20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்| Vallalar Songs |thiruvarutpa
HTML-код
- Опубликовано: 3 апр 2021
- கடவுளின் கருணையை நம் கண்முன்னே நிறுத்தும் வள்ளலார் பாடல். 20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்.
கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
ஒன்றாகி நின்றான் உவந்து.
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
சந்தோட மாய்இருமின் சார்ந்து.
அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து.
தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
ஆகப் புரிந்தானென்....
Vallalar songs in tamil thiruvarutpa
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam
#thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil
Vallalar songs in Sathiyadeepam tv ruclips.net/p/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46
இனிய, தெளிந்த குரலில் வள்ளல் பெருமானின் பாடல் கேட்டு மன நிறைவு பெற்றோம்.
1.
Ok
😁🦄
@@usha9321 y
தமிழனா பிறக்க வைத்தமைக்கு கோடி நன்றி ஆண்டவா❤❤❤❤❤
அன்பு என்றால் ஏசு, அமைதி என்றால் புத்தர், பக்தி என்றால் பிரகலாதன், சேவை என்றால் அன்னை தெரசா, உண்மை என்றால் அரிச்சந்திரன், கருணை என்றால் கடவுள் என்பர் சிலர்
அனைத்தும் என் அப்பன் வள்ளலார் வடிவில் உள்ளதோ
ஆம் உன்மை
True.
மனதை நெகிழ்ச்சிபடுத்தும் பாடல். குரல் வளம் இனிமை.
Ayya 👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌
கடவுள் மட்டுமே சர்வ சக்தி வாய்ந்தவர் அவர் மிக உயர்ந்தவர் சர்வ வல்லமை கொண்டவர் புகழ்ச்சிக்கு உரியவர் அவர் மட்டுமே.
கேட்பவர்கள் அருட்பாவை உணரும் படி பாடியுள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி
தெய்வீக குரலில்....தெய்வீக மொழியில்....தேவாமிர்தம் படைத்துள்ளீர்...பருகி மகிழ்கின்றோம் திகட்ட திகட்ட....வாழ்க வளமுடம்...
👌👌👌👍👍👍👍🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Arumai
பருகப்பருக நெஞ்சத்தாகம் அடங்காத அருளமுதம் ஐயா
@@kalaichelvip7630 முருகேசன்
வள்ளல் பெருமான் அளித்த திருவருட்பா பாமாலையை தொடுத்து பாடுவதற்கு என்ன புண்ணியம் செய்தேனே ❤️🙏👍🏻
வடலூர் எம்.எஸ்.கார்த்திக்
Arumaiiyana voice sir ungaluku 🙏
Arumaiyana voice 👌👌👌👌
இறை அருள் என்றும் தங்களோடு இருக்கும் ஐயா 🙏🙏🙏
பாடும் அன்பருக்கு அம்பலத்தானே நாவில் நின்று அருள் பாலித்துள்ளான். அருமை அருமை. கேட்க கேட்க இனிமை. கண்களில் கண்ணீர்..
அம்பலத்தரசே
ஓர் விளக்கை ஏற்றிவைத்து இப்பாடலைபாட கேட்க அது சொர்க்கம் அளிக்கும்
நீங்க உணர்ந்தால் சரி வள்ளல் பெருமான் அளிப்பார்
சிறியவன்
உலக ஜீவரிசிகளின் இன்னதென்று தெள்ளத் தெளிவாக பாடல்களாய் ஓதி நீங்கள் அனைவரும் இறையருளாள் பக்தி,சித்தி,நிலையைக் இங்ஙனம் கச்சிதமாய் கடந்து இறைவன் காலடி நிழலில் முக்தியும் பெற்று இளைப்பாறுகிறீர்கள்...❤❤
தெய்வீகக் குரல் இது
ஐயா
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
இறைவன் அருளால்
எல்லா வளங்களும் பெற்று மகிழ்வுடன்
வாழ்க வளமுடன்
தெய்வத்தின் அருளின்றி, இப்படியொரு குரல் அமையப்பெறா. வடலூரின் புகழ், வானளவு ஓங்கி நிற்கவே வள்ளலார் தந்தனன் இப்படியொரு பாடகனை.
வாழ்க நீர் வார்த்தை இல்லை
Bless my family swami 🙏
ஐயா வள்ளலாரின் ஐயா ஐயா வள்ளலார் பாடல்களை , இவ்வாறு இனிமயாக பாட கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். தொடர இறைவனை அருளை வேணடுகறோம்.
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தனி அழகுக்கு அழகு. குரல் கொடுத்த ஐயா குரல் தனி அழகு.வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.
பாடலை திறந்து மெய் உணர்த்தினார் போல அமைந்த அற்புத பாடலாக பாடி காட்டியுள்ளார் ஆன்மீக பாடகர்,மனம் நிறைந்த வாழ்த்துகள்
பாடும் அன்பருக்கு அம்பலத்தானே நாவில் நின்று அருள் பாலித்துள்ளான். அருமை அருமை. கேட்க கேட்க இனிமை. கண்களில் கண்ணீர்..இப்பாடலை தினந்தோறும் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
,❤️
அருமை.இனிமை.மனம் நெகிழ்ந்தது
மிக மிக அருமை வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
ஐயா. தாங்கள் நீடூழி காலம் வாழ்க. தங்கள் குரல் வளம் மிக்க அருமை. மிக்க நன்றி ஐயா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் திருவடிகளே சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் திருவடிகளே சரணம்
அருள்பெரும் ஜோதிதனிப்பெரும் கருணைஎன்றால் என்ன அர்த்தம்இதை எப்படி விளங்கிக்கொள்வது யார் இதை நமக்கு விளக்கிச் சொல்வது
வள்ளலார் பாராட்டுகள் கேட்க கேட்க இனிக்கும்
🙏🙏🙏🙏
தெய்வீகப்பாடலுக்கு தெய்வீக உணர்வை குரலாகக் கொடுத்துள்ளீர்கள்.
தமிழுலகம் என்றும் உங்களுக்கு நன்றி கூறும்.
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
K. J .ஜேசுதாஸ் அவர்களின் குரலில் தெய்வபாடலை கேட்டாலே பக்திபெருகும். அதே போல் அவரின் குரல் போல் ஒளிக்கின்றன.
🙏🙏🙏
ஆன்மாவின் உள் செல்கிறது, பேரமைதி ஏற்படுகிறது,
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி
பிரபஞ்ச ஆற்றலுக்கு மனமார்ந்த கோடான கோடி நன்றிகள். இந்த பாடல் கேட்க வைத்தமைக்கு. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 சகோதரரே!
64 நாயன்மார்களும் ரிஷிகளும் 12 ஆழ்வார்களும் சித்தர்களும் யோகிகளும் இத்திருநாட்டினை காக்க வாருங்கள் 🙏🙏🙏
@Dharunkumar M k
பாவம் பெருகிவிட்டது மனிதாபிமானம் அழிந்து விட்டது அதர்மம் தலை தூக்கிவிட்டது
I
@@selvamani235 அதற்கு ஒரு நாள் முடிவு வரும்
🌄 லலிதபாரதி🌅
#இரவு/ பகல் இல்லாத நாளா ! அகம் புறம் இல்லாத தேகமா..அஞ்ஞான/ விஞ்ஞானத்துள்தானே..
..பதிந்ததா ../ புதைந்ததா.. நமது ஞானம்..வள்ளலார் திருவருட்பா..வாழ்க்கையின் வாழும் பொருட்பாஃநற்பவி ஓம்சாந்தி 🤲🙏🤲
பெருந்த்தொற்று காலத்தில் அமைதியை நோக்கி மனம் செல்கின்றது இந்த பாடலை கேட்டும்பொழுது
நன்றி
Superb
தினமும் உறங்குவதற்கு முன் இப்பாடல் கேப்பது வழக்கம்......
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
அருமையான பாடல்.. கார்த்திக் அய்யா உங்கள் குரலில் கேட்கும் போது நெஞ்சில் பரவசம்..கண்களில் என்னை அறியாமல் நீர் கொட்டுகிறது.. வாழ்க வளமுடன்..🙏👍
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
தாங்களின் குறல் வளம் மிகவும் தெளிவாக உள்ளன தொடரட்டும் அருள்மொழித் தொண்டு வாழ்க வளமுடன்
பாடல் மிக அருமையாக உள்ளது கேட்க்கும் போது பரவசநிலையை அடைகிறோம். இந்த பாடலைப் பாடிய கடலூர் கார்த்திக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி!!
அருமை அருமை அருமை அருட்பிரகாசர் புகழை புகழ தமிழே நடுங்குகிறது, தமிழில் வார்த்தை இல்லை. வாழ்க எம்பிரான் வள்ளல் புகழ், விளங்குக எந்தை எம்பிரான் வள்ளல் செங்கோல் செல்க எவ்வுலகும்....
