உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 778

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  3 года назад +231

    வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் ruclips.net/p/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 3 года назад +72

    வள்ளலார் மகான் அல்லர் மகரிஷி யும் அல்லர்.
    மாமுனி யும் அல்லர்.
    ்சிவத்தோடு சிவமான சிவஞான சொரூபம்.

    • @shanthakesavan4842
      @shanthakesavan4842 2 года назад

      வாடியபயிரைக்கணுடபொழுதுதானும்தன்உயிரும்வாடிய தாய்மையே வள்ளல் பெருமானார்.தனக்குப்பின்வரப்போகும் மனிதர்கள் மனம்வாடும்போதெல்லாம் அமிர்தமாக அருந்திஇன்பநிலை காண அருளிச்செய்த பதிகங்கள் இறைநிலைகாட்டி நம்மை வாழ்வாங்குவாழவைக்கும் வைப்பு நிதிகள்.நமக்கு மட்டும்அல்ல இனி வரப்போகும் ஆயிரம் தலைமுறைக்கும் அவர் வைத்துச்சென்ற வைத்தமாநிதிகள். உடலும் உள்ளமும் சலவைக்குச்சென்றுவந்தது போல புத்துணர்வு பூரணமாகமப்பரவி எனக்கு ஒர் குறையும் இல்லை. என்னப்பன் என்னுள்ளேயே உள்ளான்என உணர்கிறேன். அருட்ஜோதி அனைவருக்கும் இந்நிலை அருள்வார்
      நிச்சயம்.பாடலை ஒருமுறை கேட்டாலும் போதும்.அடிப்படை அன்பை எத்தைன எளிதாகப்புரிய வைக்கிறார்.அவரின் திருவடி போற்றிபோற்றி! பாடலை இசையுடன் இசைந்து இசைத்தவர் வாழ்க நலமும் வளமும் எந்நாளும் பெருகப் பெறுக!

    • @rajagopalvl1057
      @rajagopalvl1057 2 года назад +1

      The first
      J we’d

    • @vellaiyanrenganthan108
      @vellaiyanrenganthan108 Год назад +4

      I am adhere with you. Vallalar is the full of Pure Love & Grace. He is the outcome of LORD SIVA. HE is the eternal one. HE is our way. HE is our Life. Let His Grace should be showerd on us to sing his Fame swiftly and tastly.

    • @dhasyenthdev9327
      @dhasyenthdev9327 Год назад +4

      Arumayana kural karthik ayya vallalar padalgal niraya pada vendum

  • @yogasadasivan6640
    @yogasadasivan6640 3 года назад +53

    குரலுக்கும் பாடலுக்கும் தாள்பணிந்து தலைவணங்கி நமச்கரித்துகோடானகோடி வணக்கமும் நன்றியும்

  • @shanmugamvgshan2555
    @shanmugamvgshan2555 3 года назад +26

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது அமிர்தம்

  • @PremKumar-hq2nn
    @PremKumar-hq2nn 2 года назад +80

    வள்ளலாரின் பொற்பாதத்தை வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏

  • @EagaJothiAdiyapathamRajamani
    @EagaJothiAdiyapathamRajamani Год назад +32

    கார்த்திக் அய்யா..மிகச் சிறப்பான இசையமைப்பு பெருமானின் உணர்வு பூர்வமான இறைஅளித்த வைரவரிகள்.🙏

  • @lovelytreats2889
    @lovelytreats2889 2 года назад +95

    இந்த பாடலை இந்த ராகத்தில் முழுமையாக பாடி தீர்த்த ஐயாவிற்கு கோடி நன்றி.கண்ணீர் வருகிறது.வள்ளலாருக்கு நிகர் எவருமில்லை

  • @vidhya6891
    @vidhya6891 Год назад +41

    அணுவிலும் அணுவான அண்ட பிண்டத்திலும் அடங்கா ஆனந்த தாண்டவனின் புகழை அவர் பக்தரின்குரலினின் கேட்கும்போது மெய்மறந்து மனநோயை அகற்றி மனவலிமையை தருகிறது என்பதில் ஐயமில்லை

    • @vickyjose6596
      @vickyjose6596 Год назад

      இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரம் என்ன கெட்டவன் யார் என்று தெரியவில்லை

    • @jkumarRams
      @jkumarRams Год назад +1

      🙏🙏🙏

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 5 месяцев назад +11

    இறைவா இந்த பாடலை கேட்கும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது.எனக்கு முன் 18 லட்சம் பேருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறதே?.அவர்கள் அனைவரும் இறையருள் பெற்றவர்கள்.அனைவரின்பாதம் பணிந்து வணங்குகிறேன்.திருச்சிற்றம்பலம்.

  • @Arikumarraji
    @Arikumarraji Год назад +26

    என்னை நான் மறந்து மனமுருகி கேட்ட பாடல்! பல முறை கேட்டாலும் தெவிட்டாத பொருள் நிறைந்த ஆத்ம ஞானம் புகட்டும் பாடல்!
    கோடான கோடி நன்றிகள்! ❤️❤️❤️

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht Год назад +6

    பிரபஞ்ச ஒளி வள்ளலார் தமிழின் உள் தமிழ் படைத்த பாடமே உன்னை நான் எந்த பள்ளிக்கு சென்று படிப்பது புரிந்து கொள்வது உன்னை எங்கு பார்ப்பது பரவசம் அடைவது இந்த பிறப்பிற்கு என்ன பங்களிப்பது யான் பிறந்தது பட்டுபோகவ உன்னை பற்றி கொள்ளவ புரிய வைத ஞன ஒளி நடராஜ பதியே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி

  • @godisonlyone7869
    @godisonlyone7869 2 года назад +3

    Amazing Power really who will know . He will know about World

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 года назад +20

    அப்பா ஈஸ்வரா இந்த அருமையான படைப்பை அளித்தமைக்கு கோடானு கோடி நன்றி அப்பா. ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 2 года назад +6

    Exactly ! I heard this song first time on June 5 2021 , on next day June 6 2021 at morning around 7:28am my forehead started to vibrate , ear got blocked , light appeared on forehead and following song was heard “
    1. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
    ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
    ஜோதி ஜோதி ஜோதி யருட்
    ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
    2. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
    மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
    ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
    ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
    3. ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
    வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. “ fully ! It was not in dream it happened when I was conscious! 🪔

  • @ramuvelmurugan531
    @ramuvelmurugan531 2 года назад +92

    நான் 100% கடவுள் மறுப்பாளன், இருப்பினும் ராமலிங்க அடிகளார் மீது எனக்கு என்றும் ஒரு பக்தி,மரியாதை உண்டு அவரது கருத்துக்களை,பாடல்களை எப்போதும் பழக்கம் உண்டு, அந்த வகையில் தங்களது இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு அமைதி ஏற்படுகிறது. தங்கள் பாடும் முறையும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.

    • @pixel9419
      @pixel9419 11 месяцев назад +33

      கடவுள் மறுப்பாளன் எனும்போதே உம் அகங்காரம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை உணர்...மனம் எப்படி இயங்குகிறது என்பதை அறியும் போது நீர் இந்தப் பக்கம் வருவீர்...கடவுள் மறுப்பாளராய் இருந்த பெரியார்தாசன் வாழ்வின் இறுதியில் அப்துல்லாவாய் மாறி மரணித்தார்....கடவுள்.மறுப்பாளர் என்போர் ஏதோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தம்பி என்ற நம்பிக் கொண்டுள்ளனர்....வேதாத்திரி மகரிஷியின் "மனம்" என்ற நூல் தயவு செய்து ஒருமுறை படிக்கவும்

  • @dna9197
    @dna9197 2 года назад +13

    அருமை, அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... 🔥 ❤🙏

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 года назад +5

    Arpudham, padal, varigal, esai, thanks to the whole team nandri nandri nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan Arutperumjothi Arutperumjothi thaniperung karunai Arutperumjothi,☀️☀️☀️☀️☀️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @ulaganathansendhoorvel5890
    @ulaganathansendhoorvel5890 3 года назад +41

    எல்லா உயிர்களும் அணுக்களும் ஆன்மாக்களும் தர்மம் அன்பு சத்தியத்தின் வழியில்நோயற்ற வாழ்வும், குறையற்ற நன்மைகளும் நீளாயுளும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்!

    • @valarmathisivagnanam5098
      @valarmathisivagnanam5098 2 года назад +3

      🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 2 года назад +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @muthulakshmia65
      @muthulakshmia65 2 года назад +1

      Omnamashivaya 🌷 omnamashivaya 🙏🙏🌷 omnamashivaya 🌷🌺🌺🌹🌷🌺

  • @sundarraj74
    @sundarraj74 3 года назад +20

    நடராஜபதி ஒரு பாடலில் வள்ளல் பெருமான் தான் இருக்கின்ற நிலையை கூறுகின்றார். அவர் , சிவன் விஷ்ணு பிரம்மா நிலையை கடந்து அதன் மேல் இருக்கும் பல நிலைகளையும் கடந்து ஒன்றாய் இருக்கும் இறைவனோடு இணைந்து இருக்கின்றார். இதனை குறிப்பால் உணர்த்துகிறார்

  • @jayendranmv1416
    @jayendranmv1416 Год назад +5

    இந்த பதிவு கேட்க எண்ண தவம் செய்தேன் 41 நிமிடம் உருகி கேட்டேன் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Iraiguru
    @Iraiguru 3 года назад +90

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    இந்த தெய்வீகமான பாடலையும் இத்தெய்வீக குரலையும் கேட்க என்ன தவம் செய்தேனோ இறைவா.பிறவிப்பயன் அடைந்தேன் இறைவா.🙏

    • @suekana9612
      @suekana9612 3 года назад +1

      6

    • @user-tj6ws7nv9e
      @user-tj6ws7nv9e 2 года назад +1

      திணம் ஒருமுறையாவதுகேட்கவேண்டும்

  • @arumugamsathanandam8077
    @arumugamsathanandam8077 2 года назад +6

    Great voice and great Arutperumjothi om. No words.

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 Год назад +3

    மெய் சிலிர்க்கிறது

  • @jkumarRams
    @jkumarRams Год назад +1

    🙏🙏🙏

  • @velayuthamvelu5261
    @velayuthamvelu5261 3 года назад +61

    ஐயா நீங்கள் மனமுறிகி பாடியதை நானும் மனம் உரிகினேன் வள்ளல் மலரடி வாழ்க 🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +15

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி நன்றி

  • @kalaivani4562
    @kalaivani4562 2 года назад +4

    காந்த குரல் வளம்.மெய் மறந்தேன்.நன்றி பல கோடி.

  • @Vikraman_V
    @Vikraman_V 2 года назад +8

    ஊனையும், உயிரையும் உருக்கும் பாடல். நன்றி.

  • @thangamanirakkiannan2059
    @thangamanirakkiannan2059 3 года назад +21

    உண்மையில் வள்ளலார் பாடலை கேட்டும் போது எல்லா மறந்து என்னை அறியாமல் சந்தோஷமாக என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. மெய் சிலிர்க்க வைத்தது. ஜோதி வடிவம் வள்ளலாருக்கு கோடானா கோடி நன்றி ஓம் சிவாயா நம

  • @kalaivanik3299
    @kalaivanik3299 2 года назад +22

    உயிர் உருகி குரலால் உருக்கமாக பாடல் எழுதிய வர் மனோநிலை தெரிவித்து பாடல் பாடுபவர் வாழ்க வளமுடன்

  • @kalaivani4562
    @kalaivani4562 2 года назад +6

    உங்கள் குரல் என்னை மயங்க செய்கிறது.நன்றி.

  • @saruljothi2458
    @saruljothi2458 2 года назад +5

    வாழ்த்துகள் ஐயா

  • @kalpanas8021
    @kalpanas8021 2 года назад +8

    அற்புதம்‌ மனதை உருகும் பாட்டு

  • @vijayms7035
    @vijayms7035 3 года назад +18

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வள்ளலார் பெருமான் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 4 дня назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 года назад +15

    இனிமையாக பாடிய பாடகருக்கு நன்றி

  • @velusamy1205
    @velusamy1205 2 года назад +35

    உருகி உருகி பாடும்போது சுத்தசன்மார்கத்தின் ஆழம் தெரிகிறது.வாழ்க உங்கள் பணி.ஓங்குக வள்ளலார் புகழ்.பரவட்டும் சுத்தசன்மார்க்கம் உலகம் எங்கும். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

    • @user-og1xs7ky5o
      @user-og1xs7ky5o Год назад +1

      தத்தம் ததும்பிய உத்தமமாம்

  • @boominathanboominathan620
    @boominathanboominathan620 2 года назад +3

    நன்றி ஐயா🙏

  • @kalaivanimeenachisundaram5134
    @kalaivanimeenachisundaram5134 2 года назад +2

    வாழ்க வளமுடன். நெஞ்சம் நிறைந்த நன்றி.

  • @ValarMathi-xu2ct
    @ValarMathi-xu2ct Год назад +5

    மிகவும் அருமையான குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @uday751
    @uday751 Год назад +2

    மிக்க நன்றி கார்த்திக் ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. 🙏🙏🙏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Год назад +6

    பாடல் அருமை அருமை இனிமை இனிமை காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

  • @Maverick_Ind
    @Maverick_Ind 2 года назад +73

    தெய்வீக பாடல்.. தெய்வீக குரல்
    உடல் ஊன் உயிர் உருகி என் அப்பனுடன் கலக்க கண்டேன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @kalaivani4562
    @kalaivani4562 2 года назад +4

    வாழ்க வளமுடன்.தெய்வீக கானம்.

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 2 года назад +3

    சுத்த சிவசன்மார்க்கம்
    தங்கள் தேன்குரலில் மெய்மறந்தேன் ஐயா

  • @monimolzhilenin1135
    @monimolzhilenin1135 2 года назад +11

    எங்களுக்கு பாடல்களையும் தெளிவுரைகளை சிறப்பாய் தரும் ஐயா சிறியேனின் ஆன்ம நன்றிகள் .

  • @vijayalakshmip6063
    @vijayalakshmip6063 3 года назад +58

    தெய்வீக குரலிசை ...வாழ்க வளமுடன்...🙏🙏🙏🔥🔥🔥👌👌👌👍👍👍😊😊😊

  • @pevenkat6644
    @pevenkat6644 2 года назад +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад +7

    Om nadarajaa namaha!

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 2 года назад +6

    உயிர் உற்சாகம் பெறுகிறது

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 года назад +2

    Valga valmudan

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 2 года назад +5

    ருமையான குரல் வாழ்க வளமுடன்

  • @sundarrajansai9226
    @sundarrajansai9226 2 года назад +5

    Very nice 👍

  • @svelu8799
    @svelu8799 Год назад +6

    ஐயாவின் அருமையான பாடல் கேட்க,கேட்க தெகிட்டாத பாடல்

  • @thangarasuthangarasu4659
    @thangarasuthangarasu4659 3 года назад +53

    பாடல் வரிகளுக்கு உயிர் தந்த குரல் அருமை.

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 2 года назад +2

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,

  • @indumathi3303
    @indumathi3303 2 года назад +4

    இப்படிப்பட்ட பாடலைக் கேட்டதே இல்லை. ரொம்ப சூப்பர். மனது நிறைந்தது. குரல் மிக மிக அருமை.

  • @radhakavi6724
    @radhakavi6724 2 месяца назад +3

    எதேச்சையாக இன்று இந்த பாடல் கேட்கும் பேறு பேற்றேன் இதயம் உருகி கண்ணீர பெருகியது வள்ளலார் தெயவீகப்பாடலும் அதனை உரிய இசையோடு உணர்வோடு பாடியவர் குரலும் இறைவன் திருவடிகளில் நம்மை சேர்கின்றன நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @balukavitha9038
    @balukavitha9038 3 года назад +8

    பருக திகட்டாத ஞானத்தேன்
    வரும் பிறப்பின் மருந்து
    கற்பக வனத்தின் மெய்த்தேன்
    சிற்பரஞ்சோதி பெருங்கருணை
    குருஞான அறிவுச்சுடர்

  • @Crativepencil
    @Crativepencil 3 года назад +9

    இந்த ஆண்டு வடலூர் போக முடியாத நிலைமை குறித்து வருந்தினேன் இந்த பாடல் கேட்ட அடுத்த நாள் மாத பூஜை ஜோதி தரிசனம் அரை மணி நேரம் கண்டு இறைவன் அருள் பெற்றேன். 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilthendral80
    @tamilthendral80 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏. சாமி 🙏🙏🙏

  • @kalidas588
    @kalidas588 3 года назад +59

    ஐயா பாடல் கேட்க கண்ணீர் ஓடுது உங்கள் குரல் வளம் அற்புதம் ஐயா என்ன புன்னியம் செய்தேனோ இப்பாடல் திரு அமுதம் உன்டேன் 🙏

    • @ayyasamyarumugam7686
      @ayyasamyarumugam7686 2 года назад +3

      இது போன்ற இன்னும் நிறைய பாடல்களைப் பாட வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @meenaperiyasamy5339
    @meenaperiyasamy5339 10 месяцев назад +1

    சிவாயநம அருமையான பாடல் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Год назад +5

    ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿 🌿

  • @mathivananm9642
    @mathivananm9642 3 года назад +7

    சிவ சிவ போற்றி! போற்றி! 🌼

  • @vanithar367
    @vanithar367 2 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி. தனிப்பெரும்கருணை. வாழ்க வளமுடன்.

  • @vimala5219
    @vimala5219 2 года назад +5

    இனிமையான பாடல் நன்றி ஐயா வணக்குகிறேன்

  • @isaak786
    @isaak786 2 года назад +2

    அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை #ஓம்நமசிவாய #ஓம்சக்திபராசக்தி#சிவசக்திபோற்றி #சிவசிவா#ஓம்சிவாயநம #அன்பேசிவம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் 😘

  • @meenaperiyasamy5339
    @meenaperiyasamy5339 10 месяцев назад +1

    சிவாயநம .அருமையான பாடல் 👌👌👌👌👌👌👌

  • @moganasekar8860
    @moganasekar8860 Год назад +3

    ஆழ்மனதின் அற்புத ஜோதியே

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 3 года назад +25

    அருள் பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை. வள்ளலார் வழி நடப்போம் போற்றுவோம் .

  • @gopur2305
    @gopur2305 2 года назад +1

    அருமையான பாடல் ஐயா

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 2 года назад +5

    அருமை, மிக, மிக அருமை. அன்பே சிவம்.அனைத்தும் சிவ மயம். 🙏🙏

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e 2 года назад +5

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 3 года назад +18

    வள்ளல்பெருமானார் எல்லோருள்ளும் இருந்து இந்த மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு நொடி தவறாது ஆட்சி செய்கிறார் "நன்றி"வாழ்க எக்கனமும்

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 3 года назад +9

    அருட் பெருஞ்சோதி தனி பெருங்கருணை 🙏🙏🙏

  • @trimmerchannel5553
    @trimmerchannel5553 Год назад +5

    திரு.வடலூர் கார்த்திக் அவர்களின் இந்த பாடல். சக்தி வாய்ந்தது.🙏🙏🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +2

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e 2 года назад +6

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @whoami8296
    @whoami8296 3 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா 🙏

  • @barathidasansenbagam831
    @barathidasansenbagam831 2 года назад +10

    என்ன அருமையான குரல் அப்படியே மனதை அமைதியாய் நிம்மதியாய் கேட்டுட்டே ஆழ்ந்து தூங்கி குவேன் வள்ளார் மலரடி வாழ்கவே வாழ்க

  • @rajeswariss520
    @rajeswariss520 2 года назад +11

    அருட்பெருஞ்ஜோதியை கண் முன்னே கொண்டு வந்தது பாடல் வரிகளா பாடலா இசையா இவற்றின் கூட்டமைப்பா நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @saimathi7050
      @saimathi7050 Год назад +1

      மிக அருமையான தெய்வீகமான இசை படைப்பு. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல் வளம்.

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 года назад +3

    அற்புதம் தெய்விககுரல்
    ஜயா தங்களுக்கு 🙏

  • @muthukumar4994
    @muthukumar4994 2 года назад +5

    எல்லா உயிர்களும் இன்புறறு வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @venkateswarans8250
    @venkateswarans8250 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!

  • @saravanansaravanan5239
    @saravanansaravanan5239 Год назад +2

    வள்ளலார் பாடல்களை உங்கள் குரலில் இனிமையாக உள்ளது. அற்புதமாய் பாடியுள்ளீர்கள்.

  • @sekarkirishnan2373
    @sekarkirishnan2373 Год назад +4

    நன்றி கண்ணீர் வருகிறது.....

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 года назад +20

    அருமை
    ஆனந்தம்
    இனிமை
    வாழ்க வளமுடன்

    • @user-tj6ws7nv9e
      @user-tj6ws7nv9e 2 года назад

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி

  • @rameshsingaram177
    @rameshsingaram177 3 года назад +101

    பாடலை பாதியில் நிறுத்த முடியாது. கண்ணீர் வருவதையும் தடுக்க முடியாது.
    இந்த பாடல்களில் வள்ளலாரின் உயர்ந்த நிலையையும், இறையையும் உணர்ந்தேன்.

  • @muthuvelv971
    @muthuvelv971 3 года назад +17

    அருமையான பாடல் jothi நடராஜ பதியே 😭🙏🙏🙏🙏

  • @prabhakarankaran1326
    @prabhakarankaran1326 2 года назад +3

    உண்மைதான் எனக்குள் இடகலை பின்கலை புறுவமத்தி உறுத்தலாச்சி 👍

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Год назад +3

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🙏🙏🌹🌹📿🙏👌🙏🌹🌹📿🙏👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 года назад +5

    அற்புதமான பாடல் உணர்வோடு கேட்டால்
    உண்மையிலேயே
    உயிரில்
    உறையும் பாடல்
    நன்றி! ஐயா !

  • @saravanansaravanan5239
    @saravanansaravanan5239 Год назад +11

    நீங்களும் வள்ளலாரின் அருள் பெற்றவரே. வழகவளமுடன்.

  • @sslsgobi
    @sslsgobi 3 года назад +17

    உயிரை உருக்கும் பாடல்...வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ,,என்கிறார் வள்ளலார்
    52 வயதில் அவர் என்ன நிலையில் இப்படிச் சொல்கிறார் என்பது புரிய/உணர கண்ணீர் பெருகுதே ...இந்தக் குரலுக்கு சொந்தக்காரர்கள் வள்ளலாரின் கருவிகள் ......வேறென்ன சொல்ல......கோடான கோடி நன்றிகள் ...தமிழர் நாடு பெரும் பேரு பெற்றது

  • @vasudevanvasudevan4001
    @vasudevanvasudevan4001 2 года назад +8

    அருட் பெருஞ் ஜோதி
    ஆண்டவருடைய அருமையான பாடலை
    இனிமையான குரலில்
    காலை பொழுதில் கேட்டு
    காயான ஆண்மாகனிந்தது.
    அகம் மகிழ்ந்தது.ஆனந்த
    வெள்ளத்தில் மூழ்கி சிந்தித்து
    திலைத்து வணங்கி வாழ்த்தி
    இறைவன் அவனை வேண்டுகின்றேன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    வாழ்க வளத்துடன். கொல்லா
    நெறியே உலகெல்லாம் ஓங்குக.அன்பே சிவம்.

  • @abiramips5501
    @abiramips5501 Год назад +2

    வார்த்தைகள் எதும் இல்லை.. கண்ணீர் மட்டுமே தமக்கு காணிக்கை... இதை செவிக்குளிர கேக்கும் வரத்தை அளித்த பெருமானே எத்தனை நன்றிகள் உரைப்பேன்... இதுவே நான் பெற்ற பேறு... இறைவன் குடி கொண்ட குரலில்....

  • @ANVIOG1234
    @ANVIOG1234 2 года назад +12

    மனம்மிகவும் என் அமைதி இந்த பாடல்

  • @boobalan8377
    @boobalan8377 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @mangalamvaithiyanathan4897
    @mangalamvaithiyanathan4897 3 года назад +1

    இந்த பாடல் ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு