வள்ளல் பெருமான் கடைசியாக சந்தித்த காரணப்பட்டு கந்தசாமி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 10

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 месяца назад +1

    பெருமான் அருளால் உங்கள் காணொளியை கண்ணுற்றேன். நன்றி ஐயா..‌🙏🙏🙏
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 3 месяца назад +1

    அருமை.அறிய தகவல்.வாழ்க வளமுடன்

  • @baiyammalc
    @baiyammalc 3 месяца назад +2

    வள்ளலார் பற்றி நிறைய நிறைய தகவல்களை பகிரவும் நன்றி ஐயா

  • @dhana5947
    @dhana5947 3 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🌹❤️🌹🙏🙏

  • @studypurpose7804
    @studypurpose7804 3 месяца назад

    அய்யா,
    வணக்கம் !
    நாட்டின் வடபகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் நிலையை youtube இல் பாருங்கள்.
    அவர்களுக்கு சரியான கல்வி , உணவு, உடை, வீடு போன்ற வசதிகளை அந்த அந்த அரசாங்கங்கள் செய்கிறதா ? அல்லது அவர்களுக்கு ஆதிவாசிகள் என பெயர் மட்டும் கொடுத்து உள்ளதா ?
    நாட்டின் வடபகுதியில் உள்ள பூர்வகுடிகள், ஒருகாலத்தில் தமிழ் பேசும் மக்களாகவும் இருந்துஇருக்கலாம். ஆனால், அவர்களின் இன்றய வாழ்க்கை என்ன என பாருங்கள்.
    நன்றி !

  • @a2v245zzrf
    @a2v245zzrf 3 месяца назад

    முருகன் வினாயகர் இல்லாமல் வள்ளார் வளரவில்லை. அது புரியும் போது புரியும். இப்போது வெறும் தாடி வைத்துக்கொண்டு எல்லாம் புரிந்தது போல் பேச வேண்டாம்