அருமை ஐயா..பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக விளக்கிய பெருந்தகையே.. வாழ்க உங்களின் தமிழ்த் தொண்டு. நீங்கள் நீடு வாழ வேண்டும். தமிழ் கடலாக திகழும் தங்களுக்குத் தமிழ்த்தாயின் அருள் நிறம்ப கிட்டட்டும்..
அவர் பேசியது சிலர் மனங்களை புண்படுத்துவது போல் இருந்தாலும் தன் மனதில் குற்ற உணர்வோடு அவர் கூறியதாக எனக்கு படவில்லை. மேலும் அவர் அவர்களுக்கு அவர்கள் மதமே பெருமை. அப்படி இருக்கும் போது முஸ்லிம் பெண் என்று கூறுவதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. எப்படி இந்து பெண் மற்றும் கிறிஸ்துவ பெண் என்று சொல்லும் போது தவறு இல்லையோ அதே போல தான் இதுவும்....இது என்னுடைய எண்ணம். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
இவரை போல் தலைப்புக்கு உண்டான தகவலை மட்டும் பேச கூடியவர் யாரும் இல்லை
அடுக்கடுக்காகத் தமிழ் வார்த்தைகளை அருவி போல் தொடரச் செய்த திரு. நெல்லைக் கண்ணன் ஐயா புகழ் பரவாச்செய்வோம். வளர்ந்திட வாழ்த்துக்கள்..
தமிழ் உள்ள வரை உங்கலுக்கு மரணம் இல்லை ஐயா,என் மகனை ஆசிர்வதியுங்கள் உங்களை போல் தமிழ் பயில
அருமை ஐயா..பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக விளக்கிய பெருந்தகையே.. வாழ்க உங்களின் தமிழ்த் தொண்டு. நீங்கள் நீடு வாழ வேண்டும். தமிழ் கடலாக திகழும் தங்களுக்குத் தமிழ்த்தாயின் அருள் நிறம்ப கிட்டட்டும்..
உங்களால் தமிழுக்கு பெருமை & தமிழ் லால் உங்களுக்கு பெருமை
🎉இன்று ஆன்மீக அரசியல் வாதிகள் அரைகுறை தான் பனம் தான் முக்கியம் வாழ்க புகழ்
A
அருமை அருமை அய்யா 🙏🙏🙏🙏🙏
யான் ஐயா நெல்லை கண்ணன் பேச்சுக்கு அடிமை
ஐயா அவர்களுடைய உரையைக் கேட்டு இன்புறும் பேறு பெற்றோம். தமிழும் பக்தியும் சொட்டுகிறது.
ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏿♀️🙇🏿♀️
சிவாய நம திருச்சிற்றம்பலம்
வருடம் ஒன்று mudiya pogjlrsthu அவரது பேச்சு காதில் utube mulam olithu konsde virrukirhjhu .nirandanamanacvar அழிவதில்லை. அவர் பேச்சுக்கு இணையில்லை
அய்யா அய்யா அய்யா
😢
இவரை போல் பல நூல்களில் இருந்து வரிகளை எடுத்து சொல்லி பேசும் திறமை கொண்டவரை இனி காண்பது அரிது. நீர் வாழ்வது தமிழுக்கு பெருமை.
Aywa😮
போரடிக்காதே. அவர் பேசட்டும்..
Parveen sulthan perasiyarai Muslim ponnu yendru koopittathu arivatra seyal Nellai Kannanukku(late).
அவர் பேசியது சிலர் மனங்களை புண்படுத்துவது போல் இருந்தாலும் தன் மனதில் குற்ற உணர்வோடு அவர் கூறியதாக எனக்கு படவில்லை. மேலும் அவர் அவர்களுக்கு அவர்கள் மதமே பெருமை. அப்படி இருக்கும் போது முஸ்லிம் பெண் என்று கூறுவதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. எப்படி இந்து பெண் மற்றும் கிறிஸ்துவ பெண் என்று சொல்லும் போது தவறு இல்லையோ அதே போல தான் இதுவும்....இது என்னுடைய எண்ணம். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
😅
God have a great person not to be respected like Bhararathi VOC Subramaniyabharathi like you
You're in congress
.. ArN &
அள்ள அள்ள குறையாத தமிழ் பொக்கிசம்.
◦•●◉✿,,,✿◉●•◦
புழு
நல்ல பேச்சாளர்.
இன்னும் இவர் தேவைபட்டார்.
ஆனால்...
🥲
உண்மைதான் தமிழர்கள் என்றாலே கருப்பு நிறம் தான் உலகம் முழுவதுமே