அருள்மிகு வள்ளாலார் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
ஆன்மீகம் என்பதின் அடையாள உருவமே. வள்ளளாரின், சாந்தமும் உடையும் ஆரம்ப குழந்தை பருவத்தில் பதித்து வைங்க. பூஜை அறையில்.
பாரமாய் இருந்த மனம் மிகவும் இலகுவாக இருக்கிறது ,இப்பணிஎப்பொழுதும் சிறக்க இறைஅருள்கிடைக்கும்.
பிசிறில்லாத, பக்தி இழையோடும்குரல். பொருட்செறிந்த பாடல். இறைவனுக்கு நன்றிங்க. உங்களுக்கும் நன்றிங்க.
அய்யா நான் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் (இந்த தனியான குறலைகேட்பதர்கு. வாழ்க வாழ்க வாழ்கவே....
Tobi the same I'm
அருமையான பாடல் வரிகள்.
என்னையும் அறியாமல் என் மனம் வள்ளலார் வழி தேடி ஓடுகிற அதிசயத்தை கண்டேன்
அற்புதமான இனிமையானதெய்வீக குரல் 🙏
இன்றவன் தந்த கொடை உங்கள் குரல் தெய்வீகமா குரல் எனது உயிரில் கலந்தது
வாழ்க வளமுடன்
இறைவன் ஒருவனே ஜோதி சொரூபம் அழகான தெய்வீக குரல் கண்ணீரில் வரும் அளவுக்கு இறை அன்பு மேலோங்கிறது
அருமை., நலம் வாழி
அருமையான தெய்வீக பாடல் வரிகள் வாழ்த்துக்கள் அய்யா
அருமையான பாடல் இறையருள் நிறைந்த குரல்
வாழ் வளமுடன் 🙏🙏🙏
நல்வழி படுத்தும் அனைவரும் அனைத்தும் பெற சிவனை வணங்கி வேண்டுவோம்.
தெய்வீகம்..அன்பின் குரலில் இறையருள்...👌👍🙏
அருமை ஐயா.நீங்கள் நீடூடி வாழ்க🙏🙏
ஓதியோரை வணங்குகின்றேன்... 🌹 🙏
இருளைப் போக்கி ஒளியை தருகின்றவன் இறைவன்... ஓம் நமசிவாய போற்றி... 🙏
உள்ளத்தை உருக்கும் ஓர் இனிய.பாடல்..கருத்தாளம் கொண்ட கவிதை.இப்பாடலை நிறுத்தி நிதானமாகப் பாடி கேட்போரை எல்லோரையும் ஈர்க்கும் இனிய குரல்வளம்.வாழ்த்துக்கள்.
என் ஐயன் எம்பெருமானை பற்றி இயற்கையில் என்ன ஒரு ஆனந்தம்.
பக்தி பக்திப் என்னும்
பசியில் பசியாறி விதிடட்டேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
திகட்டாத ஞானத் திரட்டு தேன் குரலில்.. நன்றி
உணர்ந்து பாடிடும் குரல் கேட்டு கண்களில் நீரும் மனம் நிறைய வேண்டுதலுமாக நீங்காத நினைவுடனே வாழ வைக்கின்ற சிறந்த இசைக்கோர்வை!!
ஓம் நமசிவாய ஓம் மகா சிவசக்தி
போற்றி போற்றி போற்றி
அருமையான இறையருள் பாடல்!!!
கடன் இல்லா வாழ்க்கை,தொழில் முன்னேற்றம், இல்லாதவர்க்கு என்னால் முடிந்த உதவி, என் குடும்பத்தில் எல்லோருக்கும் உறுதுணையாக இருந்து இந்த வாழ்கையை நடத்த வேண்டும், எனக்கு அருள் புரிய வேண்டும்!!! அருளப்பா! அருட் பெரும் ஜோதி! தனி பெரும் கருணை!!!!! திருசிற்றம்பலம்!!!
🙏🙏🙏🙏🙏🙏
🙏அருட்பெருஞ்ஜோதி குரல் மற்றும் இசையில் மபங்கினேன் 🙏
என்னே தெய்வீகமான மனதை உருக வைக்கும் வள்ளல் பெருமானின் தமிழ்ப் புலமை. தங்களின் இனிய குரலில் கேட்க மனம் ஏகாந்த நிலைக்குச் செல்கிறது.அருட்பெரும்ஜோதி.
Om namasivaya appa 🙏🙏🙏
ஐயா அருமையான குரல் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
ஐயா....இந்த பாடல் நல்லா இருக்கு கேட்பதக்கு மனதிற்கு.....மனமும் ...என்னமும்....நம்மை படைத்த பகவானை நாடி....மனம் அமைதியையும் தேடி ஓடுகிறது......இனிமைய இறுக்கு உங்க குரலில் கேட்பதற்கு....நன்றி
அற்புதம் ஐயா. என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. என்னே பாடல் வரிகள்! என்னே குரல் வளம்! வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி ஐயா.
ஆழ் நிலை அமைதி தரும்
அருமையான இசை லயம்
கலந்த அருளாளர் வள்ளலார் அருளிய பாடல்
அமைதி பெறும் நெஞ்சம்
More like songs my heart very happy àthma thruthy
ஐயா நன்றி இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று
அருமையான குரல் நெஞ்சம் நிறைந்து உள்ளம் உருகிய பாடல்🎶🎵🎶
Om namasivaya appa 🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻😭😭😭தெய்வீக குரல். நன்றி.
கார்த்திக் ஐயா அவர்களுக்கு நம் பெருமான் தன் குரலையும் உணர்வையும் சிறிதே அளித்து இப்பூவுலக மனிதர்கள் நம் பெருமான் காலத்தில் வாழ்ந்து அவரிடம் இருந்து நேரடியாக இப்பாடலை கேட்க கொடுத்து வைக்காதவர்களுக்கு, கார்த்திக் ஐயா மூலம் அந்த வரத்தை அளித்து சன்மார்க்கம் என்ற ஆன்மீக கடலில் மூழ்க வைத்து மகிழ்ச்சி அடைய அருளியிருக்கிறார் நம் பெருமான். அவர் கருணைக்கு உண்டோ அடைக்கும் தாழ்!!! 🙏🙏🙏
தயவுடன்
சிதம்பரம் சிவா 🙏🙏🙏
நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு
கேட்க்கும் போது மனம் அமைதியாகின்றது
Om namasivaya appa 🙏🙏🙏
மனச்சோர்வு நீக்கி.. அஞ்ஞானம் விலக்கி.. மன அமைதி பொழிய செய்யும் இந்த பதிவு. அருமையான குரல் வளம்.இறைவன் அருள் சாரலாக படர செய்யும் குரல்.அப்பன் ஈசன் கண்எதிரே தெரிகிறார். நம்முள் இருக்கும் இறைவனை உணர செய்கிறது இந்த பாடல். நன்றி நன்றி. எல்லா உயிர்களும் இன்பம் பெற்று வாழ அருள் செய்யுங்கள் சிவனே.🙏🙏.
அருடபெரும் ஜோதி தனிப்பெரும் ஜோதி அருமையான தொகுப்பு மன அமைதி பெற இப்பாடல் விளக்குகிறது அருடபெரும் ஜோதி அருடபெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருடபெரும் ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான பாடல் உங்கள் பயனம் மேலும் தெடரவேண்டும் நன்றி 🙏
அருட்ஜோதி தெய்வ அருள் கிடைக்கப்பெற்ற உணர்வு வெளிப்படும் பாடலுக்கு உற்ற குரல் தங்களுக்கு தெய்வம் அருளியது சிறப்பு...🙏🙏
எம்மார்க்கம் எல்லாமே உம்மார்க்கம் போலாமோ
நம்மார்க்கம் நல்லருள் மார்க்கமன்றோ - தம்மார்க்கம்
துன்மார்க்கம் தேர்வாரே வன்மார்க்கம் வேண்டினாலும்
சன்மார்க்கம் சேர்வோம்நாம் சார்ந்து.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை. மிக அற்புதமான பாடல்கள் குரலும் அருமை நன்றி.
No words to explain
சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே
உங்கள் குறளில் ஆத்ம திருப்தி.......வாழ்க வாழ்க.....
அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
அருமையான குரல் பக்தியுடன்
சிவனே என் சிவனே 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பாடலை தினந்தோறும் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அய்யா சொல்வதற்கு ஏற்ப இசை இல்லாமல் மனம் ஒடுங்குகின்ற அளவுக்கு இப்பாடலை அற்புதமாக பாடியே அந்த மனிதருக்கு நன்றி நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி
Excellent very lesson songs
அரும்பெரும் ஜோதி தணிப்பெரும்கரூனைஎங்கள்மகள்பூமாவிஷாலிநல்லநளைக்கு
வந்துவிட்டால் நல்லா பேசுனா நல்லா படிக்கிறாள் சொல்பேச்சுநல்லாகோட்கிராள் எங்கள்குழந்தைநல்லநலைக்குவரவைத்த
வள்ளல்பெருமான்
திருவடிகளுக்கு
ஆயிரம்கோடிநமஸ்காரம்.
அற்புதம் அய்யா! அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி! தனிப்பெரும்கருணை !
அருட்பெரும்ஜோதி!!
வணக்கம் ஐயா மிகவும் நன்றாக பாடினீர்கள்.
வள்ளல் பெருந்தகையின் ஊனை உருக்கிடும் ,உயிர்ப்பான செஞ்சொல் அமுதத்தை ,செவி குளிரப்பருகும் நல்வாய்ப்பு வழங்கிய நண்பரே தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி.🙏🙏🙏🙏🙏
அருமையான குரல் வளம் தங்களது. நன்றி சொல்ல வேண்டும்.
Om namasivaya appa 🙏🙏🙏
சுத்தசிவ நிலை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா. என்ன பேறுபெற்றேன் இந்த பாடல்களைக் கேட்க ஐயனே
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பாடலை கேக்கும் போது மனம் தெளிந்த நீரோடை போல் அமைதி அடைகிறது 🙏🙏👌👌🙏.
Om namasivaya appa 🙏🙏🙏
நிதானமாக நாம் படிக்கும் தரத்திற்க்கு ஏற்ப இசையின் இடையறின்யும் பாடல் வரிகள் மறு ஒலிபரப்பும் இன்றி தேன் வந்து பாயுது காதினிலே.
வளமுடன் அருமையான குரல்வளம் அருமையான பெருமானே வரிகளை
எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையாக அழகாக பாடி மனதை இலேசாக வைத்துக் கொள்ள உதவியது
வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு
அருமை அய்யா.நன்றி
ஐயா குரலும் பாடலும் மிக அருமையாக உள்ளது. பல்லாண்டு வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏
அற்புதம் ஆனந்த தேன் ❤💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருப்பெரும் ஜோதி அருப்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை அருப்பெரும் ஜோதி அருட்பெருஞ்சோதி அருப்பெரும் சுடரே போற்றி
அருமையான பதிவு மன அமைதியாக அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை
தெய்வீகமான குரல்
பாட்டில் கரைந்து போனேன்
நன்றி ஐயா 🙏
நன்றி ங்க ஐயா மிகவும் மனதுக்கு இதமாக இருந்தது.இறையருள் அனைவருக்கும் கிடைத்து இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் இன்புற்று வாழ உதவி செய்ங்க வள்ளலார் பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
அருமையான பதிவு ஐயா....இறைவா
அருமை 🙏🙏
ஐயா குரலும் பாடலும் மிக அருமை. இந்த உழைப்பிற்குப் பின் இருக்கும் அனைத்து குழுவினருக்கும் பாத நமஸ்காரம். ஒரு சிறிய விண்ணப்பம் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் ஒரு அரை மணி நேரம் இதே குரலில் பாடி பதிவு செய்தால் மிக அருமையாக தியானம் செய்யலாம். முடிந்தபோது பதிவிடுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சிவ.இராஜ்குமார்
🙏❤
சிவ சிவ🙏🙏 சிவாய நம சிவா🙏🙏🙏🙏
அப்படியே ஆகட்டும்
Siva siva
எல்லாம் நலமும் எனக்கே கொடுக்கின்றான். அருமையான பாடல் வரிகள். வள்ளற்பெருமானுக்கே வந்தனம்!!!!. நம்மை வார்த்தெடுக்கும் பாடல் இது ஐயா. செம்முயற்சிக்குப் பாராட்டுகள்.
அருமையான பாடல்.பாடியவருக்கு தெய்வீகக்குரல் வளம்.நிச்சயம் இப்பாடலை அமைதியாக அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டால் இறைவனை உணரலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
அவர் பெயர் வடலூர் கார்த்திக்
Arulperumjothijothi
Arulperumjothitanipetum
Karunie
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய