Natarajar Pathu | Siva Tamil Devotional Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2018
  • #TamilDevotional #bhakthi #bhakthipadal #Bhakti #TamilDevotionals #tamilbhakthisongs #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #Kavasam #Siva
    Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
    this great prayer addressed to Lord Nataraja (the king of dancers) of Chidambaram was written about 30 years ago by Sri.Chirumanavoor Muniswamy mudaliar. It is an appeal to Lord Shiva and a great prayer.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4 тыс.

  • @nunthuthumi
    @nunthuthumi 3 года назад +2210

    கண்களில் நீர் பெருகியது
    எம் ஈசனே
    தென்னாடுடைய சிவனே போற்றி
    பாடல் வரிகள் அருமை அருமை
    இசையும் குரலும்
    சொல்ல வார்த்தை இல்லை
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையாளும்
    தில்லை வாழ் நடராசனே

    • @krishnamoorthyv2675
      @krishnamoorthyv2675 3 года назад +52

      Very kind of you super I am enjoying the sweetness only at the age of 74 siva the great god

    • @nunthuthumi
      @nunthuthumi 3 года назад +18

      @@krishnamoorthyv2675
      🙏🙏

    • @thilagamarivu3816
      @thilagamarivu3816 3 года назад +44

      அருமை ஐயா! கேட்போர் மனதை இப்பாடலின் சொல்லும், பொருளும், இசையும், வேகமும், உணர்வும் சிவனருளாக நின்று ஆட்கொள்கின்றன.அன்பே சிவம்! தழைத்திடுக நும் பக்தித் தமிழ்த்தொண்டு.நன்றி.

    • @peratchiselvi1176
      @peratchiselvi1176 3 года назад +4

      :‑X:0:-P:-P:0;)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)

    • @rajasekaranbalakrishnan4437
      @rajasekaranbalakrishnan4437 3 года назад +3

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 года назад +14

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 Год назад +177

    சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது.
    இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 Год назад +47

    மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
    மறைநான்கின் அடிமுடியும் நீ
    மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
    மண்டலமிரண்டேழு நீ
    பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
    பிறவும் நீ யொருவ நீயே
    பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
    பெற்றதாய் தந்தை நீயே
    பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
    போதிக்க வந்த குரு நீ
    புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
    யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
    எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
    என் குறைகள் யார்க்குரைப்பேன்?
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    மானாட மழுவாட மதியாட புனலாட
    மங்கை சிவகாமி யாட
    மாலாட நூலாட மறையாட திறையாட
    மறைதந்த பிரமனாட
    கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
    குஞ்சர முகத்தனாட
    குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
    குழந்தை முருகேசனாட
    ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
    அட்ட பாலகருமாட
    நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
    நாட்டியப் பெண்களாட
    வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
    விரைந்தோடி ஆடி வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
    கனவென்ற வாழ்வை நம்பி
    காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
    கட்டுண்டு நித்த நித்தம்
    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
    ஓயாமலிரவு பகலும்
    உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது
    ஒருபயனுமடைந்திலேனை
    தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
    தாவரம் பின்னலிட்டு
    தாயென்று சேயென்று நீயென்று நானென்று
    தமியேனை இவ்வண்ணமாய்
    இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
    இருப்பதுனக்கழகாகுமா?
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே….
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
    தம்பனம் வசியமல்ல
    பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
    மதுவல்ல சாலமல்ல
    அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
    ஆகாய குளிகையல்ல
    அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
    அறியமோகனமுமல்ல
    கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
    கொங்கணர் புலிப்பாணியும்
    கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்
    கூறிடும் வயித்தியமுமல்ல
    என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
    ஏது புகல வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
    நின்செவியில் மந்தமுண்டோ!
    நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
    நோக்காத தந்தையுண்டோ!
    சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
    தளராத நெஞ்சமுண்டோ!
    தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
    தந்தை நீ மலடுதானோ!
    விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
    வினையொன்றும் அறிகிலேனே
    வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
    வேடிக்கை இதுவல்லவோ
    இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
    இனியுன்னை விடுவதில்லை
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
    வாஞ்சையில்லாத போதிலும்
    வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
    வஞ்சமே செய்தபோதிலும்
    மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்
    மூர்க்கனே முகடாகினும்
    மோசமே செய்யினும் தேசமே தவறினும்
    முழு காமியே ஆயினும்
    பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
    பார்த்தவர்கள் சொல்லுவார்கள்
    பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
    பாலன் எனைக் காக்கொணாதோ
    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
    என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ
    அறிவிலாததற்கழுவனோ
    அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
    ஆசை மூன்றுக்கழுவனோ
    முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ
    என் மூட உறவுக்கழுவனோ
    முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ
    முத்தி வருமென்றுணர்வனோ
    தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
    தவமென்ன எனுறழுவனோ
    தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ
    தரித்திர தசைக்கழுவனோ
    இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ
    எல்லாமுரைக்க வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

  • @rajan3124
    @rajan3124 Год назад +14

    நம்பியவரை கைவிட மாட்டான் எம் ஈசன் .

  • @muruganandhammunusamy3967
    @muruganandhammunusamy3967 3 года назад +118

    ஓம் நமசிவாய.
    தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன்.
    இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும்
    அத்தனை அருமையான பாடல்

  • @r.arunsiva3batch479
    @r.arunsiva3batch479 2 года назад +51

    ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 20 дней назад +6

    மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 2 месяца назад +43

    பாடலை கேட்டுக்கொண்டே இருக்கும் போது உயிர் பிரியாதா?

  • @rasimuthu4698
    @rasimuthu4698 3 года назад +46

    நான் என் மனதில் எப்படி இறைவனிடம் வேண்டுவேணா
    அதை அப்படியே தத்ரூபமாக இயற்றி பாடிய தவத்திரு சிறு மணவை முனுசாமி சிவ அடிகளார் அவர்கள் பாடல் மிகவும் என் மனதை நெகிழ வைத்து விட்டது இதை விட சிறப்பாக இறைவனை நினைந்து உருகி பாட முடியாது தினமும் இந்த பாடலை எனக்கு நேரம் கிடைக்கும் போதல்லாம் என் செவிகளில் மனம் குளிர கேட்டு கொண்டிருப்பேன் என்ஜீவன் என்னிடம் உள்ள வரை .ஓம் நமசிவாயநமக என் இயக்கம் அனைத்தும் நீயே என் உடல் பொருள் ஆவி என் சித்தம் என் ஒவ்வொரு அணுவும் அனைத்தும் நீயே என் மனம் நெகிழ்ந்து கேட்கும் முதல் என் மனம் கவர்ந்த உச்ச நிலை பாடல்.இந்த பாடலை இயற்றி பாடிய சிறுமணவை தவத்திரு முனுசாமி சிவஅடிகளார் அவர்களுக்கு என் மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள். ஒம் நமசிவாய நமக

    • @ramaneik2939
      @ramaneik2939 2 года назад +5

      நடராஜர் பத்து என்கிற இந்த பாடலை சிவத்திரு. மணவை முனுசாமி முதலியார் என்கிற சிவனடியார் இயற்றியது அவரது முத்திரை கடைசி வரிகளை கவனியுங்கள் சிவஅன்பர்களே 🙏🏽

    • @anusupra5609
      @anusupra5609 2 года назад

      @@ramaneik2939 நன்றி

    • @rasimuthu4698
      @rasimuthu4698 2 года назад

      @@anusupra5609k.ரமணி ஐயா அவர்களே நான் தவறாக குறிப்பிடட்ட பாடலாசிரியர் பற்றிய தவறை சுட்டிக் காட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க நன்றி சிவ அன்பர் அவர்களே ஓம் நமசிவாய நமக

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 года назад +935

    ஒன்பதாம் பத்தியில் எத்தனை உறவுகள் இருந்தாலும் , எதைக் கற்றிருந்தாலும் , புனித காரியங்கள் பல செய்திருந்தாலும் என் மரணத்தை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது , எனவே உன்னிரு பாதம் பற்றினேன். நின்னையே சரணடைந்தேன் . அண்ட சராசரங்கள் மீது உன் பார்வை இருப்பினும் அதில் ஒரு சிறு துளி பார்வை ஒரு நொடி பார்வை என் மீது விழுந்தால் போதும் நான் மோட்சம் அடைந்து விடுவேன் .

    • @yamunab9037
      @yamunab9037 3 года назад +50

      இசையும் குரல்வளமும் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது

    • @sakthykowsalya5862
      @sakthykowsalya5862 3 года назад +4

      🙏

    • @umaparvathy9877
      @umaparvathy9877 2 года назад +3

      🙏🙏🙏

    • @mathansfishworld9603
      @mathansfishworld9603 2 года назад +3

      time 12:30pm

    • @nehruanand3478
      @nehruanand3478 2 года назад +8

      Om namah shivaya ❤️

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 7 дней назад +1

    தென்னாடுடையசிவனேபோற்றிஎந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஆவடி

  • @user-qt2pf1kc8c
    @user-qt2pf1kc8c 19 дней назад +4

    சிவாய நம ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 3 года назад +49

    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ😢😢😢😢😢😢

  • @1982ashokk
    @1982ashokk 3 года назад +70

    இந்த பாடலை எழுதிய முனுசாமி முதலியார் சிவன் / நடராஜர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்து ருப்பார் என்பது பாடல் வரிகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

    • @vijayasubbu4411
      @vijayasubbu4411 2 года назад +4

      Very very nice and. Porul. Niraintha. Manathai. Thotum. Pakthi. Padal

    • @prithivrajan4584
      @prithivrajan4584 2 года назад +2

      Jaathi Name Edhuku ? Avaru Name Mattum Sonnale Pothume ... 🤦 Neengalam Eppo Than Da Thirudha Poringa ...

    • @rathiramakrishnan3845
      @rathiramakrishnan3845 2 года назад +2

      மெய் சிலிர்க்க வைக்கிறது. Natarajar அருளால் மட்டுமே இந்த பதிகம் சாத்தியம். எம்பெருமான் தாள் பணிந்து பிறவி கடல் கடந்து செல்வோம். 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @1982ashokk
      @1982ashokk 2 года назад +2

      @@prithivrajan4584
      நிறைய பேர் இந்த கமெண்ட படிச்சிருப்பாங்க, யாருக்கும் தெரியாத ஜாதி உனக்கு மட்டும் தெரிஞ்சிருக்குனா உனக்கு செருப்பு புத்தின்னு நல்லா புரியுது. இப்போ சொல்லு யார் புத்தி slipper ன்னு..

    • @1982ashokk
      @1982ashokk 2 года назад +1

      @@prithivrajan4584 ஏன் edit செய்து slipper என்கிற வார்த்தையை நீக்கிவிட்டர்கள்???
      நான் ஜாதி வெறியோடு தான் முதலியார் என்பதை பதிவு செய்தேன் என்பதை நீங்களை முடிவு செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல.
      நீங்க slipper என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு.
      இனி யார் கமெண்ட்க்கும் reply செய்யும் முன் யோசித்து செய்யவும்.

  • @magendravarmanraja7887
    @magendravarmanraja7887 5 месяцев назад +39

    திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.

  • @sasikumarthirumalaisamy3107
    @sasikumarthirumalaisamy3107 6 дней назад +1

    சிவாயநம

  • @sribalajitraders7114
    @sribalajitraders7114 3 года назад +94

    நான் சென்னை அருகில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கிறேன் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடு இது , இப்பாடல் பாடிய தலம் சிறுமணவூர் இங்கு தான் உள்ளது . மிக அருமையான கோயில் இந்த கிராமத்தில் இருந்த முனுசாமி முதலியார் என்பவர் நடராஜ பத்து மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும்.

  • @yamunab9037
    @yamunab9037 3 года назад +476

    இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....

    • @parvathyprem1937
      @parvathyprem1937 3 года назад +19

      என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய

    • @rajasakthisrim8555
      @rajasakthisrim8555 2 года назад

      Hgggm
      Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j
      Hbhhhjhjo

    • @devasagamuae675
      @devasagamuae675 Год назад +1

      Tanks

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i Год назад +11

      நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
      நின்செவியில் மந்தமுண்டோ!
      நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
      நோக்காத தந்தையுண்டோ!
      சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
      தளராத நெஞ்சமுண்டோ!
      தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
      தந்தை நீ மலடுதானோ!
      விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
      வினையொன்றும் அறிகிலேனே
      வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
      வேடிக்கை இதுவல்லவோ
      இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
      இனியுன்னை விடுவதில்லை
      ஈசனே சிவகாமி நேசனே
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
      வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
      வாஞ்சையில்லாத போதிலும்
      வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
      வஞ்சமே செய்த போதிலும்
      மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
      மூர்க்கனே முகடாகினும்
      மோசமே செய்யினும் தேசமே தவறினும்
      முழு காமியே ஆயினும்
      பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
      பார்ப்பவர்கள் சொல்லார்களோ
      பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ
      பாலகனைக் காக்கொணாதோ
      எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
      என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
      ஈசனே சிவகாமி நேசனே
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

    • @gopinathr6064
      @gopinathr6064 Год назад +2

      அந்த முனுசாமி

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 11 месяцев назад +22

    எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன்.
    தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது.
    நற்பவி
    நன்றி
    27-06-2023

  • @kosalyabaskar4907
    @kosalyabaskar4907 Год назад +5

    எப்பேர்ப்பட்ட பக்தி இருந்தால் இப்பாடலை எழுத முடியும் . அதை எழுதிய சிறுமணவை முனுசாமி அவர்களுக்கும், இப்பாடலை பாடிய ராகுல் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥺🥺❤️🙏

  • @periyasamym9369
    @periyasamym9369 2 года назад +28

    இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....

