Antha Sivagami - Pattanathil Bhootham Tamil Song - Jaishankar, Nagesh & K.R Vijaya
HTML-код
- Опубликовано: 23 апр 2013
- Watch Antha Sivagami Tamil Classical Song from the movie 'Pattanathil Bhootham'. Starring : Jaishankar, K.R. Vijaya, Nagesh. Music : Govardhanam. Singers : T.M. Saundarajan, P. Sushila, A.L. Raghavan, L.R. Easwari.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
ruclips.net/user/subscription_c...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/1011189747649...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil - Видеоклипы
2023யில் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யார்?
Me
Nan Dubai la irunthu kekaran
24,25,26,,,,,naan rasithu ketpen sir
யாரா?? ரசனை உள்ள யாரும் ரசிப்பார்கள்
2k kid
2024 ம் ரசிக்கும் பாடலே... இன்னம் ஜென்மம் முடியும் வரையும் கூட ரசிக்கணும்
2021 ஆகிடுச்சு இப்போதான் தெரியும் இந்த பாடல் ஐயா காமராசர்க்கு கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கவிதை என்று👏👏👏
00
இப்ப தான் தெரியுமா எனக்கு பாட்டு எழுதும்போதே தெரியும்
Ramamoortfy
அந்த காலம் பொற்காலம்! இன்று கொசு டெங்கு காலம்!
@Jayanthi Sivaraman 11
கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ணதாசனை அழைத்துப் பேசினார் காமராஜர்.
“”கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க. பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்ற வற்றைச் சொல்லி, “அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. “அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ணதாசன், “”சரி விட்டுர்றேன்… குடிக்கிறதை இல்லை. காங் கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார்.
காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர்.
கவிஞர் கண்ணதாசன் காங்கிரசிலிருந்து விலகி திரும்பவும் காங்கிரசில் சேர எண்ணியபோது தலைவர் காமரசருக்கு திரைப்பாடல் மூலம் விட்ட செய்தி
அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச
வார்த்தை இல்லடி
காமராசர் தாயார் பெயர் சிவகாமி
Super information brother!!
நானும் கேள்வி பட்டிருக்கேன் ரமேஷ்... வாழ்த்துக்கள்
Supper information
Supper information
Arputham natpu
கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு..என்ன ஒரு இனிமையான குறல்.சுசிலா அம்மா..❤
எங்கள் பராசக்தி சிவகாமியின் அருள் இருந்தால் மட்டுமே இது போன்ற பாடல் எழுத முடியும். கண்ணதாசன் அவர்களுக்கு கிடைத்து இருக்கிறது 🙏
காலம் மாறினால் காதலும் மாறுமோ ஏனோ இந்த வரியை கேட்கும்போது பெருமூச்சு வாங்குகிறேன் Nice Line and Nice Tone for TMy.Suseela Madam
தமிழனின் வயிற்றுக்கு மட்டுமல்ல நல்ல. இசைக்கும் காரணகர்த்தா கர்மவீரே.
ஆஆஆ
ஆஆஆ
அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி (2)
வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி (2)
அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி
கண்கள் சரவணன்
சூடிடும் மாலை கன்னங்கள்
வேலவன் ஆடிடும் சோலை (2)
பெண்ணென
பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல்
வேறென்ன வேலை (2)
நெஞ்சே தெரியுமா
அன்றொரு நாளிலே (2)
நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி
..
..
மலையின்
சந்தனம் மார்பின்
சொந்தம் மங்கையின்
இதயமோ காளையின்
சொந்தம் (2)
நிலையில்
மாறினால் நினைவும்
மாறுமோ நெஞ்சம்
நெருங்கினால் பேதங்கள்
தோன்றுமோ (2)
காலம்
மாறினால் காதலும்
மாறுமோ (2)
மாறாது
மாறாது இறைவன்
ஆணை
என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை
இந்த சிவகாமி
மகனுடன் (2)
சேர்ந்து நில்லடி இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல்
வேலன் ஏதடி
..
அந்த சிவகாமி
மகனிடம் (3)
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க
சொல்லடி
செவியின் பயனை உணர்ந்தேன் உணர்ந்தேன் இந்த கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளை கோவர்த்தனன் இசையில் கேட்ட பின்னரே
இன்றைய தலைமுறையையும், இசையால் மயங்க வைக்க இசையரசி
சுசீலாம்மாவினால் மட்டும்தான் முடியும்.
கேட்க கேட்கத் தெவிட்டாத தேன் அமிழ்த பாடல்...
காலத்தால் அழியாத
காவியம்... 👍
Yes im 25 im fan of sushila amma voice
பெருந்தலைவரை மனதில் நினைத்து கவியரசர் எழுதிய பாடல்.
ஏதேனும் காரணம் உள்ளதா? இருந்தால் கூறுங்களேன்? கவியரசர் காரணம் இல்லாமல் பாடலில் ஆளுமையை கொண்டு வர மாட்டார்.
@@panneerselvam8673 orumurai kavignar kanadanan and kamarajar ayya ku manasthabam. Intha paatu avarukku thoothu. Sivakami Thayar ayyavim amma.
Ayyavin
solaiyappan ramanathan ஆமா
Intha movie la jaisankar amma per sivagami nu oru idathula kooda sollala 😁 manushan kamarajar ah mind la vachu than eluthirukar
ஆபாச கண்களுக்கும் அன்னையாக தெரியும் ஆளுமை கே ஆர் விஜயா அம்மா அவர்கள் ..
ரொம்பச் சரியாச் சொன்னீங்க!! மங்களகரமான தெய்வமுகம்!!
@@helenpoornima5126 உள்ளத்தில் உதித்த உண்மை மேடம் .👏👏👏👏👏👏👏👏
Unmai....
♥️
True
கோவர்த்தனின் கொஞ்சும் கோமேதகம் இது!! வீணை சரஸ்வதியாய் அழகான கேஆர் விஜயா!! இதில் ஜெய்க்குப் பொருத்தமாய் இருப்பார்! இதில் ஒல்லியாய் இருப்பதால்! ஜெய்சங்கர் ஆணழகர்!! டிஎம்எஸ்சின் அழகிய ஜெய்க்குரலும் சுசீமாவின் தேன்குரலும் ஆஹாஹா!! டிஎம்எஸ்சின் ஜெய்க்குரலின் ஹம்மிங்தான் இதில் ஹைலைட்!!
Haming...location....jaistyle..super..
இன்றைய தலைமுறையினரையும் ரசிக்க வைக்கிறது... நன்றி
@@ashaselva2740 superb
True.
Yes
Truuuu
VEENAI, violin, flute Kovardhanin KADUM UZHAIPPU, Paadiya PSuseela, TMS in UZHAIPPU, sincerity dedication involvement yellame PAADALIN
IMalaya Vetrikku adippadai,kaalathal azhiyatha paadal
Jeyyum KR Vijayavum Rasigargalin Idhayabeedaththil!
கவிஞர் ஐயாகாமராஜரருக்கு தூது பாடல் தாயார் பெயர் சிவகாமி மகன் காமராஜர்
Yes your are right
Excellent song
Great tuning by R. Govardhan brother of veteran composer R. Sudarsanam...
Yes
ஆமாம் ❤
அந்த சிவகாமி மகன் நம் அன்பு காமராசர் ஐயா தான்......
Yesss
Correct bro
Aamaam aiya
காமராசர் ஐயா பற்றி ஏன் கண்ணதாசன் ஐயா அவர்கள் பாடினார்கள்? அவர் பாடல் எழுதினால் காரணம் இல்லாமல் எழுதமாட்டார். அப்படி இருக்க ஏன் காமராசர் ஐயா பற்றி எழுதினார்? ஏதேனும் காரணம் இருந்தால் கூறுங்களேன்
Kannadasanukku congressil chera aasai.. aanal kamarajaridal irunthu sammatham varavillai. ithu avarai ketpathaga kaviarasar padiya padal
சுசிலா அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை
Good
Ellarume, everybody in the world
@@krishnaraja4569 Well said. The one & only Nightingale.
Me too for the last 40 years nearly !!!
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஐயா காமராசருக்கு அனுப்பிய தூது பாடல்.......
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் கே.ஆர்.விஜயா அம்மா அழகா இருப்பாங்க பி.சுசிலா அம்மா ரொம்ப அழகா பாடி இருப்பாங்க
Super 🌹 🌹 🌹 🌹
Yes True Super!! 🤩🤩🤩❤️❤️❤️💜💜💜💛💛💛💚💚💚💗💗💗💙💙💙🇸🇬🇸🇬🇸🇬
கோவர்தனத்தின் இசை , மெய்சிலிர்க்கிறது !
T M S பாடுவது அப்படியே ஜெய்சங்கர் பாடுவதுபோல் உள்ளது !
This song never failed me to fall in love with Lord Murugan again and again.. great rendition..
👌👍
Thilai sivagami magan... Kumaran
Virudhunagar sivagami magan kamarajar ayya 🙏
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் ஐயா காமராசர் அவர்களுக்கும் மனஸ்தாபம் இருந்து வந்தபோது காமராசரிடம் மீண்டும் நட்பை புதுப்பிக்க கவிஞர் தன் பாடல் மூலம் அந்த சிவகாமி மகன் காமராசரிடம் தூதுவிட்ட பாடல்
❤
Lyrics --- Sathya Swaroop --- 2 years ago
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி,
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, ( 2)
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி,
வேலன் இல்லாமல் தோகை ஏதடி.., ( 2)
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி,
என்னைச், சேரும் நாள் பார்க்கச் சொல்லடி,
கண்கள், சரவணன், சூடிடும் மாலை,
கன்னங்கள் வேலவன், ஆடிடும் சோலை..( 2)
பெண் என பூமியில், பிறந்த பின்னாலே,
வேலை வணங்காமல் வேறேன்ன வேலை ( 2)
நெஞ்சே, தெரியுமா.., அன்றொரு நாளிலே,
நெஞ்சே, தெரியுமா.., அன்றொரு நாளிலே,
நிழலாடும், விழியோடும், ஆடினானே,
அன்று நிழலாடும், விழியோடும் ஆடினானே.., என்றும், கண்ணில், நின்றாடச் சொல்லடி,
ஆண்:- ஓ.., ஓகொகொ..., ஓ.., ஓகொகொ.., பெண்:- ஆகாகா.., ஆககா.., ஆஆஆ..,
ஆண்:- மலையின் சந்தனம், மார்பினில் சொந்தம், மங்கையின் இதயமோ, காளையின் சொந்தம், ( 2)
பெண்:- நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ, நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ, ( 2)
ஆண்:- காலம் மாறினால், காதலும் மாறுமோ,
காலம் மாறினால், காதலும் மாறுமோ,
பெண்:- மாறாது, மாறாது, இறைவன், ஆணை,
இருவரும்:- என்றும், மாறாது, மாறாது, இறைவன் ஆணை,
ஆண்:- இந்த சிவகாமி மகனுடன்.., இந்த சிவகாமி மகனுடன், சேர்ந்து நில்லடி.., இன்னும், சேரும் நாள், பார்பதென்னடி..,
வேறு எவரோடும்.., நான் பேச.., வார்த்தை ஏதடி..,
தோகை இல்லாமல், வேலன் ஏதடி..,
பெண்:- ஆகாகா.., ஆககா.., ஆஆஆ.., அந்த.., சிவகாமி.., மகனிடம்..,
சிவகாமி.., மகனிடம்.., அந்த சிவகாமி, மகனிடம்.., சேதி.., சொல்லடி.., என்னைச்.., சேரும்.., நாள்.., பார்க்கச்.., சொல்லடி..!.
super pa.
Lyrics - sathya swaroop ? It means ?
😊
ஒன்றிய நடிப்பு இருவரும் மிக அருமையான பாடலில் .
After neha's performance in super singer
சுசிலா அம்மா!உங்கள் மென்மையான குரல்தெய்வீக ரகமல்லவா!gods greatp
👌👍
என்ன அருமையான சுசீலா அம்மா குரல் ஜோடி TMS அய்யா தமிழ் வார்த்தை உச்சரிப்பு இவர்களை தவிர யாரும் ஒப்பிட முடியாது வரலாற்று காவியம்.
You can never compare Susheela ma to other singers. Such a legend.
Absolutely true to the core Brother. Fully agree with your proposition.
K R Vijaya enna azhagu 😍
என்ன ஒரு அழகான வார்த்தைகள் உச்சரிப்பு.. அழகு தமிழ். 💐💐💐
பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க கவிஞர் கண்ணதாசன் காமராஜர் அன்பு வாழ்க
ஏனோ தெரியவில்லை இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடுகின்றன.
பாடல் வரிகள், இசை, பாடியவர்கள் பாடலை கையாண்ட விதம், ஜெய், விஜயா காதல் நிறங்கள் அனைத்துமே அற்புதத்தை விட மேன்மை. கோவர்த்தனன் அவர்களுக்கு ஏன் அவரது திறமைக்கேற்ற வாய்ப்பு வழங்ப்படவில்லை என்பது புரியாத புதிர்.
Yes i am also 😭
எக்காலத்திலும் அழியாத பாடல்
Yes
இந்த பாடல் கேட்கும் போது இதயத்தை இதமாக வருடி விட்டு செல்வது போல மிகவும் இனிமையாக இருக்கிறது.... உயிர் வாழும் காலம் வரை நிலைத்திருக்கும்... உடல் பிரிந்து இருந்தாலும்.. உள்ளமும் உயிரும் ஒன்றாக கலந்து தான் இருக்கும் என் அன்பே....உயிரே...
Only Susheelamma can sing these songs.. incomparable
The One & Only Nightingale !!!
v true
Well said
அழகான கருத்துடைய பாட்டு மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காலையில் சொந்தம் நிலையில் மாறினால் நிலைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் வேதங்கள் தோன்றுமோ காலம் மாறினால் காதலும் மாறுமோ
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் இந்த பாடலைப்
பார்த்தாலும், கேட்டாலும் இனிமையும் ரம்மியமும் சேர்ந்து மனதை மகிழ்விக்கிறது.இனிய இசை தந்த கோவர்த்தனுக்கும்,
கவியரசர் கண்ணதாசனுக்கும், தேன்குரல் டி எம் எஸ்& பி எஸ் அவர்களுக்கும் பாராட்டுகள்.எல்லாவற்றையும் விட பாடலை ஒளி ஓவியமாக்கிய ஜெய்சங்கர் நடிப்பு ரசனைக்குரித்து. Hats of to Jaishankar and K.R.Vijaya for their wonderful performances.
Thanks.
🌻🌼🌺
Vijayakumar, super
very nice
enna arumai suseela voice wonderful
Nice...👌🙂👌
கவியரசர் கண்ணதாசனுக்கும், தேன்குரல் டி எம் எஸ்& பி எஸ் அவர்களுக்கும் பாராட்டுகள்…!!! High…Voice…I Like…Thank you…!!!
pls subscribe for tamil old songs lyrics
ruclips.net/video/IchlmRNZLzg/видео.html&lc=z22eclj53q3qvtpe3acdp430lcmgmdbywbn1g2bkmxpw03c010c
வாழ்க் கயில மறக்க முடியாத தமிழ் பாட்டுக்கள்
Jaishankar's hairstyle 🔥.. He's the most handsome actor in old days💚😇
🤗🤗🥰🥰
@@SuperThushi 🤗❤️
KR Vijaya also a beauty
Still listening in 2023 ❤❤ 4:46 always repeat mode listening.. Old songs are always treasure for song 😍
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் இந்த பாடலைப் பார்த்தாலும், கேட்டாலும் இனிமையும் ரம்மியமும் சேர்ந்து மனதை மகிழ்விக்கிறது…இந்த இனிய இசை…!!!
I Like Very Very Super Songs…!!! Thank you…!!!
Beginning music and the humming so..... mesmerising
Veenai யின் நாதம்... Remarkable
மிக இனிமையான பாடல் மன அமைதியை நாடுபவர்கள் கேட்க்கலாம் 💐🙏
Who is here after seeing cinema tickets
Cinema Ticket eh Matha channela irundhu Copy panni Podraan. Nambikka Illaina #TamilLight Channel poi Paarunga.
Kk
After lockdown anyone 🏇🏇🏇🏇
Me
Me.
What a great singing by suseela Amma garu, super super super super super, divya gaanam amrutha gaanam, suseela Amma gari mundara all singers waste, no words to describe about her, no one can sing like suseela Amma garu, best number one sweet voice in world than all, madhuram madhuram madhuram, devatha, voice means suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs, I love suseela Amma garu
கவி என்றால் அது கண்ணதாசன் ஐயா அவர்கள் தான்.... என்ன தமிழின் அழகு, செழுமை, வர்ணனை ... கேட்டுகொண்டே இருக்கலாம்.
வார்த்தைகள் வண்ணம் பெறுவதும் வானவில் ஆவதும் எவ்வளவு அழகு...❤️❤️❤️❤️
Easily stands out for Nightingale Susheela's phenomenal rendition! I am yet to come to my usual self after listening to this song. If any one wants to meditate, no need to strain too much. Just close your eyes and listen to this song. U will automatically get yourself immersed into this song in toto. What a brilliant composition & orchestration by Govardhanam Master. The beauty of the sound of the Veena / Sitar rules the BGM before the 1st stanza and the effectiveness of the sound of the high pitched combined violin score and TMS's & Susheela's hummings followed by a sweet flute piece before the 2nd stanza are mind boggling. To cap them all, an extraordinary rendition by Nightingale Susheela. From the brief Aalapana in the Beginning and up to the "step by step" Closing rendition, Susheela's sweet voice and her soulful singing mesmerize us. She has enriched and embellished each phrase of this song with exemplary brigaas and sangathis with apt expressions. Amazing. Though Kannadasan's lyrics and TMS's Excellent rendition in a very soft voice do not lag far behind, it's Susheela's singing that steals our heart & soul. BRILLIANT! THE ONE & ONLY NIGHTINGALE!!
Vasudevan Cv Good English
pls subscribe for tamil old songs lyrics
ruclips.net/video/IchlmRNZLzg/видео.html&lc=z22eclj53q3qvtpe3acdp430lcmgmdbywbn1g2bkmxpw03c010c
Vasudevan Cv
Sir,
you have not mentioned the raaga in which the song was composed.
Rangasamy K Sir, According to some experts, this song has been composed - based on Hindustani Kaapi / Peelu.
ILANGORAJAN Sir, Thanks for your compliments. Good songs bring out good English too from us, I believe.
P.Susheela K.R.Vijaya, divinity to the peak
ஆகா....என்னவொரு அருமையான கவிதை....இதுபோல இனிவருமா ஒரே ஒரு பாட்டு 😍😍😍😍
கண்ணதாசனுக்கு பிறகு மென்மையான மற்றும் இனிமையான தமிழில் நா.மு எழுதினார்..அவரும் மறைந்தார்..இனி வாய்ப்பில்லை..
Forgotten legend genius #Govardhanam .... Great music director. N ever mellifluous #Susheela ji....
மிக அருமையான பாடல்.எனக்கு பிடித்தபாடல்
சுசீலா அம்மா குரல் தேனை போல் இனிமையான தெய்வீக குரல்.
மனதினை மயக்கும் பாடல் 👌
Very good composition by Music director: GOVARTHANAN sir.
I'm so addicted to this song today
me too sister
நாங்களும்தான்........
மலையின் சந்தனம், மார்பினில் சொந்தம், மங்கையின் இதயமோ, காளையின் சொந்தம் நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ, நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ காலம் மாறினால், காதலும் மாறுமோ, காலம் மாறினால், காதலும் மாறுமோ, மாறாது, மாறாது, இறைவன் ஆணை
.என்றும் மனதை விட்டு நீங்காத அற்புதமான பாடல் வரிகள்.
Mohamed Buhari SS
Kannnadasan
எல்லாருக்கும் இந்த பாட்ட கேட்கும் போது யார் யாரோ நியாபகத்துக்கு வர்றாங்க.ஆனால், எனக்கு நீ மட்டும் தான் நினைவுக்கு வருகிறாய் முருகா 🙏. வேலன், சரவணன், வேல். வெற்றிவேல் வீரவேல்
I am also addicted to this super melodious song. When I was in second/third standard m during our Madurai trip we saw this picture with family. NATARAJAN SRINIVASAN Mumbai
I'm 90 kids but I like to this Song Relay super line and magic voice 😍😍😍😍antha sivakami magandidam sathi sollu di na wait panntra nu sollunga 😍😍😍😍 I'm waiting for you
Inga yarupa sivagami son....intha ponnu wait pandranga...
பூதம் உள்ள இந்தப் படப்பாடல்,
புதிய உலகம் காட்டுகிறது,
ஏதோ ஒரு மாய சக்தி உள்ளது,
நல்லவருக்கு அது உதவுகிறது,
காமெடி நடிகர்களே பூதம்தான்,
ஹீரோ அடித்தாலும் பொறுப்பர்,
காதல் நரம்புகளையெல்லாம்,
கட்டுப்படுத்தி பதமாக மாற்றி,
காதல் ஓர் வேதம் எனக் கூறி,
மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பாய,
தூய காதல் வெல்லும் எனும் பாடல்,
ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளது,
அதை வணங்கி நன்கு வாழ்வோம் !
susheela amma voice super
What a song! Simply Superb!
வீணை இசையை நான் எப்போதுமே
விரும்பி கேட்பேன்
புல்லாங்குழலோசை என் உடலை
புல்லரிக்க வைத்துவிட்டது
கே.ஆர்.விஜயாவின்
காதல் பார்வையை
ரசிக்காமல் இருக்கமுடியவில்லை
ரம்மியமான காட்சிகள்
மனதை மயக்குகிறது
மறக்கமுடியாத பாடல்களில்
இந்தப்பாடலும் ஒன்று.
அந்த உண்மையான கிருஷ்ணன் கூட இந்த மாதிரி கவிதைகள் படைக்க இயலாது..
என்ன ஒரு அருமையான, இனிமையான பாடல் 🎶🎶🎶🎶❤️❤️❤️❤️
P.சுசீலா மேடம் ....ரொம்ப பிடிக்கும்.
பல்லாண்டுகளாக வாழ வேண்டும்
Sweet voice . great susila mam
I love the voice of Susila mam😘😘😘
கவிஞர் கண்ணதாசன் கல்வி வள்ளல் காமராஜர் அவர்களிடம் ஊடல் ஏற்பட்ட போது எழுதிய பாடல். இளங்காமராசன்திண்டுக்கல்
Elan Thiraiyan
ஆம்..
Bobobobbbbbbobobobbobbbbbbb
Bbbbbbobobobbbobobbbbbbbobbb
City Max ononbobobbbbobnobbobobo
I always fight for Ilayaraja when somebody compares him with AR Rahman...but when I hear MSV songs now, I feel embarrassed...this man is another level...and so humble...love MSV
True you are...
I felt the same.
கவிஞர் வாலி அவர்களின் ஒப்புதல் படி MSV அவர்கள் ஒரு யானை அதே நேரத்தில் இன்னொரு யானையாக இளையராஜா.தமிழக இசைப்பிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள் இந்த இசை மேதைகள் தமிழ் சினிமாத்துறைக்கு கிடைத்ததால். நாம் வாழும் காலத்தில் நமது இளமைப் பருவத்தில் ஏற்படுகிற இசையின் தாக்கம் மனதில் அப்படியே தங்கிவிடுவதால் பிற்காலத்தில் வருகிற பாடல்கள் பழைய பாடல்களின் வரும் இனிமையோடு ஒப்பிடமுடியாது. அதுபோலவே தற்போதும் உயிரோடிருக்கிற 90 வயதுக்காரர்களிடம் கேட்டால் MSV பாடல்களைவிட தியாகராஜபாகவதர் பி.யூ.சின்னப்பா N. S.கிருஷ்ணன் பாடிய பாடல்கள் தான் உயர்ந்தது என்பார்கள். எழுபதுகளின் இறுதியில் இளையராஜா வந்தபோது கூட பழைய பாடல்கள் போல இனிமை யில்லை என ஒருசாரார் ஒலமிட்டார்கள். மச்சானைப்பாத்தீங்களா அன்னக்கிளி உன்னைத்தேடுதே போன்ற ஹிட் பாடல்கள் கூட விமர்சிக்கப்பட்டது. இசைக்கடலில் பழைய இசையமைப்பாளர்கள் மீன்பிடித்துவிட்டார்கள்.இப்போதுள்ளவர்களுக்கு எஞ்சியதுதானே கிடைக்கும் அதனால்தான் இப்போது சுவையற்ற பாடல்களாகிப் போயின. இந்தக்காலத்துக்குத் தகுந்தாற்போல் இளையராஜாவால் கூட இசையமைக்க முடியாது. M S V க்கும் அவர் இசை மங்கும் காலத்தில் அப்படித்தான் ஆனது. அது தானாக இளைஞர்கள் கைகளுக்குப் போய்விடும்.
Dhana... MSV, Raja Sir and ARR are all equal in thier own style of music.. so no need of compare each other..
excuse me, this song is composed by Govarthanan who worked as msv's assistant once.
sweet song compsed by gowvarthanam master younger brother of sudarsanam master
such a music and voice..............chancelesss..........
மலையின்.சந்தனம்.மார்பினில்..சொந்தம்.மங்கையின்.இதயமோ.காளையின்.சொந்தம்.என்ன.அருமையான.வரிகள்
இந்த இரு வரிகள் மட்டும் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்தாண்டவை.
மாறாது மறையாது .இறைவன் ஆனை .இசையமைப்பாளர் கோவர்த்தனன் இசையும் புகழும்.
வேற எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி.. வேலன் இல்லாமல் தோகை ஏதடி..
Interlude humming by susheela ji Vera level.freezes the brain kuralaaa adhu ayyo it's so emotional... awesome
ஓத்தா என்ன songda 👌👌
Suseela Amma Voice super.music super.
what a song nobody can touch jeyashankar & tms. wow
what a memorable song is this?too too....good
Vaah Tamil abhinetri KR Vijaya ji ka kya khana.I am from Himachal Pradesh but I love south indian songs
Ohh my god..... What a song...... Really superb......... Addicted......
அன்று பொற்காலம்! இன்று கொசு காலம்!டெங்கு காலம்!
2019 nice song
how many know this song was written by Kannadasan as a message to Kamarajar, who's mother's name was Sivagami? in the middle of lot of controversy about Kannadasan joining his party.
கே ஆர் விஜயா நடிப்பு அருமை
Beautifully pictured song. Sweet Lyrics. The pose in Parisal beats the famous Titanic pose of hero and heroine.
Super song.susheela amma voice most beautiful
Excellent song.
No body can substitute for this.
கே ஆர் விஜயா மேம் எப்படி ஜொலிக்கிறார்கள் சூப்பர்
beautiful song and beauty of k.r vijaya
Kamarajar s/o of sivakami...
கர்மவீரர் ஐயா காமராஜரை நினைவுபடுத்தும் பாடல்
உண்மை
மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் கேஆர்
விஜயா முத்திரை
கோவர்த்தனம்முத்திர
ரை கவிஞரின்முத்திரை
மறக்கமுடியாது !
எஸ் ஆர் ஹரிஹரன்
வாழ்க பிசுசிலாஅவர்கள்நன்றி
Yes We had a great dedicated leader whose thoughts were always about people.He is who introduced middsy meals for elementary school students.He brought big industries to TN such as integral coach factory,BHEL,Avadi Tank factory,Small arms factory at Trichy..Besides he was responsible for building many dams,and power generation projects.His rule was really Golden Rule in Tamil Nadu.A new dynamic leader by name Sri K Annamalai has emerged with intentions to serve honestly with with dedication for the welfare of TN and its people Hope we will lucky enough to get him as our CM in 2026.
இந்த பாடலை 2023லிம் கேட்போர் ஒரு லைக் போடுங்க
Listening in 2024 after this year Thaipusam.😂🙏🙏🙏🤣