agathiyar paadal | மனமது செம்மை யானால்| manamathu | அகத்தியர் பாடல்
HTML-код
- Опубликовано: 10 дек 2022
- #agathiyarpaadal
#மனமதுசெம்மையானால்
#அகத்தியர்பாடல்
agathiyar paadal vilakam
அகத்தியர் பாடல் விளக்கம்
பாகம் = 1
• அகத்தியர் பாடல் விளக்க...
பாகம் = 2
• பாகம் 2 agathiyar song...
instagram link
invitescon... - Видеоклипы
வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்
இந்தப் பிறவி மனித பிறவி மிகவும் அற்புதமான பிறவி முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவும் போறுள்
இதுபோன்ற, தத்துவபாடல்கள், பலமொழிகளில், மொழிபெயர்கபட்டு பல்லினமக்களும், தமிழ்மொழியின், அருமைகளை அனைவரும் அறியவைகவேன்டும்.
என் அப்பனே உன் செயலால் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அகத்திய பெருமானே போற்றி.... ஐயா நீங்கள் தந்த இந்த பூமிக்கு பெரிய பொகிஷம் இது..... உங்களுக்கு கோடான கோடி நன்றியப்பா..... இந்த வரிகளை பாடி எங்களுக்கு காண்பித்த உங்களுக்கும் நன்றி நண்பரே
Naan petra pherru. Paadal yem ayyan agarthieshwar ashirvatha ththal than ennakku kidaikka pettrathi. Nantri. Vaaga pal aandu.
Ohm namashiva 🙏
ஓம் நமசிவாயம்"போற்றி போற்றி"போற்றி அற்புதமான இனிமையான"இசை இது சிவனின்"லீலை நம் ஊனக்கண்ணுக்கு"பூலப்படாது ஞாமா பாா்த்தால் தான்"புரியும்
ஓம். அகத்தியர். பெருமானே. போற்றி
ஐயா இந்தப் பதிவை போட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா என் பெயர் ராஜசேகரன் நான் திருப்பூரில் இருந்து பேசுகிறேன் என்னை பொறுத்த அளவு இந்தப் பதிவை போட்டவர் கடவுளே இறைவா இந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் பொருளையும் விளக்கி எல்லா மக்களுக்கும் பொருள் புரியும்படி தெளிவாக விளக்கி ஒரு பதிவை போடுமாறு இறைவா உன் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நன்றிங்க ஐயா நன்றிங்க ஐயா நன்றிங்க ஐயா
ஐயா
நீச்சல் தெரியாத ஒருவனிடம், நீச்சல் அடிப்பது எப்படி என்று விளக்கினால் அவன் நீச்சல் அடிப்பானா?
அல்லது புத்தகத்தைப் படித்து நீச்சல் அடிக்க முடியுமா?
அனுபவம் உள்ள நபர் வழிகாட்டி பழகினால் கற்றுக்கொள்ளலாம்.
அது போல விளக்கத்தால் பயனில்லை.
ஆனால் பாடல் தொகுப்பின் சாராம்சம் என்னவென்று தெரிந்து அதன்படி நடந்தால் பயனுண்டு.
சாராம்சம் என்னவென்றால் மறலியாகிய எமன் கையில் சிக்கக்கூடாது என்பதுதான். சிக்கினால் அதோகதிதான்.
இதற்கு எமனை வென்றவரிடம் சென்றால்தான் நமக்கும் எமனச்சத்தை நீக்கி அனுக்கிரகிப்பார்.
🎉 31:31 @@snarendran8300
என் வாழ்க்கை திருப்புமுனை அளித்த பாடல் ஓம் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍❤mava sava Om Shri Aahat ha Siddhar thiruvadi saranam net pavi
சிவாயநம உங்கள் பாதம்வணங்குகிறேன்
ஓம் நமசிவய நன்றி பலகோடி சகாமலிருந்து சந்தித்து ..
மிகவும் அருமை. இதைக் கேட்டால் போதும் ஐயா, மிக நல்ல கதி கிடைக்கும்.ஓம் நமசிவாய
இதைக் கேட்டால் நற்கதி கிடைக்கும் என்று அகத்திய முனிவர் ஏதாவது பாடலில் கூறியிருக்கிறாரா?
இல்லையே.