    • @narayanamurthynatarajan9509
      @narayanamurthynatarajan9509 8 месяцев назад +2

      உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்

    • @ravichandrang6876
      @ravichandrang6876 Месяц назад

      ஐயா
      நீங்கள் எதிர்பார்க்கும்
      இந்த வரம்
      சிவன்
      பாக்கியம்
      செய்த யாரேனும்
      ஒருசிலருக்கு
      மட்டும்
      அப்பன் சிவனிடம்
      வேண்டுவோம்...
      ஓம்சிவசிவஓம்

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 3 года назад +66

    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ...
    என் குற்றம் ஆயினும், உன் குற்றம் ஆயினும் இனியருள் அளிக்க வருவாய்...
    யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை ஓன்று அது போதுமே...

    • @shymalapownpandy5286
      @shymalapownpandy5286 2 года назад +1

      அருட் பெருஞ் ஜோதி.தயவு

    • @pachiyappanp1693
      @pachiyappanp1693 2 года назад

      இனிமையான பாடல். பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது. இறைவனுக்கும் இப்பாடலுக்கும் நான் அடிமை 😁👍🙏🌺🌼🤗🌜🌛💥👏👌🙏👪🌾🌼🍁🌺🌷🏵️🌻🌿🌱🌲🪵🌈🌎

    • @rkumarasamy4415
      @rkumarasamy4415 Год назад

      ஈசனே சிவகாமி நேசனே எனையின்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் நமசிவாய

  • @sss1_266
    @sss1_266 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏 🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏 🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @hemamalini9793
    @hemamalini9793 4 дня назад +1

    மிகவும் நன்றாக பாடினீர்கள்

  • @shankarikannappan7110
    @shankarikannappan7110 3 года назад +147

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 கனி போல பேசி கெடுபலன் நெனைக்கறவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா... சத்தியமா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா😪😔

    • @gopinathr6064
      @gopinathr6064 Год назад +3

      ஓ சங்கரி நீ சரணாகதியடைந்ததால் எம்மீசன் உனைகாப்பான்

    • @jeyajeya794
      @jeyajeya794 Год назад

      வினையை விதைத்தால் அறுவடை க்கு வந்து தான் ஆகும் டார்லிங் பலன் விதைத்ததை விட அதிகமாக பலன் வரும்... I m not god...just Help my duty.....

  • @aruntamilseran821
    @aruntamilseran821 3 года назад +218

    என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில்.
    என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும்.
    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @manjulakrishnakumar3978
    @manjulakrishnakumar3978 Год назад +224

    கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு இப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு. ஆண்டவர் இல்லை என்றால் கடல், பூமி, காற்று மற்றும் ஆகாயம் ஏது. கேட்க கண்ணீர் சிந்துகிறது. நமக்கெல்லாம் தாய், தந்தை அவரே. ஓம் நமசிவாய.

  • @mahanyaabi7394
    @mahanyaabi7394 Год назад +2

    இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 3 года назад +63

    அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 2 года назад +17

    சிவபெருமானெ
    பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி

  • @sivamayam613
    @sivamayam613 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-km9fn9nd1n
    @user-km9fn9nd1n Год назад +1

    அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @selvanramasamy349
    @selvanramasamy349 2 года назад +93

    இந்த பாடலாசிரியருக்கும்'இப்பாடலை பாடியவருக்கும் சிவன் அருள் நிச்சயம் இருக்கும்....நன்றி... நன்றி

    • @WireBaskets
      @WireBaskets 2 года назад +13

      கேட்பவர்களுக்கும் நிச்சயம் சிவனருள் இருப்பதால் தான் கேட்கவே முடிகிறது என்று தோன்றுகிறது...
      உங்களுக்கு...?

