Pattinathar movie 3 (பட்டினதார்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2013

Комментарии • 1 тыс.

  • @sekarkesavan4126
    @sekarkesavan4126 Год назад +56

    இந்த படத்தை எடுத்த டைரக்டர் மற்றும் நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட அனைவரும் வாழ்ந்த காலத்தில்
    வாழ்ந்ததற்காக நான் கடவுளுக்கு
    நன்றி செலுத்துகிறேன்

  • @durairaj4321
    @durairaj4321 2 года назад +39

    இந்த படம் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டு விட்டது சூப்பர் ஹிட் மூவி பட்டினத்தார் மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்த்துகிறது இந்த படம்

  • @user-jy1eu8sz7i
    @user-jy1eu8sz7i 2 месяца назад +17

    என் சிறுவயதில் இருந்து மிகவும் பிடித்த படம் பட்டினத்தார் படம்❤❤❤❤

  • @soloplayer5177
    @soloplayer5177 Год назад +47

    என்சிறுவயதில்லிருந்து எனக்குமிகவும் பிடித்த வசனம் ஆண்டாண்டுகாலம் அழுதுபுரன்டாலும் மாண்டவர்கள் ஒருபோதும்வருவதில்லை

    • @r.v.nathannathan1006
      @r.v.nathannathan1006 7 месяцев назад +4

      I saw this picture at the age of 7,and at 70 I am blessed to see and hear this song
      with more understanding and emotion! God is Great!!

    • @r.v.nathannathan1006
      @r.v.nathannathan1006 7 месяцев назад +1

      Send below

    • @thirumoorthyg2177
      @thirumoorthyg2177 2 месяца назад

      இது போன்ற திரைப்படம் இனி வருமா......வ..

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 Год назад +29

    சிவசிவ ஓம் நமச்சிவாய என்றென்றும் காலத்தால் அழியாத காவியம் அருமை மிக மிக அருமை அரசனும் ஆண்டியாவது இந்த ஒரு காவியம் ஓர் எடுத்துக்காட்டும் மிகவும் நன்றி ஐயா

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk Год назад +15

    தமிழன் எந்தபடத்த பார்க்ரான்னு தெரியும். இந்த படத்த எவன் பார்க்க போறான். வாழ்க்கையில கொஞ்சமாவது ஞாயமா இருக்க நினைக்கிறவன்தான். இந்த படத்த பார்ப்பான்.

    • @kkmuthu8841
      @kkmuthu8841 10 месяцев назад +3

      உண்மை அய்யா.

  • @user-kv6kk1mp4w
    @user-kv6kk1mp4w Год назад +97

    இது கதை அல்ல மிக பெரிய உண்மை இதை ஞானியரால் மட்டுமே அறிய முடியும் மகன் பட்டினத்தார் போற்றி

    • @moorthyk852
      @moorthyk852 10 месяцев назад +2

      மகன் அல்ல. மகான்

    • @munnabai9564
      @munnabai9564 Месяц назад

      ஓம் நமச்சிவாய குருவே சரணம்

  • @skabilan6097
    @skabilan6097 2 года назад +101

    பட்டினத்தார் வாழ்ந்த கடவுள்
    நந்தனார் வாழ்ந்த கடவுள்
    அருணகிரிநாதர் வாழ்ந்த கடவுள்
    மனிதனாகப் பிறந்த அனைவரும்
    இவர்களை பின்பற்ற வேண்டும்
    வாழ்க்கை ஒன்றும் இல்லை
    ஆசாபாசங்கள் அனைத்தும்
    ஒன்றும் இல்லை என்று உணரும்
    அனைவரும் ஒழுக்கமும் நேர்மையும் இருந்தால் கடவுள் ஆகலாம்

    • @balavenkatasubramonyam7553
      @balavenkatasubramonyam7553 Год назад +2

      மனிதன் ஓரு போதும் கடவுளாக முடியாது.கடவுட் தன்மையை அடையலாம் அவ்வளவே

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e 8 месяцев назад +2

      சகோ நாம் எவ்வளவோ மிக மிக நல்லவர்களாக இருந்தாலும் ஊரில் உள்ள அனைத்து கேவலமும் அவமானமும் தான் வந்து சேர்கிறது. 😢நான் நல்லவனாக மிக மிக உண்மையாக வும் நேர்மையாகவும் இருந்து இந்த கேவலங்களை த்தான் அனுபவித்து கொண்டிருக்கிறேன் 😢மிகவும் சங்கடமாக இருக்கிறது 😢

  • @asifcreations6113
    @asifcreations6113 Год назад +41

    இது பொன்ற படங்கள் இருந்தும் பார்க்க முடியாமல் பொனாதே..மிகவும் வருத்தம்

  • @saravanann274
    @saravanann274 4 года назад +121

    ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி

  • @srikumarbijus
    @srikumarbijus 4 года назад +78

    என்றும் எனை ஆட்கொள் நம சிவாயமே

  • @VigneshVicky-jr9bn
    @VigneshVicky-jr9bn 2 года назад +23

    என்னம்மா எழுதி இருக்கிறார் வசனத்தை Vera Leval ♥️💥

    • @lakshmananm3292
      @lakshmananm3292 2 года назад +3

      இது மனிதன் எழுதிய பாடல் வரிகள் கிடையாது.... பா

  • @ssomasundaram2511
    @ssomasundaram2511 2 года назад +43

    வாழ்க்கையின்
    அடிப்படை இப்படிதான்
    யாரும் தப்ப முடியாது

  • @ammacic4533
    @ammacic4533 2 года назад +20

    ஒழுக்கமான வாழ்க்கை வாழ
    ஆண்.பெண் பார்க்க வேண்டிய படம்.

