பாவம் செய்யாதிரு மனமே | கடுவெளி சித்தர் பாடல்| Pavam seiyathiru maname song | Rare version
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- Please SUBSCRIBE our ஐந்தெழுத்து Aindezhuttu Channel for more Good contents.
Thank you❤️
பாவம் செய்யாதிரு மனமே..
#pavam_song_iravin_nizhal
#சித்தர்_பாடல் #கடுவெளி_சித்தர் #பாவம்_செய்யாதிரு_மனமே
#siddhar_song
#siddhar_tamil
நல்லதே கேட்க்கமுடியாத இந்த காலத்தில்.செவிகளுக்கு நல்லதொரு சித்தர்கள் அருளிய ஞானபாடல்களை வழங்குகிற நல் உள்ளங்களை நெஞ்சார பாராட்டுகிறேன். மேலும் மேலும் உங்கள்பணி தொடரட்டும்...
நன்றி ஐயா சிவாயநம🙏
இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க வரம்
ஆராய்ந்பார்அறிவுஅறி வரியும்
Bike
ஆம் நல்ல கருத்துள்ள பாடல்.சித்தர்களின் அருள் அனைவர்கும் என்றும் இருக்கட்டும்🙏🙏🙏🙏🙏
சூப்பர் பாட்டு பாடல் வரிகள் அருமை
இப்படியொரு பாடலை வாழ்நாளில் கேட்க நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்.
மனதை தூய்மை ஆக்கும் பாடல்.
இனிய குரலில் வளமையாக பாடுகின்றார்.
🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
பக்தியையும் நல்லொழுக்கம் தையும் போதிக்கும் சித்தர்கள் பாடலைப் பதிவு செய்ததற்க்கு நன்றிகள் பல என்றென்றும் வாழ்க வளமுடன்
நல்ல பாட்டு இந்த பாட்டை தங்கள் கேட்பதற்கு கொடுத்து வந்தவர்கள் நன்றி🎉
எளிமையான நடையில் புரியும் வகையில் அற்புத பாடல் 🙏🙏🙏🙏 கடுவெளி சித்தர் போற்றி ஓம் நமசிவாய வாழ்க,🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
தேடியும் கிடைக்காத திகட்டாத சித்தர் பாடல்களை நெஞ்சில் பதியும் படி பாடி பதிவு செய்த தாங்களின் அரிய சேவை க்கு என் ஆன்மா நன்றி நண்பரே😉
இந்த பாடலை கேக்கும் வாய்பை தந்த இறைத்தன்மைக்கு கோடி நமஸ்காரம்......
அது என்ன நமஸ்காரம்
❤
என் பாடலில் வடமொழி கலப்பு வேண்டாம்.
கடுவெளி சித்தர்.
ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி
ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி
ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி
இந்த பாடலை எழுதிய சித்தர் பெருமானுக்கு ம் இதை எல்லாம் மக்கள்மனதிற்கு கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் படைத்தவர்க்கும் , இறைவனுக்கும், இயற்கை க்கும் கோடான கோடி நன்றி கள்🙏💐👌👍💥💫💐🙏
கொண்டு போய்
இந்த பாடல் கேட்கத் துணை புரிந்த தங்களுக்கு இரு கரம் கூப்பி வணங்கும் பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱
ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம்
இந்த பாடலை மிகவும் சிறப்பாக பாடிய அன்பருக்கு எனது வணக்கங்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே, எனக்கு நல்லதொரு வாழ்வமைத்த இறைவனை துதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது. அதைச் செய்தமைக்கு மிக்க நன்றி
இந்த பாடலை நான் பலமுறை கேட்கிறேன் எந்த தவரும் செய்ய என் மனது துணை போகவில்லை கடுவெளி சித்தர் சுவாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
🙏 திருச்சிற்றம்பலம் 🙏 இந்த கலி யுகத்திற்கு இந்த சித்தர் பாடல் சமர்ப்பணம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சிவ சிவ 🙏
சித்தர். களுக்கு. நமஸ்காரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
என் முச்சிவங்கத்து நல்ல ஆக வேண்டும் என் காது கேக்க வேண்டும் எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் சிவன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்தப் பாடலைக் கேட்டால் மனதில் எந்த தீய எண்ணங்களை வராது ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
100/100 உண்மை
💯💯 Muttrilum Unmai 📿🙏
மாதாபிதாகுருதெய்வம்துணை,சித்தர்கள்பாடல்கள்மூலம்இறைதுணையாசி
Voice music etc are excellent.
இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய
பாடல் அருமை , பாடியதும் அருமை. பாவம் செய்தவன் செய்கிறவன் எல்லோரும் கேட்டு திருந்த வேண்டும்.
Unmai iyya 🙏
தரங்கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் பின்பற்றவேண்டிய பாடல்
@@ramaswamykamalakandan3404 👏🤗💯
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனநிம்மதி கண்களில் கண்ணீர் செய்த பாவத்திற்கு தீர்வா . நான் எந்த பாவமும் செய்யவில்லை ... என்னைப் போலவே எல்லோரும் சொல்வார்கள் பாவம் செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல ஏதாவது ஒரு பாவம் செய்து இருப்பார்கள் ... முழுமையாக கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைத்தது போல் ஒரு நம்பிக்கை
I am unfit to say words for such songs and Sri mahans and saints because I am ordinary person.
தீமை நினைக்காத மனது நல்லது நினைக்கும் மனதை விட உயர்வானது...
என் குடும்பத்தில் எல்லரம் நல்ல இருக்க வேண்டும் என் ஊரு நல்ல இருக்க வேண்டும் மக்கள் நல்ல இருக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப வருஷம் முன்னாடி கேட்டபாடல் 🙏
அழகிய கருத்துள்ள
அழுகுணி சித்தர் பாடல்....
பாடல் வரிகளை கேட்க கேட்க...சித்தரே சித்தத்துகுள் புகுந்த....உணர்வு....
நன்றிகள் எழுபதாயிரம் கோடி.....
இந்த காலகட்டத்தில் அனைவரும் கேட்டு அதன்படி நடக்க முயன்றால் வாழ்க்கை மகிழ்ச்சி தரும்
இப் பாடல் ஒன்று போதும் மனிதன் நெறிமுறைக்கு ஓம் நமச்சிவாய
S
On.sivaya
பாபஞ் செய் யாதிரு மனமே - நாளைக்
கோபம் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு. நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளைகிறது. ஆகவே பாவம் செய்யாதிரு மனமே.நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். தீமை செய்தவர்களின் மரணம் எமனின் கோபத்தால் துயரம் மிகுந்ததாக இருக்கும். ஆகவே பாபஞ் செய்யாதிரு மனமே.
சாபம் கொடுத்திட லாமோ - விதி
தன்னை நம் மாலே தடுத்திடல் ஆமோ
கோபம் கொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ
தீமை செய்தவர்களுக்கும் சாபம் தரக்கூடாது. விதியை நம்மால் தடுக்க முடியாது. கோபம் பலவீனத்தின் அடையாளம் அதனால் கோபப் படக்கூடாது. பிறரது ஆசையை தூண்டும் பேச்சையோ செயல்களையோ செய்யக் கூடாது.
பாபஞ் செய் யாதிரு மனமே - நாளைக்
கோபம் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்
பாபஞ் செய் யாதிரு மனமே
நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட
பொய்ம் மொழிக் கோள்கள் பொருந்தவிள் ளாதே
நல்லோரை காண்பதும் நன்மையை தரும். ஆதலால் நல்லோரை விலக்க கூடாது.அறங்கள் நாலு எட்டு(12) நான்கு வேதங்கள் அவற்றின் பிரிவுகள் எட்டு மொத்தம் 12 அவற்றின் சாரம் அறம் செய்தல். அறம் செய்வதை தவிர்க்க கூடாது. தினமும் அறம் செய்ய வேண்டும். ஒருவரிடமும் பகைமை கொள்ளக் கூடாது. கெட்ட பொய் குறை கூறுதல் பொருந்த சொல்லுதல் கூடாது.
இந்தபாடல்கேட்கும்போதுமனதுஆனந்தமாக உள்ளதுஓம்நமசிவாய
சித்தர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்!சித்தர் பாடல்களை இப்போதுதான் கேட்கிறேன்! அருமை!
இசை அற்புதம்....
பாடியவர் பிரமாதம்....
நன்றி ஐந்தெழுத்து குழு...🙏🙏🙏
Super lines
Excellent songs
Thousands of meaning which is essential for life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🩷🩷🩷
பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்🔥🙏
௮௫.ைமஜயா
Contact
🎉
மனதுக்கு அமைதியை தரும் புத்திக்கு நல்ல தெளிவை தரும் சித்தர்கள் பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்
இப்பிறவியில் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் அனைத்து உயிரினங்களும் வாழ்க வளமுடன்
பல முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்....மிக்க 🙏🙏
இந்த பாடல் கேட்டாலே போதும் மனம் தூய்மையாகிவிடும் 🙏🙏🙏
அடியவர்க்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் .ஓம் நமசிவாய வாழ்க.
இந்த பாடலே கேகக்கும் வாய்ப்பு பார்த்திபன் படத்தை பார்த்தபின்பு வந்தது
A.R. Rahman Introduced me to this Song... Today at Iravin Nizhal promotion, He Officially told that he had used this song lyrics in the movie...
இந்த பாடலை 2013ல் இருந்து கேட்கிறேன் நான் என்ன தவம் செய்தேனோ எனக்கு இந்த பாடலை கேட்க வாய்ப்புக் கிடைத்தது ❤❤❤
Oh what great song voice etc I beg my whole body to the mahans
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 ஐயா
குரள் இனிமையாக உள்ளது
நல்ல எண்ணங்களை மனதில் தோன்ற செய்யும் பாடல் அருமை
ஐயா இந்த பாடலின் வரிகளில் மெய்மறந்தேன்
ல ள ழ இவற்றுக்கிடையே வித்தியாசம் தெரியாத பலரும்( மெட்ரிக்குலேஷன் கல்வியின் விளைவு) இன்று நிறையப் பேசுகிறார்களள், கழகங்களின் ஆட்சியில் தமிழுக்கு நேர்ந்த கதி இது. ஆனால் உங்கள் உச்சரிப்பு அருமை மென்மையான இசையும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து நிறைய இப்படியான பாடல்கள் பதிவேற்றம் செய்க ,வளர்ப்பீர் நற்றமிழே.
அருமையான பாடல்... உண்மையில் இதை கேட்கும் போது ஒரு உணர்வு வருகிறது 😢🫡👍🙏🙏🙏
வணக்கம் ஐயா இந்த பாடல் எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்.
பாடலை பாடியவர்க்கு சித்தர்களின் அருள் இருக்கிறது போல என்ன கம்பீரமான அமைதி குரல் அருமையாக பாடல்வரிகள்...
இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்த AR.Rahmanக்கு நன்றி...
ௐ நமசிவாய
நன்மை பயக்கும் இந்த பாடல் நான் அறியேன்
How come ARR ??
மிகச் சிறப்பு.இந்தப் பாடலை வலையொளியில் காணொளியாக பதிவிட்ட உங்கள் அணிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் மிக மிக அருமை❤️❤️❤️
Vadlvei
@@vadiveluvadivel866
17qquui
பாடல் வரிகள் பிரமாதம் பாடியவர் குரல் பிரமாதம் இக்காலத்தில் மனிதன் கேட்க வேண்டிய பாடல் நல்வழி செல்பவர்கள் மனதில் அனைத்து சித்தர்களும் துணை நிற்பார்கள்,
R s,x d
கேட்டு அதன்படி நடப்பவர்க்கே அருமையான மறுமை வாழ்வு காத்திருக்கிறது.
கேட்பதால் மட்டும் பலன் வந்துவிடாது, நண்பரே.
பட்டினத்தார் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடக உள்ளது
கடுவெளி சித்தர் பாடல்கள் இது . பட்டினத்தார் பாடலா 🙏
இந்த பாடலை என் கணவர் எப்பொழுதும் கேட்பார் ஆனால் இப்போ அவர் இந்த உலகத்தில் இல்லை இந்த பாட்டு கேட்டாலே அவர் ஞாபகம் தான் வருது
சிவசிவா🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
இந்தப் பாட்டை கேட்டால் எனக்கு எந்த ஒரு கவலையை மறந்துமறந்து போயிடுது
அருமை.... பாடல் வரிகளுடன் பதிவேற்றம் செய்யுங்கள்..... ஓம் நமசிவாய🙏🕉️✝️☪️🙏
Arumai songs💐 om namasivaya portti
அன்பே சிவம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் மதங்கள் எத்தனை இருந்தாலும் இறைவன் ஒருவன் தான் அவர் பெயர் அன்பு 🙏🙏🙏
Om namah shivaya 🙏🙏🙏♥️🙏🙏🙏
இதை கேட்பவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை அறிய வைப்பதற்கும் தேவைஓரு சித்தர்
உலகின் உண்மைகளை அப்படியே கூறும் சித்தர்களின் பாடல்கள் உலக மக்களுக்கு கிடைத்த மாபெரும் கொடை அதை வாழ்வில் கடைபிடிக்க முயற்சிப்போம்.
Bro... Nanri..
ஆத்ம சுகமா இருக்கு... எண்ணுளே நின்று வழி நடத்தும் ஈசனடி போற்றி...
உங்களை உள்ளிருந்து வழி நடத்துவது ஈசனா?
அப்படியானால் நீங்கள் செய்யும் செயல்களுக்கு, நன்மை, தீமைக்கு ஈசனா பொறுப்பு?
அப்படியானால் நன்மைக்கும், தீமைக்கும் விளைவாக வருகின்ற சொர்க்க,நரகத்தை ஈசனா அனுபவிப்பார்?
சொர்க்கம், நரகம் மனிதனுக்கன்றோ?
இறைவனுக்கல்லவே!
கடுவெளி சித்தரின் பாடல் பதிவு செய்தமைக்கு நன்றி
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
இறைவா,நான் என்ற கர்வம் எனக்குள் எழும்போதெல்லாம் இந்த பாடல் என் பிடரியில் அடித்து அறிவுரை சொல்வதுபோலிருக்கிறது.
மிகவும் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சுப்பர் தத்துவத்தை கற்று கொடுக்கிறது நன்றி பாடல் மிகவும் நன்று நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமை அருமையான வரிகள் , பாடியவர் குரல்,தாளம், சொல்ல வார்த்தைகள் இல்லை,ஐயா எந்த கருவி கொண்டு வாசித்தார்கள்.🙏🙏🙏🙏🙏
ஐயா, உங்கள் குரலில் தெளிவாக சித்தர்கள் பாடலை கேட்பது மிகவும் புரியும்பாடியும், இனிமையாகவும் உள்ளது, தொடர வாழ்த்துக்கள். 👍👍👍
2017ம் ஆண்டு நான் இந்த பாடலை பருவதமலை சென்ற போது, முதல் முறையாக கேட்டு மகிழ்ந்தேன்...... இது வரை 5முரை சென்று வந்து விட்டேன் என் அப்பன் ஈசன் அருளால்❤ ❤ 🔥🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவ சொந்தங்களே 🙏 திருச்சிற்றம்பலம்
சிவாயநம ஐயா 🙏🙏
🙏 சிவ சிவ 🙏🙏🙏
Siva sonthangale arumai iyaa🙏🙏🙏🙏
Siva sonthangale arumai iyaa 🙏🙏👌👌
@@vasanthakokila4440 திருச்சிற்றம்பலம்
ஆஹா 💯 சர்வம் சிவ அர்ப்பணம் 🕉️
ஆகச் சிறந்த பாடல்
என்னை மறந்தேன் பாடலின் வரிகள்.
இன்னும் நிறைய பாடல்கள் பதிவு இடமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி
அருமையான பாடல்
கண்ணீர் வருகிறது.
மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.
வணக்கம்!!
அருமைப் பாடல்!!
அருமைபாவமாய் படி மனப்பதிவு
ஏற்படுத்திய குரல் பதிவு!!
கடவுள் கருணை!!!
இந்தபாடல்கேட் தற்கு மிகவும் நன்றி ஐயா.🎉
எனக்கு எத்தனை துன்பம் மற்றவர்களால் நடந்தாலும் இந்த பாடலை கேட்டால் அந்த துன்பம் பறந்தோடி போகும் இந்த பாடலுக்கு அவ்வளவு சக்தி இருப்பதை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். எல்லாம் சிவமயம். எனக்கு அதிகமான கோபம் வரும் இந்த பாட்டின் பொருளுனர்ந்தேன் என் கோபம் காணாமல் போய்விட்டன.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
இறையை பழிக்கும் பெரும்பாவம் செய்பவனே இன்றைக்கு இந்த சித்தர் பூமியான தமிழ் மண்ணை ஆளுகிறான் என்பதே வேதனை... நிச்சயம் பாவத்திற்கான விளைவை உலகில் அனைவரும் கண்டு தான் தீர வேண்டும்... ஓம் நமச்சிவாய போற்றி 🙏🕉சித்தர்கள் போற்றி 🙏🕉
உண்மை இது கலியுகம்
என்னை ஆள்வது அந்தப் பராபரம் இன்றி வேறொன்றும் இல்லை...
@@KindfulDad true
சிவ சிவ சிவ சிவ சிவ
❤❤❤❤❤❤❤❤❤❤super❤
மனதை ஒரு நிலைப்படுத்தி கேட்க வேண்டும்
மனிதவாழ்வின் ரகசியங்களை வெட்ட வெளிச்சமாக நமக்கு உணர்த்துகிறது
Super❤
நான் தினமும் இந்த பாடலை கேட்டுட்டு தான் உறங்குவேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ திருச்சிற்றம்பலம்
மிகவும் நன்றாக உள்ளது.
குரலும் அருமை.
வாழ்க்கை நெறிமுறை.
இப்பாடலை வாழ்வின் தொடக்கத்தில் கேட்காமல் போனது என் துரதிஷ்டம்.
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
OM namashivaya ❤❤❤
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
சிவாயநம ஐயா 🙏
சிவாய நம திருச்சிற்றம்பலம்
நன்றியைத் தவிர பிரபஞ்சத்திற்கு நாம் வேறெதுவும் கொடுத்துவிடமுடியாது
Prabanjame pootri
நன்றி ஜயா.
உண்மையான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இந்தப் பாடல் அனைவரின் மனதில் நல்ல பாடலாக உள்ளது நல்ல எண்ணம் தோன்ற காரணமாக உள்ளது எல்லா வளமும் பெற வேண்டும் வாழ்க வளமுடன்
இந்த பாடலை பதிவிட்டதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ...
நன்றி ஐயா பலமுறை கேட்டும் சலிக்காத பாடல்
நன்றிங்க ஐயா மிகவும் அருமையான. பாடல் வாழ்க வளமுடன்
Very nice song
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
மனமதுசெம்மைஅடைந்தது போல் ஓர் நிம்மதி
அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனிதனாக பிறந்தும் பிறக்காதவர் கழ் இந்த பாடலை கேட்ட்டால் நல்ல மனிதனாக வாழலாம் 🙏
ஓம் சித்தர் சாமி வாழ்க வாழ்க
உள்ளத்தை உழுக்கும் பாடல்.
Long live World.
Live with Resources.
🙏
வாழ்க வையகம்.
வாழ்க வளமுடன்.
🙏
ஆன்மா
சிங்கப்பூர்
ஓம் நமச்சிவாய நமஹ
அருட்பெருஞ்ஜோதி