    • @sasikumarchakrapani8147
      @sasikumarchakrapani8147 Год назад

      தெய்வீக குரலும் இசையும் அருமையாக உள்ளது

    • @usharaniselvarajan2468
      @usharaniselvarajan2468 Год назад

      தெய்வீகக் குரலும் இசையும் மனதை நெகிழ வைத்து கண்ணீர் மல்கச் செய்த பாடகருக்கு பல கோடி நன்றிகள்

  • @mariappank5664
    @mariappank5664 3 года назад +178

    இந்தப்பாடலை கேட்கும்போது வரும், சிவஉணர்வை சொல்ல வார்த்தையே இல்லங்க

    • @user-praba
      @user-praba 3 года назад +1

      Yes

    • @karthikarthi7988
      @karthikarthi7988 3 года назад +1

      3×4687234
      >

    • @mariappank5664
      @mariappank5664 3 года назад +2

      @@karthikarthi7988 🙏சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் இருந்து, சகோதரர் திரு. கார்த்தி கார்த்தி அவர்களுக்கும் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்வது நான் செய்த புண்ணியம். 🙏மிக்க நன்றி சகோதரரே 🥰

    • @velumani8603
      @velumani8603 3 года назад +1

      Siva manusula. Om

    • @velumani8603
      @velumani8603 3 года назад +2

      Nice

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Год назад +2

    குருவேசரணம்'நமசிவாய🙏🙏🙏

  • @palanivelpalanivel3427
    @palanivelpalanivel3427 Год назад +1

    உன் குற்றம் என் குற்றம் இனி அருள் அளிக்கா வருவாய்

  • @v.rubhadevidevi8160
    @v.rubhadevidevi8160 3 года назад +45

    ஈசனின் எல்லாம் இந்த பாடல் மிகவும் அருமை
    தென்னாடு உடைய சிவனே போற்றி

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 4 года назад +84

    அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  4 года назад +2

      உங்கள் பதிவுக்கு நன்றி:)

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz Год назад +2

    சிவனே என் அப்பா எனக்கு எந்த பிரச்சனையும் வரகூடாது ப்பா என் நிலமை உனக்கு நல்லாவே தெரியும் மனசு ரெம்ப கஷ்டமாக இருக்கு

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Год назад +2

    🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி... போற்றி...

  • @skycraftworld3736
    @skycraftworld3736 2 года назад +244

    இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு.
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
    ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏

    • @seenuaandavan6199
      @seenuaandavan6199 Год назад +6

      ஓம் நமசிவாய நமஹா.ஓம் நமசிவாய நமஹா.

    • @akilavijayakumar5567
      @akilavijayakumar5567 Год назад +4

      Esane sivagami nation

    • @mechnet_mani
      @mechnet_mani Год назад +3

      எனக்கும் இதே உணர்வு.அருமை நண்பா,ஒம் நமச்சிவாய!

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 11 месяцев назад +3

      Exactly correct

    • @dhananjeyanmanikka1591
      @dhananjeyanmanikka1591 3 месяца назад +1

      yes enakkum appatithan thonrukirathu

  • @kousalyaraja7828
    @kousalyaraja7828 3 года назад +147

    இவர் குரலில் இந்த பாடலை பாடின உடன் ஈசனே வந்து மெய்மறந்து கேட்டிருப்பார். அவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருகியிருக்கும் யார் கண்டார்கள் அப்படி ஒரு குரல் பாடல் வரிகள் மனம் கேட்கும் போதெல்லாம் கலங்குகிறது. ஈசனே சிவகாமி நேசனே எனை யீன்ற தில்லைவாழ் நடராஜனே.

  • @dhanusriii4743
    @dhanusriii4743 Год назад +1

    Om Nama shivaya aiyaaaa 🙏🙏🥺🥺🙇🙇🏾‍♀️💐💐📿📿🌿🌿❤️❤️

  • @meenakshisubramaniyan6750
    @meenakshisubramaniyan6750 Год назад +1

    Om nama Sivaya ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லைவாழ் நடராஐனே

  • @nalinig2407
    @nalinig2407 3 года назад +171

    யார் மீது உன் மனம் இருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே🙏🙏😭😭, ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே😍🥰

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Год назад +2

    என்ன தவம் செய்தனோ பெருமானே 🙏

  • @karthikcharan8400
    @karthikcharan8400 7 месяцев назад +2

    இந்த பாடல் சிவபெருமானை சண்டை வாங்குவது போல் இருக்கும்....ஆனால் வல் வினையிலிருந்து தப்ப இதுவே வழி....

  • @savithriselvam2999
    @savithriselvam2999 2 года назад +18

    என்குற்றமாயினும் உன்குற்றமாயினும் இனி அருளளிக்க வருவாய் ஓம் நமசிவாயா

    • @radhas786
      @radhas786 2 года назад +1

      ஓம் நமசிவாய

  • @sankarmahesh5203
    @sankarmahesh5203 3 года назад +12

    பாடுபவர் உணர்ந்து பாடினால் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியும் தங்கள் பாடல் அப்படித்தான் இருக்கிறது.தங்கள் இனிய குரல் மூலமாக வெளிப்பட்ட இப்பாடல் இப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்கள் மனதிலும் பதிந்து எல்லாம்வல்ல இறைவன் அருளால் அனைவரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழவேன்டும்.இதுவே எனது பிரார்த்தனை.

  • @balaroopa8097
    @balaroopa8097 Год назад +1

    Thiruchirambalam Om Natarajarae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Год назад +1

    நான் ஏன் பிறந்தேன் என என் மனம் நினைக்கின்ற போதெல்லாம் இந்த பாடலை தான் கேட்பேன்.
    25-09-2022 ,ஞாயிற்று கிழமை,

  • @devileye4562
    @devileye4562 2 года назад +26

    ஈசனை முழு மனதுடன் வணங்கி வருவோர்க்கு அனைத்து துன்பமும் நிச்சயம் விலகும்.🙏🙏🙏🙏🙏

  • @kannusamys9497
    @kannusamys9497 Год назад +19

    உங்கள் குரலில் ஈசனை நேரில் கண்டதைப்போல் உணர்ந்தேன் நன்றி மேலும் இது போன்ற நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் ஐயா நன்றி

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Год назад +2

    நடராஜர் சன்னதியில் நின்று பாடிய தன்னை மறந்த நிலை‌.சிவ‌சிவ

  • @kankankankan2048
    @kankankankan2048 2 года назад +2

    ஓம் ஹ்ரீம் நமசிவாய நமஹ

  • @mayilaudio
    @mayilaudio 3 года назад +85

    சிறு மணவை முனிசாமி அய்யா அவர்களின் ஆழ்ந்த வரிகளில் ராகுல் அவர்களின் சொக்கவைக்கும் குரலில் எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் கண்ணீரை வரவைக்கும் அற்புதமான பாடல் இது

  • @premalatha7660
    @premalatha7660 9 месяцев назад +24

    இந்த பாடலை பாடியவர்
    திரு. ராகுல் ரவீந்திரன் அவர்கள் மேலும் இவர் பாடிய வேல் மாறல் அற்புதமாக இருக்கும்.

  • @vimuruga9504
    @vimuruga9504 Год назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @mryogesh1699
    @mryogesh1699 2 года назад +1

    யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்...உணர்ந்த உயிருக்கு எளியவன் நம் அம்பலவாணன்
    படைக்கும் பிரம்மனுக்கும்
    காக்கும் திருமாலுக்கும்
    எட்டாவத மூர்த்தி நம்மிடம் எளிமையாக‌ இருப்பது தான் அவன் சிறப்பு...
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.... விநாயகர்‌ மட்டும் அல்ல
    அனைத்து தெய்வமும் அலைத்து சென்று இறுதியில் நம்மை விட்டுவிடும் இடம் தான் சிவாநிலை உண்மையாக இருப்பவனுக்கு தன்னையே கொடுப்பவன் தான் ஈசன்... என்றும் சிவானுபவத்தில் அனைவரும் வாழ கற்று கொள்ளுங்கள்... வேதாகம உண்மையை எடுத்துரைக்கும் திருமுறையை படியுங்கள்..நன்றி♥️♥️

  • @sivamaruthaidurai3154
    @sivamaruthaidurai3154 3 года назад +21

    ஐயாகண்ணில் வரும் நீரை கட்டுபடுத்த முடியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியும் மனதை நெகிழ வைக்கிறது சிவாய நமT.மருதை துரை. சைவ சமய வேதம் திருமுறை அருட்பேரவை ஆன்மீகம் பேஸ் புக் குழு எங்கள் குழுவில் அடியார்கள் இணையவும் நன்றி சிவசிவ சிவ சிவ

    • @sivakaamasundari3082
      @sivakaamasundari3082 3 года назад

      நம் குறை தீர்க்க அவர் இன்றி யார் உலர் இவ்வுலகில்

  • @shamsiddharth5426
    @shamsiddharth5426 3 года назад +30

    மனது ஏங்குகிறது சிவன் காலடியை தேடி

  • @satheshk9248
    @satheshk9248 День назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @MahaLakshmi-kw2fb
    @MahaLakshmi-kw2fb 2 года назад +2

    எமக்கு நல்வழி அருள்வாய் ஈசனே....

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 9 месяцев назад +10

    என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathisivaramakrishnan9381
    @gomathisivaramakrishnan9381 3 года назад +345

    சிவனை சரியாக அறியாத நிலையிலும், அவனை ஒவ்வொரு அணுவும் உணர வைக்கும் பாடல்.
    தெய்வீக இசை!
    தேனில் குழைத்த குரல்!
    கேட்டு க் கொண்டே அவன்தாள் சேர்ந்தால் அதுவே பெரும் பாக்கியம்!
    சர்வேசா!

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +2

    ஓம் நமசிவாய நம ஓம் 🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Год назад +6

    ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ..... ஓம் அப்பா தில்லை நடராஜர் பெருமானே நமஹ... ஓம் அம்மா ஆதிபராசக்தி தில்லை சிவகாமி சுந்தரி தாயே நமஹ.... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... அப்பா ஈசனே அம்மா ஆதிபராசக்தி தாயே என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்....

  • @Srinivasan-fw7gp
    @Srinivasan-fw7gp 2 года назад +17

    தில்லைக் கூத்தனின் புகழ் பரவட்டும் உலகனைத்தும் எல்லா உயிரும் இன்புற்று வாழ அருள் புரிவாய் தில்லைக்கூத்தன் ஓம் நமசிவாய சிவாய நம சிவாய சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @senthilkumar-ij6he
    @senthilkumar-ij6he 3 года назад +88

    ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த பாடலை கேட்டால் தான் அந்த நாளே எனக்கு விடிந்தது போன்ற உணர்வு வரும் ஓம நமசிவாய மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @narayanamurthynatarajan9509
      @narayanamurthynatarajan9509 Год назад +1

      உண்மை உயிர் உருகி உலகளந்தானுடன் ஒன்றிப் போகிறது. ஓம் நமச்சிவாய! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர! சம்போ மஹாதேவா !

  • @dinothkumar2447
    @dinothkumar2447 Год назад +1

    Om Siva Sivaa 🙏🏻 yenathu kudumpathai theesakthigalidam erunthu kappatru Appa 🙏🏻😭🙏🏻

  • @krishnanjay354
    @krishnanjay354 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 года назад +7

    தில்லை வாழ் நடராசர் மனதில் நினைக்கிறார் மிக அருமையாக இருக்கிறது

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 года назад +30

    அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை

  • @chachiraja2830
    @chachiraja2830 Год назад +3

    சிவமாக ஆகவென்றே சீவனுக்கு ஆணை
    சிவமாக ஆகத்தான் மானுடம் தந்தான்
    சிவமாகப் பாவித்துப் பாவித்து சீவன்
    சிவமாக ஆனதைச் சீக்கிரம் பாரீரே
    பாரீரே சீவன்சிவ மாவதைப்பார் பார்ப்பதை
    பாரீரே பாரேல்லம் சைவநெறி பரவுவதை
    பாரீரே பாரே சைவநெறியில் நடப்பதை
    பாரீரே பாரே பவித்திர மாவதையே. !
    ஆடி ஆடி சீவனே ஆடி
    ஆடி ஆடி சிவமே ஆடி
    ஆடி இருவரும் கலந்து ஆடி
    ஆடி திரும்பவும் திருவிளை யாடியே. !

  • @user-ur4lp1zz4u
    @user-ur4lp1zz4u Год назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ ஓம் நமச்சிவாய

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Год назад +15

    மிகவும் சிறப்பான குரல் வாழ்த்துக்கள்🙏🙏🙏
    ஓம் நமசிவாய நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺
    சிவன் பார்வதியே போற்றி🙏🌺போற்றி🙏🌺போற்றி🙏🌺

  • @lingalinga148
    @lingalinga148 Год назад +15

    இப்பாடலை கேட்கும் போது என் அப்பா சிவாவை உரிமையோடு அழைக்கிறேன்.

  • @nagarani6386
    @nagarani6386 2 года назад +1

    எனக்கு இந்த பாட்டு தமிழ் எழுத்து வரும்படி போடுங்க நான் பாட்டை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்

  • @parthibanc4986
    @parthibanc4986 7 месяцев назад

    அருமை ஐயா இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றேன் ஐயா. நன்றி ஐயா

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 10 месяцев назад +20

    என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய சிவாய எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் அப்பனே சிவபெருமானே

    • @M31A08N41I
      @M31A08N41I 5 месяцев назад

      எங்கள் குலதெய்வம் சிதம்பரம் நடராஜர்.
      இப்பாட்டினை அடிக்கடி கேட்டு கொண்டிருப்போம். மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.
      ஓம் நமச்சிவாய!

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +17

    சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏சிவமே என் உயிரே உனையன்றி யாரும் இல்லா இந்த அனாதைக்கு நீயே தாயிற்சிறந்த தத்துவனே....😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿 உன் திருவடி சரணாகதி சரணாகதியே 😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏

    • @user-km9fn9nd1n
      @user-km9fn9nd1n Год назад +2

      சிவன் பக்தன் யாரும் அனாதை இல்லை எல்லோரும் அவன் பிள்ளைகளே...

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 10 месяцев назад +2

    சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானா அனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலத்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌸💮🏵🌼🌹💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 2 года назад +1

    எனது ஐயன் திருநாமத்தை உச்சரிக்கும் பொழுதும் பார்த்தாலோ கேட்டாலோ அவரின் திருவுருவத்தை கண்டாலே மெய்மறந்து விடுகிறேன்

  • @shanmugavallig247
    @shanmugavallig247 3 года назад +10

    இடையிடையே விளம்பரங்கள் வந்து மன ஒருமை கெடுக்கின்றது

  • @murugesanthangaperumaal5016
    @murugesanthangaperumaal5016 3 года назад +69

    என் மனதில் நான் ஈசனிடம் வேண்டுவது போன்ற இருக்கிறது தங்கள் பாடல் வரிகள் அருமை ஆனந்தம் அடைந்தேன்

  • @ramyakumar955
    @ramyakumar955 18 часов назад +1

    Siva perumane..u know everything about me ..epoluthum enakku thunaiyaga iru pa..adhu ondru podum enakku..😢😢😢

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 4 месяца назад +1

    Om Namah Shivaya ❤
    Om Parameswaraya Namah ❤
    Om Pavithra Aaveeswaraya Namah ❤
    Om Yahshua Rajeswara ❤

  • @suthag3301
    @suthag3301 2 года назад +11

    தில்லை அம்பலவாணனே உங்கள் பொன்னார் திருவடிகள் போற்றி!! போற்றி!!!!! உன் பாதம் சரணம்...சரணம்....

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 3 года назад +87

    அற்புதமான ,மனதை
    ௨ருக்கும் பதிகம்,அருமை
    யான இசையில் இனிமை
    யான குரலில் பாடியவர் மனதை இறைவன்பால்
    லயிக்கச்செய்துவிட்டார்.

  • @ranjanasanthakumar5006
    @ranjanasanthakumar5006 2 года назад +2

    அண்மையில் நடத்துடன்
    கேட்டு மகிழ்ந்தேன்

  • @n.gayathiri1929
    @n.gayathiri1929 Год назад +5

    ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @mugarajan
    @mugarajan Год назад +8

    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இறைதேடி ஓயாமலிரவு பகலும்,

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz 10 месяцев назад +12

    சிவனே என் நிலமை உமக்கு தெரியும் என்மனம் ரெம்பவும் வேதனைபடுகிறது என் பேத்தியும் மற்றும் அனைவரும் பேச வேண்டும் ஓம்நமசிவாயா

    • @akmarimuthu1026
      @akmarimuthu1026 8 месяцев назад +2

      இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
      இறைவன் அருள் புரிவார்

  • @pavithraudhayakumar6557
    @pavithraudhayakumar6557 Год назад +3

    இப்பொன்வரிகள் கொண்ட பதிகத்தை கேட்ட ஈசன் மனம் என்னே மகிழ்திருக்கும் !!!
    அல்ல அடியேனுக்கு அருள தயங்கி இருந்தால்...ஈசனின் மனம் தான் என்னே உருத்தலாய் இருந்து இருக்கும் என எண்ண தோன்றுகிறது இப்பாடல் வரிகள்... வரியும், இசையும், குரல்வன்மையும் கட்டி போட்டது வேறு எண்ணம் அல்லாமல் !!!

  • @kobika287
    @kobika287 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    💓🙏💓🙏💓💓🙏😀💓🙏💓💓🙏💓🙏💓🙏💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓🙏🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renukanagaraj229
    @renukanagaraj229 2 года назад +130

    இந்த குரல் மனதை மயக்குகிறது. பாடியவர் யார் என்பது தெரியவில்லை. பெற்றவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள்.

  • @RekhamurugesanM-in3or
    @RekhamurugesanM-in3or 8 месяцев назад +24

    என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவும் ஆயுள் ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.தாயே வாராஹி 🙏🙏🙏

  • @balasaraswathi1836
    @balasaraswathi1836 Год назад +5

    ‌ஓம்நம ஓம் நமசிவாயா ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி

  • @ragavan.g9157
    @ragavan.g9157 2 года назад +4

    தில்லையம்பலத்தானே
    போற்றி போற்றி