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 5 месяцев назад +2

    இது படம் அல்ல பாடம் மனிதர் வாழ்க்கைக்கு தேவையான பாடம். படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் வசனம் எழுதியவர் அனைவருக்கும் பல ஆயிரம் கோடி நன்றி கள்.
    ஓம்நமசிவாயம்

  • @rajam2031
    @rajam2031 Год назад +35

    எல்லாம் ஆண்டவர் செயல்..! பட்டினத்தாரை வணங்குகிறோம்..! 🙏

  • @Selva26591
    @Selva26591 Год назад +33

    இறைவ எனக்கு ஒரே ஆசை தான் என் உயிர் பிரிவதற்குள் ஒரே ஒரு முறை திருவிடைமருதூர் உன் தரிசனத்தை காணவேண்டும்.🙏

    • @Sivasakthi_Tv
      @Sivasakthi_Tv Год назад +1

      Sivayanmaka.

    • @ashikbabu8440
      @ashikbabu8440 4 месяца назад +2

      Thiruvidy maruthur thirumanm Chery Ella ma pakkam pakkamthan sir

    • @Selva26591
      @Selva26591 4 месяца назад

      @@ashikbabu8440 ok bro bt nan anga ellam ponathu illa

    • @Selva26591
      @Selva26591 4 месяца назад

      @@ashikbabu8440 ok bro nan anga ellam ponathu illa

    • @Selva26591
      @Selva26591 4 месяца назад

      @@ashikbabu8440 ok bro bt nan anga ellam ponathu illa

  • @mraja1732
    @mraja1732 3 года назад +23

    பட்டினத்தார் படம் பாடல் கேட்டாலே யாணம் பிறக்கும் நாம் எண்ணம் சிவன் பொற் பாதம் அடயும் எண்ணம் தோன்றுகிறது

  • @user-vf1qg5ts3h
    @user-vf1qg5ts3h Год назад +18

    ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் இந்த தருணம் அனைத்து வெளிச்சமானலும் புரியாத உலகத்திலும் இருக்ககூடிய மனிதர்களை வைத்து எத்தனை திரைகாவியங்கள் எடுத்துறைத்தாலும் மனிதன் குணம் நிசத்தனமே என்கிற வெளிச்சமே மிக சிறப்பாக எடுத்துரைத்தபடம் மிக சிறப்பான தமிழ் திரைஓவியம் வாழ்த்துவோம்!!!

  • @candyhoney8383
    @candyhoney8383 3 года назад +139

    ஆடுகிற ஆட்டமும்
    ஓடுகிற ஓட்டமும்
    ஒரு'நாள் ஓய்ந்து போகும்
    கூடுகிற கூட்டமே
    சொல்லும் நீயார் என்பதை
    -பட்டீனத்தார்

    • @nallasamy6423
      @nallasamy6423 2 года назад +3

      அருமை

    • @kuppaln1
      @kuppaln1 2 года назад

      m.ruclips.net/video/bdPR0Q8INFI/видео.html
      🎥 Kuppal n 1 .ஏகாதசி - RUclips

    • @kumarg1413
      @kumarg1413 2 года назад +1

      @@nallasamy6423 by

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 2 года назад +48

    தாம் வாழ அடுத்த உயிர்களை‌‌ தும்புருத்துவது‌. மனிதானக ‌இருக்கா முடியாது ‌ எந்த உயிரினத்தையும் தான்‌உயிராய்‌. நினைத்தால் போதும் எல்லா உயிர்களும் உன்னை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கும்பிடும் ‌ அனைத்தும் ஓம் நமசிவாய அடங்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. கிமு

  • @kanchithalaivanselvaraj8996
    @kanchithalaivanselvaraj8996 Год назад +110

    இப்படத்தை பார்த்து ரசிக்கும் பாக்கியம் இறைவன் திருவருள் இருந்தால் மட்டுமே முடியும்

    • @santhakuamrr8402
      @santhakuamrr8402 5 месяцев назад

      Bhbjgjj j mmkbjhhjb nbm .❤ u jhjm❤h❤kjjkhkjbh❤❤hhjk ❤❤

    • @vrnkrofficial369
      @vrnkrofficial369 4 месяца назад +9

      ❤❤❤❤❤ unmayana manathukku virunthu

    • @AMathialagan-jd9ld
      @AMathialagan-jd9ld 2 месяца назад +3

      இறைவன் திருவருள் எனக்கு கிடைக்குமா

  • @sasi6325
    @sasi6325 4 года назад +187

    நான் 90ஸ் கிட்ஸ்......நானே இந்த படத்தை பார்த்து வியந்துவிட்டேன்.....

    • @kanaganayagamnadarajah7463
      @kanaganayagamnadarajah7463 2 года назад +1

      ஸ்கூல்மாஸஅ கி

    • @sakthivelk4770
      @sakthivelk4770 2 года назад

      S

    • @thisaikarnan8030
      @thisaikarnan8030 2 года назад

      எம்ஜிஆர் படம்

    • @mariappans.mariappan3925
      @mariappans.mariappan3925 Год назад

      God bless

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Год назад +4

      90s கிட்ஸ்தான் அன்றும் பார்த்தோம் அப்பா அம்மா வோடு. இன்றும் பார்க்கிறோம். யூடியூப் சேனிலில்.🙏பதிவிட்டவர்வர்க்குநன்றி 🙏

  • @rajar9083
    @rajar9083 2 года назад +56

    நாம் பட்டினத்தாரை கண்டதில்லை நமக்கு பட்டினத்தார் யாரென்றால் டி எம் சௌந்தரராஜன் மட்டுமே ஒரு காவியத்தை படத்தை எத்தனை ஆயிரம் முறை பார்த்துக்கொண்டே இருக்கலாம் காதறுந்த ஊசி கடைசி வரை என்ற பக்குவத்தை தந்துள்ளார் சிவபெருமான் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

    • @nithikmindvioce
      @nithikmindvioce Год назад

      😊

    • @nithikmindvioce
      @nithikmindvioce Год назад

      😅😅😮😮😢🎉😂😊😊😅😊😊😊😊😊😊😊

    • @kumaranbalakrishnan2024
      @kumaranbalakrishnan2024 3 месяца назад

      Ethanai murai paarthaalum innum thuravu nilaiyai adainthu sivan thiruvadi adaiva ennam varavillai....sivane nee mattume uravu ....thunai

  • @rameshdravid4443
    @rameshdravid4443 3 года назад +33

    ஆகா!! மெய் ஞானம். இவர் இருக்கும் காலத்தில் நான் எந்த பிறவியில் பிறந்திருந்தேனோ? தெரியவில்லையே!!!

  • @dillibabue2658
    @dillibabue2658 2 года назад +7

    பட்டினத்தார் போல் வாழ வேண்டும் இந்த சமூக மக்கள் அனைவரும் நல்லதே நடக்க வேண்டும் அனைவரும் நல்லதாகவே நல்லது போல் நடந்தால் தான் நல்லதே நடக்கும்

  • @arnoldrajir1385
    @arnoldrajir1385 4 года назад +61

    ஓர் பாடலில் இந்த மனித வாழ்க்கை (ஒரு மட மாதும்

  • @ranjithkumarthala2431
    @ranjithkumarthala2431 4 года назад +12

    மிகவும் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்த ஒரு வலி பட்டினத்தார்

  • @omkumarav6936
    @omkumarav6936 6 лет назад +194

    சிந்தனை தூண்டும் வசனங்கள்.
    அற்புதமான பாடல் வரிகள்.
    அவன் அருள் என்னை வழிநடத்தும்.

    • @gopalkannan2285
      @gopalkannan2285 5 лет назад +1

      ஓம் நமசிவாய

    • @sajivganga5113
      @sajivganga5113 4 года назад +1

      !

    • @sajivganga5113
      @sajivganga5113 4 года назад +1

      I'm

    • @swathikani8789
      @swathikani8789 3 года назад +1

      Super

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 3 года назад

      Sir please see my videos Andrada vazvil aanmigam Tamil letters on you tube video will give some thought about aanmigam on our day-to-day life with peace of mind always 🙏 subscription comments invited 🙏 வணக்கம்

  • @ragus1850
    @ragus1850 2 года назад +136

    மனிதனாக பிறந்த அனைவரும் இந்த படத்தை பார்த்தாலே போதும்.முரடர்களும் மனிதர்கள் ஆவார்கள்.ஓம் நமசிவாய!

    • @madhanm3588
      @madhanm3588 2 года назад +2

      Ybo
      ,

    • @Kalisamy-lk9xj
      @Kalisamy-lk9xj 2 года назад

      @@madhanm3588 bio stoop

    • @Kalisamy-lk9xj
      @Kalisamy-lk9xj 2 года назад

      @@madhanm3588 I

    • @vasanthfernandoz-gx4vx
      @vasanthfernandoz-gx4vx Год назад

      எதுக்கு இந்த மாதிரி எல்லாம் துறவியாக மாறனும் தனக்கு ஒரு குடும்பம் இல்லாமல் இருந்தால் அவன் துறவியாக வாழ்ந்து போ ஏன் திருமணம் பைத்தியமா

    • @logunathan972
      @logunathan972 Год назад

  • @rkmoorthy471
    @rkmoorthy471 8 месяцев назад +6

    ஓம் நமசிவாய போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @sriramn167
    @sriramn167 5 лет назад +110

    சித்தர்கள் பாதம் சரணம்🙏🙏🙏🙏
    ௐநமசிவாய🙏🙏🙏🙏

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Год назад +4

    Unmai 🙏🌺🙏🌺🙏 🙏 I saw Agathiyar Guru on 2020 Aug directly

  • @cram9954
    @cram9954 3 года назад +35

    நாடி வருவதுபாவம் அல்லாது நாம் அறையில் அணிந்த கோமணமும் வராது அருமையான பாடல்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 9 месяцев назад +9

    T M S ன் இந்த பாடல் எழுதியவர் க்கு ம் பாதம் சரணம். சூரிய ன் சந்திரன் உலகம். உள்ள வரை இப்பாட்டு நிலைத்து
    நிற்கும்.

  • @matizganesan4133
    @matizganesan4133 2 года назад +4

    என் கடைசி வாழ்வு இப்படித்தான் .இறைவா ஈசனே என்று அலைபாய் என்னை

  • @srikumarbijus
    @srikumarbijus 4 года назад +33

    நீராக என்னை ஆட்கொள்ள ஈசனே

  • @sithanbs4175
    @sithanbs4175 2 года назад +14

    ஞானவிழிப்பு பெற காண வேண்டிய படம்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 года назад +6

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @samyvp3889
    @samyvp3889 4 года назад +28

    திரும்ப திரும்ப கேட்க வேண்டும் அமிர்தம்

  • @thiyagarajanthiyagarqjan3417
    @thiyagarajanthiyagarqjan3417 3 года назад +35

    ஞான அறிவு உள்ளவர்கள் மட்டுமே இறைவன் ஆசி கிடைக்கும் ஓம் சிவாய ஓம்

    • @ApmuthuApmuthu-is9fu
      @ApmuthuApmuthu-is9fu 2 года назад +1

      ஞானத்தை கொடுப்பவன் சிவமே எனவே எல்லாம் சிவத்தின்அவன் செயல்

  • @yerithalal383
    @yerithalal383 4 года назад +26

    தாங்கள் பாவம் செய்கிறோம் என்ற அறிவே இல்லாமல் பாவம் செய்பவர்கள் இவர்கள் மனமிறங்கி மன்னித்து விடு.

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 года назад +35

    Each and every Tamil speaking person in the world must see this picture. Really this picture is a gift to all our generations

    • @LM--
      @LM-- 4 месяца назад

      அத முதல்ல தமிழில் எழுதங்கள். இத சொன்ன ஏன் உங்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதானு பதிலடி கொடுக்கறனு அறிவிலி மாரி பேச வேண்டாம். யாரும் ஆங்கில காணொளிகளில் போய் தமிழில் எழுத போவதில்லை அப்படி இருங்கால் தமிழ் காணொளிகளில் மட்டும் வந்து ஆங்கிலத்தில் எழுவது நியாயமாகுமா?(ஒரு வேளை இந்த சவங்களுக்குத் தமிழ் எழுத தெரியாமல் இருக்கலாம்) . நவீன தமிழர்கள் என்றழைக்கப்படும் மூடர்கள் தமிழின் பெயரை சொல்லக்கூட தகுதியற்ற சவங்கள் ஏனெனில் இவைகள் தமிழில் ஒழுங்காக பேசுவதுதில்லை எழுதுவதும் இல்லை.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 3 года назад +51

    வாழ்வியல் உண்மையை உலகத்திற்கு உணர்த்திய உண்மைத்துறவி.

    • @balamuruganbalamurugan850
      @balamuruganbalamurugan850 2 года назад

      நான் என்ற அகந்தை சிறையில் இருந்து விடுதலை பெறுபவனே இறைவன் திருவடி சரணம் அடையமுடியும்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 лет назад +168

    திருச்சிற்றம்பலம்.நான் 10வயதில் இந்த படத்தைப் பார்த்து புரிந்தது விளையாட்டாக தெரிந்தது.
    65 வயதில் பார்க்கும் போது வாழ்க்கையின் அருமையும் அர்த்தமும்
    எவ்வளவு கருத்துடன் இயக்கினார்கள்
    என்பது புரிகிறது.
    பணம்...பணம் என்று 24 மணி நேரமும்
    ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் இந்த படத்தில் காட்டும் வாழ்க்கைத் தத்துவத்தைப் பார்க்க வேண்டும்.

    • @muthukumaran2300
      @muthukumaran2300 5 лет назад +5

      Life is full of maya

    • @krishnaconstruction5bh696
      @krishnaconstruction5bh696 5 лет назад +3

      உன்மை

    • @pratiksha.sx-a9778
      @pratiksha.sx-a9778 4 года назад

      Anbe vaa

    • @karuna040288
      @karuna040288 4 года назад +1

      ஆம் ஐயா. இது காலச்சுழலின் மீட்டுருவாக்கத்தின் காலம். நன்றி, வணக்கம்.

  • @uravichandranuravichandran4951
    @uravichandranuravichandran4951 2 года назад +18

    மாற்றம் மனதுள் வருவதே இப்புனித காவியத்தின் தீர்வு

  • @anbursmani9458
    @anbursmani9458 Год назад +2

    இறந்து போன தாய் இன்று வரை இருப்பதில்லை ஆனால் எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தார் இன்னும் எவ்வளவு காலம் இருப்பார் என்பது யாருக்கு தெரியும் கடலில் ஆழத்தைக் கண்டவர் பட்டினத்தார் கல்போல கரை ஒதுங்கியது கட்டை மேலே வந்து அடுப்புக்கு இறையாகி இருக்கும் இல்லை மண்ணில் புதைந்திருக்கும்

  • @sivakkumarsivakkumar6250
    @sivakkumarsivakkumar6250 4 года назад +22

    இந்த மாதிரி படங்கள் மீண்டும் வர வேண்டும்

  • @maharaja8238
    @maharaja8238 Год назад +21

    அன்புள்ள அம்மாவுக்கு ஒரு நாள் கூட துரோகம் செய்யதோனாது இந்த காட்சியை பார்த்தாள்

  • @srikumarbijus
    @srikumarbijus 4 года назад +14

    ஓம் நமசிவாய.....நீயே நிரந்தரம்

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 9 месяцев назад +2

    பட்டினத்தார் வாழ்கை
    படம் பார்த்தாலும் பணப்பேய்களுக்கு
    பணபசி அடங்காதது
    வாய்க்கரிசி

  • @narayanans1597
    @narayanans1597 2 года назад +68

    பட்டினத்தார் படம் பார்த்தால் உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பது புரியும்.

    • @kkmuthu8841
      @kkmuthu8841 10 месяцев назад +1

      ஒரு 100 முறை பார்த்துவிட்டேன். இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🌺

  • @murugavelvel6210
    @murugavelvel6210 3 года назад +60

    இறைவனை என்னுள் தேடுகிறேன் அவனே நிரந்தரம் அவனே பேரின்பம்

  • @sshanmugam3245
    @sshanmugam3245 Год назад +5

    பட்டினத்தார் கடவுளை கண்டார் நான்..கடவுளைகண்ட பட்டினத்தாரை இந்தபடத்தில் கண்டேன்

  • @tamilarasu3251
    @tamilarasu3251 7 месяцев назад +2

    இந்த படம் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்க்கை இவ்ளோதான் என்று எடுத்து உணர்த்திய அருப்புதம் இது...... 🙏

  • @kunahkannan12
    @kunahkannan12 2 года назад +9

    I thank to RUclips bcz I feel very purity of Pattinathar holy soul and I get to know very well holy spirit.Jai Mathajie.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 4 года назад +24

    இனி இப்படி வாழ்ந்தால் எப்படியிருக்கும் ? நாமெல்லாம் நினைத்துதான் பார்க்கணும் நடப்பது என்பது கனவிலும் வாய்ப்பு இல்லை. தர்மத்தின் பயணத்தில் பயனிக்க அன்பு கருனை இரக்கம் பணிவு என்ற சக்கரங்கள் தேய்ந்து, ஆணவம் சுயநலம் பழிவாங்குதல் பொறாமை என்ற சக்கரங்களின் இயக்கம் இயங்குகிறது. நாகரீக வளர்சி அச்சாணம் ஆகிவிட்டது.
    போகும்பாதை எல்லோருக்குமே தெறியுது, ஆனாலும் நாலு ஓட நாமும் ஓடுவோம் என்றுதான் எல்லோரும் ஓடுகிறோம்..

    • @venkatathriramesh9129
      @venkatathriramesh9129 Год назад +1

      Well said..

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr 4 месяца назад

      மனிதன் manidhanaka🫶வாழமனிதர்கள் படைத் த படைப்பு வெல்க வெள்ளி த் திரை

  • @jeyakumar3025
    @jeyakumar3025 5 лет назад +128

    தாய் பாசம் அதுதான் இறைவன் நான் மீண்டும் அந்த கருவறையில் இருக்க வேண்டும். ஓம். நமசிவாய

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 2 года назад +2

    வாழக்கையின் தத்துவத்தை உணர்த்திய ஒரு உன்னத திரைக்காவியம்.

  • @Appu-we1us
    @Appu-we1us 3 месяца назад +7

    பொண் பொருள் ஆசை வேண்டாம்

  • @rajagopalp9509
    @rajagopalp9509 2 года назад +13

    45 to 50 வயதிற்க்குள் மனிதன் இப்படத்தை பார்த்திட வேண்டும்.(உயிர் போகும் முன்)

    • @kanchithalaivanselvaraj8996
      @kanchithalaivanselvaraj8996 Год назад +1

      இப்படத்தை பார்த்து ரசிக்கும் பாக்கியம் இறைவன் திருவருள் இருந்தால் மட்டுமே முடியும்

  • @kawinla6393
    @kawinla6393 5 лет назад +176

    ஐயா தெய்வதிரு.டி.எம். சொளந்தராஜன் இவ்உலகில் இல்லை என்றாலும் அவரது கணீா் குரல் என்றென்றும் உயிா் வாழும்....வாழ்க தமிழ் புகழ்..வளா்க தமிழ்....நன்றி நன்றி

  • @MDHANA77
    @MDHANA77 2 года назад +7

    மனிதனின் வாழ்க்கையை அப்படியே சொல்லும் பட்டினத்தார்....

  • @sudalaiyandi6665
    @sudalaiyandi6665 4 года назад +81

    ஒரு மட மாது பாடல் தெளிவையும் எனக்கு தந்தது டிஎம்எஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார்

  • @malarkodi9994
    @malarkodi9994 5 лет назад +132

    வாழ்வது சுலபம்! பிறரை வாழவைத்து தான் வீழ்வது கடினம்! பட்டினத்தார் போல ஒரே வரில எனக்கு எப்போ புத்தி வருமோ நான் எப்போ மன்னை விட்டு கிளம்புவேனோ!!

    • @kuwaitjwafra1042
      @kuwaitjwafra1042 5 лет назад +6

      பிறரை வாழ வைக்க வழி கொடுத்ததே ஆண்டவன் செயல் அந்த மனதிற்கே ஆயிரம் புண்ணியம் செய்திற்க்க வேண்டும்

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 5 лет назад

      Eppadi thaanaaha mannukku vanthomo appadiye thaanaaha povom!?Atharkaaha yaenga vaendaam.

    • @mdmforever5021
      @mdmforever5021 5 лет назад +8

      அப்படி ஒரு வரியும் கிடைக்க போவதில்லை இதற்கு முன்பு நிறைய மகான்கள் சித்தர்கள் அந்த வரிகளை உதிர்த்து விட்டு சென்று இருக்கின்றார்கள் அந்த வரி படி நடந்தாலே போதும் பயன் உண்டு

    • @balamurugan.mbalamurugan.m454
      @balamurugan.mbalamurugan.m454 5 лет назад

      Super movie

    • @sk-ri5me
      @sk-ri5me 4 года назад

      True

  • @2011srinath
    @2011srinath 5 месяцев назад +6

    இறைவாநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிஇறைவாசொல்லாவர்த்தைஇல்லைகோடாடிகோடிநன்றிநன்றிநன்றிஇறைவா

  • @kunahkannan12
    @kunahkannan12 2 года назад +10

    Very perfect living way of Pattinathar, I feel my life is very very small, only ifeel my mind n spirit will get more purify.

  • @karuppasamyg.k6257
    @karuppasamyg.k6257 2 года назад +44

    பட்டினத்தார் என்ற ஞானியின் வாழ்க்கையை நாம் அனைவரும் படித்தால் தான் காமம் பணத்தின் ஆசை மனிதனை விட்டு விலகும்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புதமான காவியம்..

  • @v.rajesh7460
    @v.rajesh7460 4 года назад +97

    பெற்றோர் வைத்த பெயரும்
    பிணம் என்று மாறுது!!
    விரும்பி அணிந்த துணியும்
    கந்தல் என்று ஆகுது!!
    பாடுபட்டு சேர்த்த சொத்து
    வாரிசு இடம் சேருது!!
    ஓடி ஆடி உழைத்த உடம்பு
    உயிரை விட்டு கிடக்குது!!
    உயிர் கொடுப்பேன் என்பதெல்லாம்
    ஊமையாக நிற்குது!!
    சொந்தம் என்று சொல்வதெல்லாம் எனக்கு சொந்தமில்லை!!
    நீ வந்த இந்த உலகில்
    அவன் தந்த உடம்பில்
    சொந்தம் என்பதும் ஏதடா
    தங்கி செல்லும் வழிப்போக்கனே.

  • @manimekalaipalanikumar8154
    @manimekalaipalanikumar8154 4 года назад +23

    பேரின்பம் யோகம் வாழ்க வளமுடன்

  • @rajagopalrajagopal9067
    @rajagopalrajagopal9067 2 года назад +2

    மனித வாழ்க்கை துணையை பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு அத்தனை மனிதன் பார்க்க வேண்டும் என்று

  • @lebansenthamizhan5908
    @lebansenthamizhan5908 5 лет назад +89

    மூடி சார்ந்த மன்னரும் மூடிவில் பிடி சாம்பல் தான் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @cvelu9896
    @cvelu9896 5 лет назад +25

    T M S songs have made a revolution in Tamil movies. I writhe with pain to see this illustrious personality.

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 2 года назад +5

    அருமை அருமை அருமை 👌👍👍

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 года назад +136

    பட்டினத்தார் படம் பார்க்க,பார்க்க😍 ஞானி ஆவோம்🌹

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 5 лет назад +67

    ஐயாவைபோல அடியேனும் சிவ சிவ சண்முகா சரவணா முருகா

  • @svenkat1862
    @svenkat1862 2 года назад +15

    What a great soul.An eye-opening movie.Excellent

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 лет назад +176

    நீர் நிற்க நான் அமர்திருக்க பட்டினத்தார் உரை அபாரம் கவிஞர் தில்லை

    • @santhanammaduravoyal4598
      @santhanammaduravoyal4598 5 лет назад

      Kavingar thillai Kavingar thillai Murugan padal Vendum Murugan padal Murugan Bakthi Padal T Rajendar party Rajendra Park Sivaji Ganesan party

    • @sevakumarskumar5975
      @sevakumarskumar5975 5 лет назад +1

      L

    • @sk-ri5me
      @sk-ri5me 4 года назад +1

      Yes

    • @swathikani8789
      @swathikani8789 3 года назад

      Super

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 3 года назад

      Dear sir please 🙏 view Andrada vazvil aanmigam Tamil letters on you tube channel will give some thought about the aanmigam and guide for peace full life on day-to-day activities with smile peace of mind always subscription comments invited 🙏 வணக்கம் my whatsup 9444924678

  • @yerithalal383
    @yerithalal383 4 года назад +87

    அன்போடு சொன்னால் நம்பாது உலகம் பாவம் அச்சுருத்தினால் தான் அறிவு பெரும் போல் இருக்கிறது.

    • @sk-ri5me
      @sk-ri5me 4 года назад +4

      Unmai nanba

    • @karuna040288
      @karuna040288 4 года назад +4

      ஆம் உறவே. இது காலச்சுழலின் மீட்டுருவாக்கத்தின் காலம். நன்றி, வணக்கம்.

    • @chinnarajg.chinnaraj3996
      @chinnarajg.chinnaraj3996 2 года назад +2

      26/2/2022 super movie

  • @hr610
    @hr610 2 года назад +15

    அருமை அருமை மிக அருமை
    ❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭❤️❤️❤️

  • @sap_distributors
    @sap_distributors 5 лет назад +233

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புதமான காவியம்..

  • @dcpalanivelu4818
    @dcpalanivelu4818 2 года назад +15

    ஞானியர்க்கும் யோகியர்க்கும் நற்குடிமக்கள் ஆகியோர்கும் இவ்வுலகோர் அனைவர்க்கும்
    தாய்தான் முதற் கடவுளே என்று
    கூறிடவும் வேண்டுமோ.

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 26 дней назад


    ஐயா,
    பத்மஸ்ரீ டி எம் எஸ் அவர்கள் "பட்டிணத்தார் "நடித்த இப்படம் எங்களுடைய ஊரில் ஓடிக் கொண்டிருந்த போது, ஐயா அவர்கள் வீட்டிற்கு,
    அடியேன் சென்ற போது, இப்படம் ஓடிக் கொண்டிருந்த செய்தியை ஐயாவிடம் தெரிவித்தேன். ஐயா மகிழ்ந்தார்கள்.
    ஐயாவிடம் நான் அறிமுகம் ஆவதற்கு முன்பே எனது பாடலொன்றை அனைத்து இசைக் கருவிகளை ஒன்றிணைத்து அதிஅற்புதமாக அதனை தன்வாயால் பாடி, மயிலாடுதுறை அருகில் பேரளம் இசை நிகழ்ச்சியில், அடியேனுக்கு சிறப்பு சேர்த்து தன் இறுதி காலம்வரை அரவணைத்த அன்பு நடனமாடியத் தெய்வம்
    ஐயா அந்த மகான் அவர்கள்.
    அவர் வாழ்ந்த காலத்தில் அடியேன் ,வாழ்ந்ததும் பெரும்பேறு. இதனை காலம் உள்ளவரை மறவேன் .

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 2 года назад +5

    என் உயிரை சிவபெருமான் ❤️

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 4 года назад +11

    பிறப்பும் இறப்பும் இரண்டும் ஒன்று தான் உணருங்கள் உறவெ ஞனவெட்டியான் வள்ளுவன் நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆட்சி நன்றி.

    • @pitchaipunnavanam
      @pitchaipunnavanam Год назад

      இப்படி முட்டாள்களின் ஆட்சி எப்போதும் இல்லை!!!! மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!!!😅😢

  • @dveeresan3911
    @dveeresan3911 3 года назад +55

    விரோதியின் வணக்கமும் வேசியின் பழக்கமும் கிடைசியில் ..........சூப்பர்.......

    • @anandhihima
      @anandhihima Год назад

      Super super

    • @RajakannuArk-wy8ev
      @RajakannuArk-wy8ev 8 месяцев назад

      அருமையான பதிவு பட்டிணித்தார்

  • @v.gunasekaran2925
    @v.gunasekaran2925 4 года назад +13

    திருப்புகழ்
    திருவிடைமருதூர்
    அறுகு நுனி பனியனைய
    இந்த ஒரு பாடல் போதும்
    நம் வாழ்கைக்கு

    • @Athulyansenpai
      @Athulyansenpai Год назад

      நீயும் நானுமாய் ஏக போக மாய் னு வரும் வாி சிந்திக்க தக்கது

  • @vetrivel-ul6bh
    @vetrivel-ul6bh 5 лет назад +334

    பட்டினத்தார் என்ற ஞானியின் வாழ்க்கையை நாம் அனைவரும் படித்தால் தான் காமம் பணத்தின் ஆசை மனிதனை விட்டு விலகும்

    • @SivakSivak-ue7hu
      @SivakSivak-ue7hu 5 лет назад +8

      ஒருமுகமாவது

    • @malligal5544
      @malligal5544 4 года назад +2

      By

    • @youngworldtamil3464
      @youngworldtamil3464 4 года назад +1

      vetri vel

    • @MUZAMMILazam1
      @MUZAMMILazam1 4 года назад

      ruclips.net/video/L7W_VCJdVvE/видео.html

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 4 года назад +2

      Vetri vel உங்களுக்கு காமம் மற்றும் பணத்தின் மீதான ஆசை விலகிடிச்சா?

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 года назад +121

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தரமான படம்

  • @christynissan7792
    @christynissan7792 4 года назад +27

    நான் அழுத திரைப்படம் இது

    • @subramanianps3918
      @subramanianps3918 3 года назад +1

      பட்டிணத்தாரை பார்த்து ஆசையை துற...சிவனை நினை...

    • @purush1288
      @purush1288 3 года назад

      Nanum

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 лет назад +160

    பத்தாம் நூற்றாண்டில் மெய்ஞான மழை பொழிந்தவர் பட்டினத்தார்

    • @thenoorum
      @thenoorum 3 года назад

      P9l99l9lpllol99pp9o9oo

    • @sivadevanathanjanarthanan5077
      @sivadevanathanjanarthanan5077 3 года назад +5

      பட்டினத்தார். படத்தை. பார்த்து.திருந்தாத.மனிதர்கல்.மனிதபிரவி.எடுத்தும்.பயனில்லை..சிவசிவ.. சிவபைத்தியம்

  • @omnamahshivaya9338
    @omnamahshivaya9338 3 года назад +13

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kulothungans1433
    @kulothungans1433 4 года назад +72

    நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பதே படிப்பினை.
    உணர்த்தினாலன்றி உணர முடியாது!
    காலதேவன்இட்டு செல்லும் ஈர்ப்பு சக்தி படியே நாம் போகிறோம்!!

  • @doanshaik4633
    @doanshaik4633 2 года назад +5

    Manam ilatha manitharuku pattinathar mugamea mana magum😭

  • @saravanansankar6961
    @saravanansankar6961 3 года назад +5

    🙏பட்டினத்தார் புகழ் வாழ்க 🙏

  • @silverajookrishnan8995
    @silverajookrishnan8995 2 года назад +310

    பட்டிணத்தாரின் வாழ்கை வரலாற்றை சினிமா திரைமூலம் அனைத்து தமிழர்களுக்கும் போய் சேரும்படி செய்த இப்பட தயாரிப்பாளர்களை நினைத்து நாம் பெருமைபட வேண்டும்.

  • @tpramachandran6864
    @tpramachandran6864 2 года назад +24

    This was really a beautiful movie made in 1964 about the life and teachings of the great saint Pattinathar. Thiru T M Sounderarajan did justice to the title role very well. There are about 13 songs in this movie mostly rendered by TMS and they are all really nice and meaningful. Yet this movie did not do well in the box office since the taste of our general public is different.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Год назад +2

      Yes, he has done well.

    • @vijayapurushothaman8978
      @vijayapurushothaman8978 Год назад

      00llllll0l0l0ll0ll0l0ll0l0l0ll00ll00l000llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @VduraiVdurai-tz1yy
    @VduraiVdurai-tz1yy 6 лет назад +179

    மனிதன் இனத்திற்கு சிறந்த திரைப்படம் இது

    • @pva6707
      @pva6707 5 лет назад

      V.durai V.durai c g

    • @banksivakumar5415
      @banksivakumar5415 5 лет назад

      Sivakumarl
      Sivakumar

    • @rajeswaranraja5811
      @rajeswaranraja5811 4 года назад

      இல்லை

    • @panandhan1732
      @panandhan1732 4 года назад

      இதன் மூலம் பல இடங்களில் உள்ள ஒரு ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)
      நன்றி (திரைப்படம்) - தமிழ் ...

    • @kannasamysamy5369
      @kannasamysamy5369 4 года назад +3

      இந்த மாதிரி பாடல்‌ கதைகள் கேட்டு தெரிந்து திருந்தாவிட்டால்மனிதனேகிடையாது!

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 года назад +2

    மனிதனின் பேராசையை கட்டுப்படுத்த பட்டினத்தார் சிறந்த உதாரணம் எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு ‌

  • @basheer07riz
    @basheer07riz 6 лет назад +106

    இவ்வுலகத்தில் வாழ்ந்து மறைந்த பட்டிணத்தார் போன்ற அனைத்து ஞானிகளும் ஒரே
    இறைவன் என்று தான் சொல்லி உள்ளார்கள்

    • @gopsindiangops4496
      @gopsindiangops4496 5 лет назад +16

      AVARTHAAN SIVA PERUMAAN

    • @utubvenkatesh
      @utubvenkatesh 5 лет назад +9

      Yes. Orey kadavul. Athu un manam yerkum kadavul...

    • @Msganesh5989
      @Msganesh5989 5 лет назад +2

      @@utubvenkatesh மனதிற்கோர் கடவுள் உன்டோ!!!!!சிவசிவ

    • @ganesankulasekaran2032
      @ganesankulasekaran2032 5 лет назад +3

      Matha Veri pudicha thulakkan ingayum vanthutana.. ean Da ellathulayum matham parappuveengala

    • @parthibanm1040
      @parthibanm1040 5 лет назад

      True