழ்வடைவீர். சுகம்
பெறுவீர்.
வள்ளல் மலரடி
வாழ்க வாழ்க.
அருமையான தமிழ். நல்ல விளக்கம்.எல்லோரும் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
மிக அருமையான பதிவு.. உங்கள் தமிழின் உச்சரிப்பு👌👌
❤ அருமையான சொற்பொழிவு, வள்ளலாரைப் பற்றி சுருக்கமான வரலாறு,
அருட்பெருஞ்ஜோதி,
அருட்பெருஞ்ஜோதி,
தனிப்பெருங் கருணை,
அருட்பெருஞ்ஜோதி. ❤
நன்றி.
vallalar patriya arimugam thelivaaga kidaithadhu...miga nandri sis ❤
Admirable fluency and content. Very impressive narration
ஒளியில் கலப்பது நிச்சயமாக முடியும் அவர் காட்டிய வழியில் பயணித்தால் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
Very true picture of Our Saint great Vallalar's mixing with Jothi. It is very enlightening talk and our heartfelt thanks to this talk
Nicely explained and thanks for transferring this knowledge to next generation 🎉
மிக அழுத்தமான , தெளிவான தமிழ் .
வணக்கம் அன்பே, உங்கள் வீடியோவை நான் மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி உங்களுக்கு ஒரு நல்ல நாள் 🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤
அழகான செற்பொழிவு (Voice Super நன்றி
Very good explanation.... Without realising I listened to whole video in single stretch... Continue Posting videos like this and recommend good books to read...
No words ma .very good and valuable post. 29:00
பேரன்புக்குரிய சகோதரி ! எமது மானசீக குருநாதர் ஜெகத் குரு அருட்பெருஞ்ஜோதி அற்புதர் அவர்களைப்பற்றி தங்களது தேனினும் இனிய திருவாயால் அற்புதமான அபாரமான அறிவு சார்ந்த ஆன்மீக தகவல் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் தோழி ... ! சிறக்கட்டும உங்கள் ஆன்மீகப்பணி...!..
பாராட்டுக்கள்சகோதரி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🎉❤ தங்க மயில்🎉 இன்னும் இது மாதிரியான வலையொளிகள் அவசியம் தேவை 🎉❤🎉❤
அருமையான பதிவு உண்மையை கூறினீர்கள். ஒரு யோகியை பற்றி இன்னொரு யோகியால் மட்டும்தான் உண்மையான நிலையை விளக்க முடியும். சத்குரு அவர்கள் வள்ளலார் பற்றி கூறியுள்ளார்,அவர் கூறியதாவது, வள்ளலார் அவர்கள் மகத்தான யோகியாதலால் அவர் பஞ்ச பூதத்தின் மீது ஆளுமை கொண்டவராக இருந்தார். அந்த அறைக்கு பஞ்ச பூதத்தால் ஆன தன் உடம்பை முழுவதுமாக பிரித்துவிட்டார் என்று கூறுகிறார். யோகத்தில் பல நிலை இருக்கிறது மிகச்சிறந்த ஆளுமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்று கூறுகிறார். அதே நேரத்தில் பிரித்த பஞ்ச பூதங்களையும் மீண்டும் சேர்க்கவும் தோன்றவும் அவரால் முடியும் என்பதே இதன் மகத்துவம். மரணமில்லா நிலை இதுதான். திருஞானசம்பந்தர் விசயத்தில் முக்தி சாதனா என்ற ஒன்றை நிகழ்த்தி கல்யாணத்திற்கு வந்த அனைவரையும் உடலில் இருந்து வெளியேற்றி விட்டார் தானும் விடுப்ட்டார். இதுமாதிரி மகத்தான மகான்கள் நடமாடும் பூமி என்பதை மதித்து மதிப்பாக வாழ்ந்து செல்ல வேண்டும். நன்றி
சகோதரி அவர்கள் வள்ளலார் என்ற சாதி மதம் கடந்த ஞானியை மிகத்துல்லியமாக வள்ளலாரின் அருளால் விளக்க உரை நிகழ்தியமைக்கு என் சிரம் தாழ்த்தி பல வணக்கங்களை தெரித்துக்கொள்கிறேன்.
மோகன்ராஜ் நெய்வேலி நகரம்.
அருமையான பதிவு... தெளிவான விளக்கத்திற்கு நன்றி 🙏🏽
அன்பை பெருக்கு, ஆசையை முடக்கு, ஜீவகாருண்யம் செய், மரணமில்லா பெருவாழ்வு வாழ், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
Realy good super
நானும் வள்ளலாரை பின் பற்றி வருபவன்..
ஆனால் சிளபலரின் ஆராய்சசியாளர்களுக்ம் அதன் உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது ....
உண்மை என்ன!???!
என்ன காரணத்தால்
இதில் குழப்பம்....!!!!
உண்மைக்
காரணம் ஏதுவாக இருப்பினும் ...
நல்லவற்றை பின் பற்றுவோம்
வாழ்க வளமுடன்.அருட்பெரும்ஜோதி தனிபெரும் கருணை.ஓம் நமசிவாய.
Entha vayathil sittharkali pattri vidio poduvathu rompa acariyama erukku Nanri sister
Excellent. Pl do more on All siddhars, all saints of India
அழகு தமிழ் அவரின் ஆசி உங்களுக்கு 🙏
Crt true❤❤
மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி💛
தெளிவான விளக்க உரை நன்றி
அற்புதமான பதிவு
Excellent discourse, Madam.
To have awareness about this great soul, lies with education board for Tamizh Nadu, today's children should study in school about this great sage. Thank you for your oration in sweet Tamizh.
எளிமையான விளக்கம்!
மிகவும் அருமையான தகவல் 🙏🙏🙏
vanakam sharanya turadi madam, ungaloda tamil pattrum thedalum arpudham , endrendrum vaazthukal ,,,,
what are the other recommended books to read Saranya?
அருமை மிகவும் பயனுள்ள பேச்சு
Very good presentation.
Thank you Vazhga Valamudan
✨ Thankyou for this video kanmani ❤️
அருமை தங்கச்சி
வாழ்த்துக்கள் நான் உங்கள் விசிறி. You Tube ஒரு like மட்டுமே போட முடியும். என்னுடைய ஒரு like 100 likeக்கு சமம்
Sanmargam is not a matham its not a relegion its a path for all matham and relegion to evolve to attain the truth
Excellent ❤
Super ❤
Good one,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உண்மை ஞானி. ஜாதி, மதம் மாட்சரியம் அற்ற ஆன்மிகம். அவரது கொள்கையைப் பின்பற்றி வாழ்வதுதான் அவருக்குச் செய்யும் நன்றி யாகம்.
அருமையான பதிவு 🙏ஜோதியுள்ஜோதியுள்ஜோதி என்பது அறிவியல் ரீதியாக Black Hole என்று ஏற்கப்பட்ட உண்மை !
அருமையான தகவல்ப திவு
இறைவன் திருவருளால் வருவிக்கவுற்றவர்
வள்ளல் பெருமான்.
அகத்தே கருத்து புறத்தே வெளுத்த
மாந்தர்களை திருத்தி
உயர்நிலைக்கு கொண்டுசெல்ல வந்தவர். அவர்
திருஆருட்பா மூலமாக
அனைத்து உண்மைகளையும் நமக்காக அளித்துள்ளார்.
அவரே சொல்கிறார்:
நான் உரைக்கும் வார்த்தையெலாம் என்
நாயகன் தன் வார்த்தை.. நம்புமினோ. என்றார்.
மேலும் அவர் தான் யார் என்பதையும் சொல்கிறார்:
என்னை அறியீரோ?
"முத்த ரெல்லாம் போற்றும் அருட் சித்தர்
மகன் நானே" என்றார்.
மதங்கள் வேண்டாம்.
சன்மர்கமே நண்மார்கம் என்றார்.
நம் நாட்டை ஆளுகின்றவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.
" ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்திடவேண்டும் என்றார். ஏனெனில்
அனைத்து உயிர்களிலும் ஆன்மாவே
சபையாகவும் அ த ன்
உள் ஒளியே இறை யாகவும் எண்ணி சமத்துவம் கண் டார்.
இனிவரும் காலம் ஆண்டவரின் ஆட்சி
வருகின்ற சன்மார்க்க
காலம். எனவே அனைவரும் எவ்வித
பேதமுமின்றி அன்புடன் நன் முயற்சி யோடு இருக்கவேண்டும்.
நம் அனைவயும் திருத்தப்போகிறார்.
இறந்தவரையும் எழுப்பப் போகி றார்.
வன்மக்கள் யாவரும்
விரைவில் நன்மக்கள்
ஆகவேண்டும்.
ஜோதியில் கலந்த வள்ளலார் நம் அனைவரின் உயிரிலும் கலந்துள்ளர். எனவே
நாம் நன்முயற்சி கொண்டு விரைவில்
நாமும் தெய் வ நிலையை அடைவோமாக.
அன்பும் கருணையும்
சிவம் எனக் காண்க
இது இறைவன் அவருக்கு சொன்ன உண்மை.
மீண்டும் வள்ளலார் வரப்போகிறார் என்று சன்மார்கிகள்
எதிர்கொண்டு ள்ளார்கள். அவர் ஏற்கனவே மிக மிக
உயர்த்த நிலையில்
உள்ள ஒரு சித்தர் உள்ளே
இறங்கி வந்துவிட்டார்.
தேடுங்கள். கண்டடைவீர்கள்.
உண்மை உண்மை.
மிகச் சிறந்த காணொளி வள்ளலார் தெய்வாம்சம் பெற்ற மகான் கருணையே உருவானவர் உயிர் வதை என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வள்ளலாரின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்
Arutperum jyothi thaniperum karunai. Let all beings live blissfully. Mercy to living beings is the key to salvation. Thanks
இரண்டற இறைவனோடு கலந்த
சிறந்தமெய்ஞ் ஞானி
சிதம்பரம் ராமலிங்கம் என்னும்
திருவருட் பிரகாச வள்ளலார் சுவாமிகள் !
அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகளின் புகழ் வாழ்க
வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.
Daily video podunga❤
rompa azhaga sonninga nalla erukku...
Vazhga Valamudan
Aruthperum Jothi Aruthperum Jothi Thaniperum karunai 🙏🙏🙏
வள்ளலார்புகழ்வாழ்கவளர்க
ஆதி யந்தம் அற்ற சோதி அனைத்து உயிரும் ஈசனாதி அன்பு கருணை கொண்ட நீதி அறிந்து கொண்டேன் நல்ல சேதி
சேக்கிழார்
வேத நெறி தழைத்தோங்க என்று பாடியுள்ளார்
Super good
சகோதரத்துவத்தின் ஜீவகாருண்யத்தையும் போதித்த ஒருவரையும் பற்றி முதலியாராக இருக்கும் ஒருவர் சொல்லுகிற கருத்தை நாம் எப்படி ஏற்க முடியும் வள்ளலார் உடைய சீடராக இருந்தும் தன் ஜாதியை கூட விட முடியாத ஒருவர் சொல்லுவதை எப்படி நம்ப முடியும்.
first time watching this Girl Saranya
Heavy subject about Vallalar , very well narrated
She is very fluent in தூய தமிழ்
Very thorough in the subject
I have visited வடலூர் , inspiring thoughtful கோட்பாடுகள்.
In a different context… very disheartening to see hundreds of lazy homeless beggars sleeping for ever waiting for the free food from the அணையா அடுப்பு and making the place dirty and unsightly
அருட்பெரும் ஜோதி
தனி பெரும் கருணை...
வாழ்த்துக்கள்சகோதரி
கடைவிரித்தென் கொள்வாரில்லை
ஏன் அதை அனைவராலும் ஏற்று கொள்ள முடியவில்லை
ஒரு கருத்தை எப்போதும் மற்றவர் மேல் திணிக்க முடியாது கருத்தை மட்டுமே பதிவு செய்யலாம்
ஹிந்து மதத்தின் தனி சிறப்பு இது தான் எப்போதும் அது தினிக்காது
🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை
Wallalar patriya theliwana pathivu. Nantry sahothari.❤😂
வாழ்க வளமுடன்
❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
ராமலிங்கம் பிள்ளை (வள்ளலார் )
❤❤❤❤❤
சில நேரங்களில் ஒருவருடைய வரலாறு அவருடைய நலன் கருதி மாற்றி எழுதுவதும் உண்டு,இல்லை எண்ணில் அவருக்கு வழி பற்றுதல் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து,சில நடக்காத விசியங்களையும் சேர்ப்பது வலக்கம்
Please check. The dates are not matching.
🙏🙏👍🙏
உலகில் பிறந்தவர் அனைவரும் இறந்தேதீரவேண்டும் அதுதான் இயற்கை நீதி.
🙏🙏🙏🙏🤍🤍🤍
சைவ மதம் தவறு இல்லை
Akka vanakkam, tractor pathi video podungaa, please.
Vallalar potri 28:22
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஜோதி ஜோதி சிவம் ஜோதி ஜோதி பரம் ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி சிவ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔...
அவர் 18வது படி நிலை வரை சென்று பிரிந்தார் மீண்டும் அவர் வாழ்க வளமுடன் மற்றும் தலைப்பா என்று தொடங்கும் ஒரு இஸ்லாமியர் தொடங்கிய ஒரு சத்சங்கம் இது இரண்டும் இவர் மூலம் நடத்தப்பட்டதாக ஒரு சித்தர் சொல்லி கேள்விப்பட்டேன்.
சத்சங்கம் லிங்க் பகிருங்கள் ஐயா
நாஸ்டர்டாமஸ் சொன்ன
இந்திய தலைவன் பற்றி ஒரு வீடியோ போடு_ம்மா !
Anbu sagotharikku VANAKKAM ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM ARUTPERUM JOTHI ABAYAM
Vallalar Not chithar avar arulalar.. Chithar means with body 🙏🙏🙏
நான் புற இனத்தார்... அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
Arutperum jothi ABAYAM
Alla uir kalum inbutru vaalga
Nanbaa neenga uravinaththqaraa maarunga
Yogakudil sivayogi பற்றி channel ல போடுங்க
My request to saranya 👍 🙏
Tibet la idhe maari neraya per udamba oliya maathi poranga. Adhuku peru Rainbow Body
Agaval padiththaal pala thagaval kidaikkum ungalukku
Arutperum jothi ABAYAM