வள்ளலார் சித்தி பெற்ற இடம் மறைவை பற்றி ஊர்வாசிகள் சொல்வது என்ன? | Vallalar Siththi Perra Place
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- please subscribe this link
/ tourindiaa
Google map
goo.gl/maps/v1...
DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. This video made for entertainment purpose, and is transformative in nature.
OTHER YOU TUBE LINKS:
திருவருட்பா தந்த இராமலிங்க அடிகளாரின் வரலாறு! I தமிழ் மண்ணின் முதல் சமூக சீர்திருத்தவாதி
• திருவருட்பா தந்த இராமல...
அசரவைக்கும் திருவையாறு ஐயாறப்பர் கோயில் I Arulmigu Aiyarappar Temple Thiruvaiyaru
• புற்று மண்ணால் ஆன சிவல...
ஸ்ரீ குரு ராகவேந்திரர் சுவாமி பிறந்த இடம் மற்றும் வரலாறு | Sri Raghavendra Birth place and history • ஸ்ரீ குரு ராகவேந்திரர்...
ஸ்ரீ தேவநாதசுவாமி திருக்கோவில் திருவந்திபுரம் கடலூர் | Thiruvanthipuram Devanathasami thirukovil • ஸ்ரீ தேவநாதசுவாமி திரு...
மகா அவதார் பாபாஜி வாழ்க்கை வரலாறு மற்றும் பிறந்த இடம் | Maha Avatar Babaji Life History • மகா அவதார் பாபாஜி வாழ்...
அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி கடலூர் | Sivakozhuntheeswarar Temple • அருள்மிகு ஸ்ரீசிவக்கொழ...
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவில் குன்றகுடி சிவகங்கை மாவட்டம் | Kundrakudi Shanmughanathar Temple • அருள்மிகு சண்முகநாதர் ...
அருள்மிகு திருநாவுக்கரசர் திருக்கோயில் மற்றும் பசுபதீஸ்வரர் திருக்கோயில் | Appar Thirukkoyil • அருள்மிகு திருநாவுக்கர...
தமிழக வரலாற்றில் தடம்பதித்த முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில் | Adavalleeswarar Brahannayagi Temple
• தமிழக வரலாற்றில் தடம்ப...
அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் மற்றும் சயன நரசிம்மர் | Saranarayana Perumal Temple
• அருள்மிகு சரநாராயணப் ப...
1008 சிவலிங்க கோயில் |1008 Shiva lingam temple
• 1008 சிவலிங்க கோயில் |...
Musical Sound Garden, Auroville | SVARAM - Musical Instruments and Research Kottakarai, Auroville
• Musical Sound Garden, ...
திருச்சோபுரம் தியாகவல்லி மங்களபுரீஸ்வரர் கோயில் | Mangalapureeswara Temple | Chopuranathar Temple
• திருச்சோபுரம் தியாகவல...
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் கோயில் | Arulmigu Veerattaneswarar Temple
• அருள்மிகு வீரட்டானேஸ்வ...
அறப்பளீஸ்வரர் திருக்கோயில் | Arapaleswarar temple
• அறப்பளீஸ்வரர் திருக்கோ...
திருத்துறையூர் கோயில் தலவரலாறு | அருள்மிகு சிவலோகநாயகி சமேத சிஷ்ட குருநாதேஸ்வரர் கோயில்
• திருத்துறையூர் கோயில் ...
ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மற்றும் சித்தர் குகை | Aagayagangai Waterfalls And Sithar Cave
• ஆகாய கங்கை நீர்வீழ்ச்ச...
தாவரவியல் பூங்கா பாண்டிச்சேரி | Botanical Garden Pondicherry
• தாவரவியல் பூங்கா பாண்ட...
பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த குகை | குன்றாம் மலை | panchapandava cave | kundraam malai
• பஞ்ச பாண்டவர்கள் தவம் ...
வைரவன்பட்டி வயிரவர் | ஸ்ரீ வயிரவர் வரலாறு | sri Vairavar History | vairavanpatti vairavar
• வைரவன்பட்டி வயிரவர் | ...
Silver Beach Cuddalore | Summer Festivel 2022 | நெய்தல் கோடை விழா 2022 | வெள்ளி கடற்கரை கடலுர்
• Silver Beach Cuddalore...
எட்டுக்கையம்மன் கோவில் வரலாறு | கொல்லிபாவை வரலாறு | Ettukai Amman Temple
• எட்டுக்கையம்மன் கோவில்...
கொல்லிமலை மூலிகை ரகசியம் | இரும்பை தங்கமாக மாற்றும் மூலிகை | சுழலும் நீர் சஞ்சீவி வேர்
• கொல்லிமலை மூலிகை ரகசிய...
கொல்லிமலை மூலிகை ரகசியம் | கொல்லிமலை பற்றி சாதுக்கள் கூறுவது | கொல்லிமலை மர்மம் | Kollimalai secret
• கொல்லிமலை மூலிகை ரகசிய...
திருமயம் கோட்டை வரலாறு / புதுக்கோட்டை திருமயம்/குடைவரை சிவலிங்கம்/ Thirumayam Fort/ Thirumayam his
• திருமயம் கோட்டை வரலாறு...
காளையார்கோவில் / சொர்ணகாளீஸ்வரர் கோவில் / திருக்கானப்பேர்
• காளையார்கோவில் / சொர்ண...
Urban Forest Trails Pondicherry
• Urban Forest Trails Po...
உத்திரத்தணிகை / விலங்கல்பட்டு முருகன் கோயில் / Uththirathanigai
• உத்திரத்தணிகை / விலங்க...
திருமாணிக்குழி வாமனபுரீசுவரர் கோயில் /Tirumanikuli temple/ Vamanapureeswarar temple/Sivan temple
• திருமாணிக்குழி வாமனபுர...
#vallalar #cuddalore #vadalur #gnanam #spritual #sathiyagnanasabai #jothi #tamilnadu #india #yogi #iramalingam #sabai #thaipusam #இராமலிங்கர் #மருதூர் #கடலூர் #தீஞ்சுவைநீரோடை #அணையாஅடுப்பு #வடலூர் #கடலூர் #சிற்சபை #பொற்சபை #கருங்குழி #மேட்டுக்குப்பம் #வடலூர் #திருவருட்பா #இராமலிங்கர் #கந்தகோட்டம் #அணையாவிளக்கு #மேட்டுக்குப்பம் #தைபூசம் #ஜோதி #முருகம் #முருகர் #அருட்பெரும்ஜோதி #siththivalagam
இது வரை யாரும் இவ்வளவு பெரிய ரகசியத்தைக்கூறியதேயில்லை.
Yes
வள்ளலாரைப் பற்றி இன்னும் பல தகவல்களை நீங்கள் இதுபோல பதிவு செய்ய வேண்டும் யாரும் அறியாத தகவல் இது நன்றிகள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜொதி.வாழ்க வளமுடன்.
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Yes
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் பதிவிட்ட அன்பருக்கும் அனைவருக்கும் முனைவர் த.குருநாதன். கும்பகோணம்
வள்ளலார் எல்லா உயிர்களிடத்திலும் கலந்து இருப்பது உண்மை உலகத்தார் இந்த உண்மையை அறிந்திடும் காலம் மிக அருகில் உள்ளது.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Kipp.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி! வள்ளலார் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்!
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருமையான பதிவு திருவரை திருவரை என்பது நாம் இதுவரை திறந்துதான் பார்த்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் தற்போது தான் தெரிகிறது அது அய்யாவின் அறை இன்னும் திறக்கப்படவில்லை என்று அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஒழுங்குகள்
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Zp
Rasipuram
k8
.bio in MP
🔜
இது வரை கேட்காத தகவல்கள் நன்றி ஐயா🙏
🙏 Pls share and subscribe
Saint Ramalingam aka VALLALAR is a mystic who preached vegetarianism and against consuming of liquor and non-vegetarian food stuff. His Thiruvarutpa and other poetical works are still relevant today.
My obeisance to Him.
Everyone to follow His foot steps in this materialistic world.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அதிசயம் நிறைந்து காணப்படும் ஒரு பதிவு வாழ்த்துக்கள் அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Thank you very much. Excellent details and coverage
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
இதை கேட்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஒரு கடிகை 60 வருடம்
2 1/2 கடிகை காலம் 150 வருடம்
1874+150=2024
ஆக 2024 வது வருடம் 2 1/2 கடிகை காலம் முடிகிறது
நன்றி..மேலும் வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Appo oppen panni pakkalam la bro 🤔 open agum ma nu
Thanks Sir
அய்யா வருகை அவளுடன் காண கத்திப்போம்..!!!
Ayyaih I really thought that urs direct speeches about the lord Arut perum jyothi Arut perum jyothi Thanni perum karunnai Arut perum jyothi must be returned for the year of 2024.from their kudisai when will be open their keys jyothi will come again in the world to give their Arul to all those who were the acceptor and expectorsby VALLAL
PERUMAN APPEARED DIRECTLY IT WILL BW TRUE. NANRI AYYA.
வள்ளல் பெருமான் நிகழ்த்திய
அற்புதங்களை கேட்கும்போது
மெய்சிலிர்த்து போகின்றன
இந்த மகான் 150 வருடம் கழித்து
2024 லில்.மீண்டும் தோன்றுவாரா.
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
No@@Tourindiaa
It is a miracle,these information's should be in Tamil padam in elementarischools instead foriegnars gory,gajani,ayupkhan,maalik Kapoor,jengish,mecordar,Alexander,yuvansuvang,alients,these are all in PG level and not school levels.
வீடியோ மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.. வள்ளலார் அய்யாவின் பக்தன்...
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள்.
@@Tourindiaa மிகவும் ஒரு அருமையான தகவல்களை பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இவருடைய தந்தை உயிருடன் இருக்கிறார் என்றால் அவரையும் ஒரு பேட்டி கண்டிப்பாக எடுத்து ஆவணப்படுத்துங்கள். செலவு எவ்வளவு ஆனாலும் பரவா இல்லை நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். எப்படி உங்களை தொடர்பு கொள்வது?
21:50 endaa avarai idaimarithu keduthaai?
@@Tourindiaa21:50 y u interrupt the old man describing saw that koorai
அற்புதமான பதிவு நன்றி ஐயா உங்கள் தகவல் பயன்உள்ளது
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Goosebumps sir🔥🙏 ayya ,koorai paartha sambavam pattri solikondirundhar, eppadi irundhadhu endru ketkavum.avar solikondirukayil neengal Key patri neengal ketadhaal avar adharkaana vilakkam koduthaar. Anaivarum therinthu kollavaendiya vishayam ayya 🙏nandri ungalukum, periyavarukum miga periya nandrikal 🙏🙏🙏
Yes yes
ஒரு கடிகை என்பது 60 வருடம் இரண்டரை கடிகை என்று வள்ளலார் கூறியது 150 வருடம் அப்படிப் பார்த்தால் 2024 வருடம் வள்ளலார் வருவாரா? தோன்றுவாரா? அவர் அறைக்குள் சென்ற வருடம் 1874
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அய்யா வருகை அவளுடன் காண கத்திப்போம்..!!!
@@Tourindiaapp
Mi
Very Nice .... Good Sourcing
Varuven
இத்தனை பெரிய விடயத்தை மறைக்க நினைக்கின்ற கூட்டத்திற்கு அருமையான
பதிலடி
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
தமிழை திருத்தி பதிவிடுங்கள் !
இல்லையேல் பதிவு
பயனில்லை !
அறிவே தெய்வம் !..♥**
பதிவை தவறில்லாமல் எழுத்துப்பிழை திருத்தவும் !..♥**
திகா.தேமாடல்.அறியட்டும்
அய்யா நன்றி வள்ளலாரை வழிபடுவோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
மிகவும் ஒரு அருமையான தகவல்களை பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இவருடைய தந்தை உயிருடன் இருக்கிறார் என்றால் அவரையும் ஒரு பேட்டி கண்டிப்பாக எடுத்து ஆவணப்படுத்துங்கள். செலவு எவ்வளவு ஆனாலும் பரவா இல்லை நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். எப்படி உங்களை தொடர்பு கொள்வது?
Phone number?
All there can be added in school books itself. At-least upcoming generation can come to know about the great Mahaan.
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஐயாஒருகடிகைநேரம்என்பது.24..நிமிடம்ஆகும்.ஒரு.நாழிகைஎன்பது.2..மணி.24.நிமிடம்.ஆக..2.1/2கடிகை..என்பது..1.மணிநேரமாகும்.இதோ,1..மணிநேரத்தில்வந்துவீடுகிறேண்என்றுஅவர்சொல்லிவிட்டுபோய்ரிக்கிராற்.மட்றவர்கலிடமிருந்துதப்பிக்க.அவர்அப்பிடிகூரிவிட்டுமறைந்துரிக்கிறார்(ஓம்)(ந)(ம)(சி)(வ)(ய)
@@sellamuthumuthu4117 as hm m to
Periyavar solvathu miga arumai..serantha video. Arumai.. Arumai... Valga valamudan.
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
It should be spreaded all over the world.
அருமையான வேண்டிய பதிவு நன்றி
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
nanri,iyya,vallallarar,parri,jothiyai,uruvana,varallaru,nanri
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
வள்ளல் பெருமானின் கொள்கைகளை இதுவரையும் யாரும் முழுமையாக உணர்வில்லை 😢
அருமையான பதிவு சகோதரரே நன்றிகள் பல 🙏
கருணை, உயிர்களிடத்தில் அன்பு. இதுவே இறை தரிசனம். வள்ளலார் இந்த முடிவுக்கு வரக் காரணம் கொஞ்சமும் கருணை இல்லாத பார்ப்பனர்களே...
Very happy to here this real words.
நன்றி..மேலும் வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Ayyar varalatru bokisangalai edutu sella sila kutam katukitu eruku dayavu seyydu sila ragasiyangal kuradinga nandrigal 🙏💐
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
6 திருமறையில் 150 பதிகங்கள் இருக்கிறது இரண்டரைகடிகை ரகசிய தொடர்பு உள்ளது
அப்படியானால் 150 பதிகங்களையும் யார் அனுபவ பூர்வமாக உணர்கிறார்களோ அவர்களுக்கு பெருமானார் வெளிப்படுவார் என்று தோன்றுகிறது
@@uthayaseelanv6431அனுபவத்தில் வரவேண்டும். வாயால் வடை சூடவதல்ல
❤ மறைமலை அடிகள்
தன் நாட்குறிப்பில் வேறு விதமாக எழுதி வைத்திருக்கிறார
அவர் வள்ளலாரின்சீடர்😢
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@@Tourindiaa எப்படி உங்களை தொடர்பு கொள்வது?
இவரது அப்பாவை நேர்காணல் எடுத்து ஆவணப்படுத்தவும்
Yes
Very wonderful and shocking, because you have brought very interesting and secrets about Vallalsrs life. Thank you.
மரண மில்லா பெரு வாழ்வு வெறும் மறை யாகவே இருந்து விட்டதே.
அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை!
அருட்பெருஞ் ஜோதி!
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஐயா வள்ளல் பெருமான் அவர்களைப் பற்றி பேசியவரும் இதை கேட்டவரும் உணர்ந்தால் சரி இவர் மனிதர் அல்ல மனிதர் வடிவில் வந்த கடவுள் என்று..... என்ன இதில் சகிச்சிக்க முடியாதது என்றால் ஒரு சில இடத்தில் அவரை அவன் என்று பேசியதுதான்... இதற்கு அவர் பல கோடி தடவை மண்ணிப்பு கேட்டாகவேண்டும்
Correct sir❤
இறைவன் எல்லாமுமாக இருக்கிறார்.. அவரை உரிமையோடு ஒருமையில் பேசுவது தவறில்லை.. அந்த பெரியவர் வள்ளலாருக்கு எதிராக ஒருமையில் பேசவில்லை.. உரிமையோடு தான் ஒருமையில் பேசினார்.. இதை வள்ளல் பெருமானே பெரிதுபடுத்த மாட்டார்..
