பத்து நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு கண்களை மூடுங்கள் உங்களுக்குள் கடவுள் தெரிவார்| vallalar
HTML-код
- Опубликовано: 13 авг 2022
- உடல், மனம், உயிர் மூன்றிலும் கலந்து இனிக்கும் வள்ளலார் பாடல்
வள்ளலார் அருளிய திருவருட்பா • Vallalar Songs - Thiru...
Vallalar songs in tamil thiruvarutpa
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam
#thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil
ஐய்யாவின் பாடலை கேட்கும்போது நானே வள்ளல் பெருமானராகி குழந்தை போல, அருட்பெரும்ஜோதி ஆண்டவராகிய அன்பு தந்தையிடம் உரிமையுடனும் அளவற்ற பக்தியோடும் வேண்டுவது போன்ற தெய்வீக ஆனந்த உணர்வு மேலிடுகிறது. அதற்கு மேல் வார்த்தைகளே இல்லை சொல்வதற்ககு....
சிவாயநம. அருமையான. பதிகம் .பாடல். சூப்பர். பாடியவர். நன்றி .
குரல் கொடுத்த சகோதரருக்கு நன்றிகள் அருமை
இறைவனுக்கு நன்றி
மனம் உருகி விட்டேன் 😢😢என்ன ஒரு குரல் வளம் 🙏🙏🙏
🙏🙏🙏
Super sir sang மனம்.உருக விட்டது
❤❤❤👌🏻அருமை
Dr
My life growthing
My aged 14 I thing that
World is accept ELLAM
SIVA MAYAM
* ARUT PERUM JOTHI
THANI PERUM KSRINAI "***** Now my aged 75 is old. Om Nama Sivayam
Jothimani Sivamayam
குரல் வளம் அருமையாக இருக்கிறது, எந்த மியூசிக் உபகரணங்கள் இல்லாமல்
தெளிவாக பாடுவது மிக அருமை 🙏👍👌
அற்புதமான பாடல்
என்ன ஒரு குரல் வளம்..மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது..
நகப் பெருஞ் ஜோதி
சுகப் பெருஞ் ஜோதி
நவப் பெருஞ் ஜோதி
சிவப் பெருஞ் ஜோதி
அகப் பெருஞ் ஜோதி
நடப் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
மிக அருமையா பாடியிருக்கிங்க மனத்திற்கு இதமாமாகயிருக்கு ஐயா
உள்ளம் உருகவைக்கும் வேண்டுதல் பாடல் ஐயா வாழ்க வளமுடன்.
Arulperumjothi thanipperum karunai
Arulprakasavallalar perumaan enka Mahal poomavizshali moolaivallarchi paysuva sakthi nallavethi kutuikaperapu vallarperumana
@@salaithirumoorthis3947 Arumaiyana Eraivan aruliya bagyam Petra ungal kuralum paadalum eraithanmayudan Eraivaa nandri 🙏 sivachithralekha
என்னவொரு குரல்வளம் MSK ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏🙏
ரொம்ப மனுசுக்கு நிம்மதியா இருக்கு ஒரு விடுத்தளை கிடைத்தது வாழ்க்கை யின் அர்த்தம் இன்று நான் நிம்மதி அடைந்தேன். ஓம் ஜோதி தீபாம் ஓம்.
இதை இரவில் உறங்குவதற்கு முன் கேட்டால் மனமும் உடலும் மிக அமைதியுறும். மிக அருமை. 🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அருமையான குரல். அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை அய்யா 🙏🙏🙏
வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🔥
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥
வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி
யந்தேபாடள் கடவுள்ளேயே உநறே சேய்கிறேது வழழ்பேருமாநே வாழ்கேவே
வள்ள்லேவணங்குகிறேன்வாட்டங்கள்
.தீரட்டும்.வசந்தம்பூக்கட்டும்
கோடைசேதர்.
இனிய குரல் வளம் இறைவன் அளித்த இயற்க்கை குடை பதினாறு பேரும் பெறும், பெரும் பாக்கியம் கேட்டாலே கிட்டுமே வாழ்த்துக்கள்
அருமையான பாடல், இறைசக்தியை தொடுகிறது... மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
சிறப்பு உருகி பாடிய வடலூர் கார்த்திக் அவர்கள்களுக்கு நனி நன்றி
நன்றி வணக்கம் ஐயா
வாழ்க வையகம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் மொழி
மிக வும் அருமை இறைவ
Ur voice is very nice like songs👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼சிவாயநம 🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பாடல் உடல். பொருள் ஆவி அனைத்தும் கரைந்து இறைவன் திருவடிக்கே அழைத்து சென்று விட்டது கார்த்திக் ஐயாவின் இனிமையான குரல் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க இறை உணர்வு வளர்க கருணைநெறி வெல்க சன் மார்கம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Arutprunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi
உள்மனதை வருடும் குரல் வளம்...இதயத்தை இதமாக்கும் ராகம்.. அற்புதம்
அரும்பெரும் ஜோதி
தனிப்பெரும் கரூரை
வள்ளல்பெருமாணேஎங்கள்அக்காகுடும்பம்
நல்லநிலைக்குழரணும்பையண்தகாதசவகாசத்தைவிட்டுஅருள்
புரியவேண்டும்
வள்ளல்பெருமாணே.
அருமை
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெரும் கருணை! அருட்பெருஞ்ஜோதி 🙏
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
ஐயா அது தனிப்பெருங்கருனை
சூப்பர் அய்யா நன்றி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
மயிலிறகால் வருடியது போல் பக்தி பரவசம் பாடிய அன்பருக்கு நன்றிகள் பல...
Jothiyelurugavaithapadal
Excellent
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க அருமை
அய்யா நீங்க எங்க இருக்கீங்க அய்யா
உங்கள் பாடலைக் கேட்டவுடன் கண்களில் கண்ணீர்
நன்றி
பல கோடி நன்றி
இப்பாடலை
இயற்றியவர்க்கும்
பாடிய உங்களுக்கும்
நீங்கள் கண்டிப்பாக சிவ தரிசனம் கண்டிருப்பீர்கள்
நன்றி நல்லது வாழ்த்துக்கள் சிறப்பு
அய்யா ஒரு சிறு உதவி இந்த பாடலை
பதிவேற்றம் செய்ய முடியவில்லை
எங்கு சென்றால் இந்த பாடலை பெறமுடியும் எனக்கு
உதவியருளும் படி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்
Iya enaku nimathi eppothu varum
Arulperum jothi thanipperum karunai Vallalaar medical POTRI POTRI....
Sir I love this song so much.how can I download this song.please reply.
U will get this song from Sanmarga sangam near ur area. This song is from Thiruarutpa Aaram Thirumurai. Chidambaram Ramalingam Iyya Our Vallalal Perutman அருளியது.
35
அருமை, அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி i🙏🙏🙏
இறைவனை நிஙகள அழைத்து வந்து விட்டது உங்கள் குரல் ஐயா உங்கள் இறைப்பணி தெடரவேண மும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
Om Potri Potri Potri 🙇♀️ ✨️ 🌟 🌺 🙏
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
அருமை ! அருமை! வாழ்க! ஓம் நமசிவாய !!
அருட் சேவைக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிகிறார்🙏
இராமலிங்க வள்ளலார் அடிகள் போற்றி 🙏🏻❤️🙏🏻
ஓம்நமசிவாயாசரணம் ஓம்நமசிவாயாசரணம் ஓம்நமசிவாயாசரணம்🙏🙏🙏🙏🙏
என்ன அழகான காந்த குரல் என் காலம் உள்ள வரையில் இந்த பாடல் நான் கேட்டுக்கொண்டிருப்பேன்🙏🙏🙏 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏
மிக அருமையான குரல் வளம் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலாக உள்ளது.
இனிமையான குரல். மெய்சிலிர்க்க வைத்து.
அற்புதம் ஆனந்தம் அன்பே அருளே கேட்க கேட்க உருகுமே உள்ளம்....
அருமையான பாடல் வரிகள் மனம் உருகியது அய்யா
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அரும்பெரும் ஜோதிதணிபெரும்கருணை வள்ளல்பெருமான் திருவடிகள் சரணம்
எங்கள்குழந்தை
பூமாவிஷாலி ழுழைவளர்ச்சி நல்லா பேசணும்
நல்லா படிக்கணும்
நல்லவிதிபோடுங்க
நோய்நெடிஇல்லாமள்
வாஅருள்புரியவேண்ரடும் வள்ளலார் பெருமானே
கண்களில் நீர் வழிகிறது ஐய்யா😣😣. இறைவா உன்னை எப்பிறவியில் அறிவேனோ.எல்லாம் உனது செயல் ஐயா.
என்ன அருமை அப்பா சிவளே சிவா சிவா சிவா
ஆகா அருமை வாழ்த்துக்கள் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
எவ்வளவு உருக்கம் பாடும் பாட்டில் வாழ்க ஐயா என் அப்பனே வாழ்க
அருமையாக பாடியுள்ளார்
உங்க குரலுக்கு அந்த கடவுளே இறங்கி வந்து விடுவார்... தெய்வீகக் குரல் சகோ
அருமையான குரல்வளம்
அருட❤பெரும் !ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
அருட் பெருஞ்ஜோதி. அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் ஜோதி அருட் பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
கார்த்திக் அவர்களே எந்த ஒரு
இசைக் கருவிகள் இல்லாமல்
இந்த இனிய குரல் இப்படி ஒரு
இனிமையாக இருக்கிறது இது
வடலூருக்கு கிடைத்த மாபெரும்
வரம் . வள்ளலார் ஆன்மா மற்றும்
இந்த குரலை கேட்க்கும் அனைத்து
உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
அய்யா அவர்களி குரல்வளம் அரருமை அருமை .
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி 🙏🙏🙏🙏🙏
அருமையான குரல் வளம் அப்பா இறைவன் அருள் பூரணமாக கிட்டட்டும் அந்த நடராஜனே மனம் மகிழ்ந்து கேட்பார் வாழ்க நீடூழி வளர்க நின் இரை தொண்டு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி 🙏🙏
எனக்கு மிக்க மகிழ்ச்சி அன்பரே உங்களுக்குள் நம் பரமானந்தன் இருப்பது நன்கு தெரிகிறது .
Thangal neechiya iraivanudan irandana kalappirgal
தினம் கேட்கும் பாடல் அருமை பாடியவர் குரல் அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையான மெய் மறக்க வைக்கும் குரல்👌❤😊 நீடுழி வாழ்க நல வளமுடன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
ஐயா நற்பிறவி அடைந்தேன். மிக்க நன்றி 🙏🙏🙏🙏
என்ன ஒரு குரல், கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது ஐயா நன்றி எத்தனை முறை சொன்னாலும் போதாது.....
அருமை அருமை
மென்மேலும் பல பாடல்கள் பாடி இயன்றவரை பலர் கேட்க
தொடர்க உம் இறை பணி.....
இறைவனை ஆட்கொள்ளும் இசைக்குரல்.கேட்போருக்கும் பேரமைதி மனதில் நிலைக்கிறது.நன்றி ஐயா.
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகும் ஆகி நின்று அண்ணிற்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க. ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. அருள்மிகு வள்ளல் பெருமான் திரூவடிகள் போற்றிப் போற்றி.
பாடலுக்கு ஏற்ப குரல் வளம் அருமை...பதிவுக்கு நன்றி....
அருமை
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
அருமை யாக பாடினீர்கள் ஐயா
ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய, ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🙏🙏
Superb
சிறப்பாண பதிவு நன்றி அய்யா குருவே சரணம்
உண்மையாகவே இந்தப்பாடலை கேட்டு கண்களை மூடினேன் என்கண்களில் சிவனோடு ஒலி தெரிந்தது ஓம் நமசிவாய போற்றி போற்றி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அற்புதம் ஜோதி ஜோதி
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
மனதை உருக்கியது..பாடியவர் வாழ்க..
இதை கேட்கும் போது என் மனம் மற்ற நிலையில் சங்கமிக்கிறது என்னே இறைவனின் தரிசனம்
Om namachivaya ean venduthal niraivetru pa🌺🌺🌺🌺🙏🙏🙏🙏😥😥😥😥😥😥
Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க வள்ளலார் அப்பா வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
திருநட நாயகனே. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.🙏🙏
அருமையான குரல் வளம். மிகவும் அருமை.
Prardhanai oduvil En puruvamadhyil iraiunarvai arinthen Thank god
செவிகள் இரண்டும் குளிர்கிறது
சிந்தை தெளிந்த
சிவமயம் சிவமயம்
ஓம்சிவாயநமக
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
அருள் அருள் அருள்
தருவாய் சித்திபுர அரசே
வேறு ஒன்றும் வேண்டாம் நீ மட்டும் போதும் ஏக ஜோதி நாதா அருள்
செய்வாய் அப்பா
தங்களின் குரலில் அருள் கலந்து அனுபவிக்க வைக்கிறது..🙏🙏🙏
இனிமையான குரல் வளம்,
Ohm NamaShivaya har har Mahadev
Super
Super voice 🙏
இராமலிங்க அடிகளாருக்கு நமஸ்காரம்🌹🌷🙏🙏
Thanks Iyya கருணை கடலே 🙏🌹🌷
🙏👌very nice
Thanks. Divine Soul. Shiva. Baba's Blessings. OM Namah Shivaya OM. I. 🙏.
கண்ணீர் பெரீகிகொண்டே இருக்கு என் மனம் உருகியது. நான் பட்ட துன்பகள் பல எல்லாம் மறந்து இந்த பாயலுடன் கரைந்து போனேன். ஐய்யா கோடி புன்னியம் கிடைக்கட்டும். உங்களுக்கு. நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Mega serapana patigam nantri.manatai urukum padalku nantri.
அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை இராமலிங்க வள்ளலாரே எனக்கு சிறுவயதே விவரங்கள் தெரியாத வயதினிலே மே இந்தப்பாடல் வரிகளை யார் பாடினாலும் அப்படியே என்னை மறந்து இன்பத்தில் கேட்டு செவிகளினால் பாடல்கள் வரிகளைக் கேட்டு என்னை நான் எப்போதுமே மறந்துடுவேன்
அஞோ
Arul perum Jothi. Arul perum jothi.
Mesmerising voice and very blissful to hear such a best evergreen song🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என் பாடலைக் கேட்கும் போது மனம் நிம்மதியாக இருக்கிறது❤🎉🎉🎉
மனம் அமைதி அடைந்தது
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை அருமை
நன்றி ஐயா
அருமையான பாடல்
அதி அற்புதமாக பாடியுள்ளீர்கள்.
பகவானே ரொம்ப சந்தோஷம் அய்யா.
நமசிவாய🙏
அருமையான பதிவு ஐயா 💐💐💐
திருவாளர் கார்த்திக் அவர்களின் இனிமையான குரலிசையில் ஆன்மா கரைந்து போகிறது , பக்தி ரசமிகுந்த மேலும் பல ராகங்களில் இசையமைத்து தொண்டாற்றுங்கள் இதுபோன்ற இசை மூலமாக கேட்கும்போதாவது திருவருட்பாவின் சில வரிகளைக் கேட்டு அனுபவிக்கலாமே , வள்ளல்பெருமானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுகிறேன்👍🙏