அவருக்கு வல்லாரிடம் உள்ள உரிமையை அது காட்டுது , அவர் அந்த ஊர் காரர், நீங்களோ நானோ அந்த கூரையை பார்க்க முடியாது ஆனால் அவர் பார்க்க அனுமதித்தார் வள்ளலார் , இறைவனிடம் பக்தர்கள் உள்ள உரிமை அதீத அன்பு இப்படி வெளிப்படும் , அதை தப்பாக நினைக்க வேண்டாம்...
நம் மக்கள் இறைவனையே உரிமையோடு நீ நான் என்று பேசுவார்கள் சண்டை போடுவார்கள். அனைத்து உயிர்களுக்கும் தாய் போல் இறைவன் என்ற உணர்வுடன் வாழ்ந்த மக்களின் வார்த்தைகள்.தவறு இல்லை.புரிந்துகொள்ள வேண்டும்
உண்மை வார்த்தை வெளிபடும் விதம் பேர் வாங்குவதற்கு பேசுவதாக இருந்தால் மெருகு ஏற்றி பேசுவார்கள்
வள்ளலார் வழிபாடு
நல்லதே. வழிபடுவோம்.
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
மணிவண்ணன் என்பவர் அவருடைய நடிப்பும் அவருடைய ஆற்றலும் அவருடைய கதையும் அவர் வசனமும் என்றும் காலத்தால் அழியாதது மணிவண்ணன் வாழ்க அவர் இறந்தாலும் இறந்தாலும் அவர் புகழ் என்றும் வாழ்க வாழ்க
மறுபடியும் வள்ளலார் வருகிறார் 🙏
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Romba romba nandri I learned a lot
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Very informative I exited
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி வள்ளலார் திருவடிகள் சரணம், குருவே நமஹ
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
vallalar miga periya mahaan
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பாதி உண்மையும் பாதி பாட்டன் பூட்டன் கதைகளாகும் கதை விடப்பட்டிருக்கிறது வள்ளலாரின் வாழ்வியல் கொள்கையும் கற்பனையல்ல அதில் மிகச் சிறந்த அறிவியல் பெட்டகம் நடைமுறையை நாம் உயர்த்தி சொல்ல வேண்டுமென்பதற்காக மூடநம்பிக்கைகளை கட்ட வைத்து விட்டாள் மற்ற வள்ளலாரின் செயல்பாடுகளும் அது போன்றதே என்று என்று அறிவுசார் அன்பர்கள் நினைக்கக்கூடும் இந்த உலகம் மிக சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நுட்பம் உடைய பெரியோர்களும் மற்றும் அரசு போன்ற திராவிட அறிவிலிகளின் முட்டாள்தனமான பேச்சுகளுக்கு தீனி போடுவது போல் ஆகிவிடும் ஆதலால் உண்மையை சொல்வோம் உண்மையை செய்வோம் இது போன்ற பதிவுகளை கவனமுடன் செய்யவும்
நன்றி
Om guruve saranam 🙏
Super Bro rare information
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
நமக்கு துணை
*ஜோதி ஆன்மாவின் ஆசீர்வாதம்*
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருள் பெறும் ஜோதி அருள் பெறும் ஜோதி தனி பெரும் கருணை அருள்பெறும் ஜோதி
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Rare..videos.. Really nice.. and..so..Miracle.. are.. There..
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருமை...
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருமையான தெரியாத பதிவு நன்றி
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Mikavu arumaiyana thakaval nanri anna 👏👍
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Avan entru solvathu. Athitha pakthiyi adipaiyil pesuvathu do,t tention
அடியேன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன்.மேலும் ஆலய புதிப்பிப்பின் போதும்
ஜோதி காண்பிக்கும் இடத்திற்கு கீழே ஓர் தியான அறையும் உள்ளது அதற்கு வெளியே இருந்து எட்டு சாளரம் வழியாக காற்று வெளிச்சம் வரும்.
எங்கள் குடும்பம் ஒரு வண்டி வைக்கோல் மற்றும் ஒரு மூட்டை நெல் ஆண்டுதோறும் அளிப்பது வழக்கம்.🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருமையான ஒரு பதிவு,,,
🙏 pls subscribe and share
Am getting goosebumps
Vallalar will be appearing in a different form,
Awesome🎉
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Arumai.. Yarum sollatha thagaval..
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Great story in middle he is asking questions
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
9
கடிகை என்பது இன்றுள்ள நேரப்படி எவ்வளவு நேரமாக இருக்கும் என்றால், ஒருகடிகை (ஒருநாழிகை) என்பது 24 நிமிடங்கள் ஆகும். அப்படிப்பார்க்கையில் இரண்டரை கடிகை என்பது 60 நிமிடங்கள் ஆகும். அதாவது ஒருமணிநேரத்தைக் குறிக்கிறது. இங்கு நாழிகை கணக்கையே கடிகைக்கும் கூறுவது பொருந்தாது. நாழிகை வேறு, கடிகை வேறாக இருக்க வேண்டும். இதேபோன்று வள்ளலார் 'இரண்டரை நாழிகை' என்ற நேரத்தை தமது திருவருட்பா பாடலில் (5818) பயன்படுத்தியுள்ளார்கள். அந்த இரண்டரை நாழிகை என்பதுதான் ஒருமணிநேரம் என்பது.
வள்ளலார் தாம்கூறியவாறு திருவறைக்குச்சென்று ஒருமணிநேரத்தில் வெளியில் வந்துவிட்டாரா? என்றால் இல்லை. அப்படியெனில் அவர் கூறிய கடிகை என்பதற்கு வேறு ஏதேனும் பொருள் உண்டா? ஒருகடிகை என்பது 60 வருடங்கள் கொண்ட நமது தமிழ் வருடவட்டத்தைக் குறிப்பதாக ஒருசிலர் கூறுகின்றனர். அப்படிப் பார்க்கையில் இரண்டரைக்கடிகை என்பது 150 வருடங்களைக் குறித்து நிற்கிறது. வள்ளற்பெருமான் மறைந்த 1874ஆம் ஆண்டிலிருந்து 150 வருடங்களைக் கூட்டினால் 2024ஆம் ஆண்டு உதயமாகிறது. ஆக, தமிழ்வருடவட்டத்தின்படி கணக்கெடுக்கையில், வள்ளலார் 2023ஆம் ஆண்டுவரைதான் நம்முன் தோன்றாமல் இருப்பார்.
அடுத்ததாக, "பின்னர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வருவர். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பலநிகழ்த்துவோம்." என்று கூறியிருக்கின்றார். நாம் தற்போதைக்கு நம்மால் கணக்கிடப்பட்ட 2023 ஆண்டுக்கு பின்னர் அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் எனக்கொள்ளலாம்
Super
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Vazhga valarga nandri 🙏👍
🙏Pls share and subscribe
Super..
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Arumai padhivu ayya..
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஆச்சர்யம் உண்மை
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Arumai arumai ayya.
கருணைபொங்கும்உள்ளம்அதுகடவுள்.வாழும்இல்லம்..கோடைசேகர்
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இது உண்மையான தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன் தகவலுக்கு நன்றி
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஐந்தாம் தமிழர் சங்கம் youtube சன்னலில் அருட்பெரும்ஜோதி அவர்களை ப்ராமினதிராவிடர்கள் எரித்த உண்மை வந்துள்ளது. அனைவரும் விழிப்புணர்வு பெறவும் 🙏💐🌹🎊💥
Dei enga paathalum neengathanda irukinga innumada antha pandiyana nampuringa😅
வடுகதெலுங்கன்சொல்லும் உருட்டில் ஆக சிறந்த உருட்டு செக்கில்ஆட்டியஉருட்டு@@gokulakannan5867
@@gokulakannan5867 உண்மை கசக்கும்.. ஒங்கள மாதிரி கோயில்ல பிச்சை எடுக்க எங்களுக்கு பிடிக்காது
🙏🙏🙏
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
நான் அறையின் உள்ளே பார்த்திருக்கிறேன் வலது பக்கத்தில் ஒரு தடுப்பு சுவர் ஐந்து அடி உயரத்தில் இருந்தது. அந்த இடத்தில் வள்ளலார் மறைந்தார் எனக் கூறினார்கள்
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அந்த அறையின் உள்ளே எப்படி சென்றீர்கள் அய்யா ?
Yaaru kooda irunthu paathathu?
அய்யா எப்படி அந்த அறையை பார்த்தீர்கள்
Arumai Arumai....
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Arumai ayya
அரியதகவலுக்கு 💅💅💅நன்றிங்க
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருட்பெருஞ்ஜோதி🔥
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Arummy thagaval sar🙏🙏👍👌
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
parthathi pidithathu nanri
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
சதியால் சாம்பலாக்கப்பட்டவா்்
சோதிமய மென்று ஈனா்களால்
கதை சொல்லப்பட்டது
இரண்டரை கடிகையென்றால்
இந்தஆண்டு வந்தாக வேண்டும்
வரவில்லையென்றால்்்்்்்்்
ஆாியம் புாிந்த கொலைகள் அதிகம்
Nice
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
வள்ளலார் மறைவு சூழ்ச்சியுள்ளது
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
நன்றி உங்கள் சேனலுக்கு கடைசியில் அவர் அந்த கூரை பற்றி சொல்லி கொண்டு இருந்தார் அதற்கு பிறகு வேறு பேச்சு மாறி விட்டது
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
வல்லல்மழரடிபோற்றி
ராமலிங்கம் ஐயா
எங்ககுழந்தைக்கு
நல்லவழிகாட்டுங்க
பிரபு கருணை மழை
பொழியவேண்டும்
பிரபு.
@@sumathimoorthi3291pecha maathunathu intha Paya thaan.athu romba mukiyamaana vizhayam.
Thanks sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Arumai ..
Kadigai = 24 minutes. 2.5 Kadigai = 60 minutes. (1 hour)
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Nazhigai dhan 24 min
Aya Valalar Vanakkam....
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அன்பே.சிவம்
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஒரு ஞானியை மிகப்பெரிய சித்தரை வாடியபயிரை கண்டபோதெல்லாம் நெஞ்சம் வாடிய மிகப்பெரிய கடவுளுக்கு நிகரானவரை அவன் இவன் என்று பேசுவது வருந்ததக்கது பேட்டி எடுத்த அறிவாளிக்கும் புத்திஅதிகம்
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Nandrigal palakodi 🌹🙏🌹🪔🪔🪔🌹🙏🌹🪔🪔🪔🌹🙏🌹
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Useful information
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
உண்மை உண்மை உண்மை
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
சரணம் ஐயா
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Vallalar peruman story"ai kaytu kittay irukalam poala?
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள் , 2 1/2 கடிகை என்றால் ஒருமணி நேரம் .
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும்🙏..தயவு செய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Well sir❤
நாழிகை வேறு கடிகை வேறு
இரண்டரை கடிகை என்றால், இரண்டரை நாழிகையையோ (60 நிமிடங்கள்), 150 வருடங்களையோ, 2500 வருடங்களையோ குறிப்பது அல்ல.. வள்ளல் பெருமான் கூறிய இரண்டரை கடிகையின் பொருள் வேறு.. சாதாரண மனிதர்களால் இதனை புரிந்து கொள்ள இயலாது...
தயவு செய்து இதை இன்னும் சற்று விரிவாக கூறவும்.
@@valliramanathan6835 நம்மை போன்ற சாதாரண மனிதர்களால் இதனை புரிந்து கொள்ள இயலாது என்று தெளிவாக கூறிவிட்டேன்... இன்னும் விரிவாக கூறுங்கள் என்றால், நான் எதை கூறுவது??? ஐயா முதலில் நீங்கள் வள்ளல் பெருமான் கூறியது போன்று ஞான நிலையை அடையுங்கள்.. அதன் பொருள் தானாகவே உங்களுக்கு விளங்கும்... சாதாரண மனிதர்களாக இருக்கும் வரை அதன் பொருளை புரிந்து கொள்ள இயலாது...
Unmai Ethuvo Athai Veliyil Konduvarungal.
விளக்கம் தேவை ஐயா.. 🙏
உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.... 🙏🙏🙏🙏🔥