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை நிறைய வரிகள் அர்த்தம் புரிகிறது ஓம் நமசிவாய ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம்! வாழ்க தமிழ் வாழ்க வேதம்
மிகவும் அருமை. இதைக் கேட்டால் போதும் ஐயா, மிக நல்ல கதி கிடைக்கும்.ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
ஓம் மகான் அகத்தியர் குருவே சரணம்
நல்ல குரல் வளம். வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்.
இனிமையான குரல் கொடுத்தார் வாழ்க வளமுடன்
@@meganathanmarimuthu5539 hi cu by hi cu hii y
@@malligasam2295 vanajaomom vanajakones vanaja
@@malligasam2295 vanajakones vanajaomom ஒம்,,
Vanajaomom vanajakones vanaja ஒம்.?
படல்தந்தமைக்குநன்றி
🕉🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
Vanajaomom vanajakones vanaja ஒம்.
பாடலை தந்தமைக்கு மிக நன்றி
ஓம் நம சிவாய
Vanajaomom
பாடலை பாடியவர் பெயர் ஐயா
🙏நன்றி அகத்தியரே தட்சிணாமூர்த்தியானா குருவே போற்றி போற்றி 🙏
ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அருள்மிகு அகத்தியர் பெருமான் திருத்தாள் சரணம் சரணம் சரணம்
❤ பாடலின் பொருள் மறை பொருளாய் உள்ளது.தெளிவான பொருள் தெரிந்தோர் எவரேனும் உளரேல் பொருள் விளக்கம் கூறலாமே.கூறினால் பயன்பெறுவர் கோடானு கோடி.நன்றி.ஓம் நமசிவாய வாழ்க!
சிவ சிவ ஓம் நமசிவாய மிகவும் நன்றி ஐயா❤❤❤
ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
,🙏Om Nama Shivaya 🙏
ஓம் நமசிவாய போற்றி
சிவாயநம 🙏🙏🙏 ஓம் அகத்தீசாய நம 🙏🙏🙏
Om guruvayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சிவ சிவ 🌹🌹🌹🌹🌹🙏
💯🙏🙏🙏💯 thank you பகவானே 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
❤ எல்லா உயிர்களும் பேரின்புற்றிற்பதுவே அல்லாமல் வேறொன்றறியா நிலை வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌹🙏🙏🙏🌹👌🌹
Thank u so much padal varigaludan thanthamaikku.video veliyitta anaivarukkum kodana Kodi nandrigal.god bless u team.voice super.thank u so much.om namah shivaya potri.om namah shivaya potri.
ஓம் நம சிவாய உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா இப்பாடலை பாடியவர் வேறொருவர்,
இக்காணொலியை உருப்பெற செய்தது நான் ஆவேன், தாங்கள்
ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்கும் போதும், உங்களுடன் நாங்களும் இறைவனை வணங்கியதற்கு சமம் . நன்றி ஐயா கருத்துக்கு 🙏🙏🙏🙏
அய்யா திருசிற்றம்பலம் அருமையான பதிவு செய்து உள்ளனர் சிவசிவ
❤பக்தி முக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் நமசிவாய நமஹ போற்றி ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சிவாய நமஹ போற்றி ஓம்
வொற்றி
நன்றி நன்றி. உங்கள் முயற்சி க்கு நமஸ்காரம்.
ஓம் நம சிவாய உங்கள் கருத்துக்கு நன்றி வணக்கம்.
Vanajaomom
Ayyananriayyaomnamaseyya
❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய மிகவும் நன்றி ஐயா❤❤❤
பாடல் வரிகளுக்கு மிகவும் நன்றி. ஓம் நமசிவாய.🙏🙏
சிவன் அடியாருக்கு அடியான் நான் ஓம் நம சிவாய
Vanaja ஒம்.
OM ATHMA POTRI🙏🙏🙏
❤❤❤❤❤
Om,namasevya❤❤❤❤❤❤😢😢😢😢😢 17:41 17:48
Om namaha Sivaya namah thennadudiya Shivane pottery ennattavarkum iraiva potri 🙏🕉️🙏💐 my universe King mahadev bholenath 🙏🕉️🙏
Mava se va Sri aahatein Siddharth Vara Vara swaha mava sava
Om Namachivaya ...Em Mahan Agathiyar Vazghka🙏🙏🙏
Ellam puranam ithai ariya mudpaddal maranam illamal valalam
குருவே சரணம்
💐🌹🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை
மனமுருகி மெய்ச்சிலிற்த்தேன்
🙏OM namashivaya OM Sakthi OM vinayaga OM Muruga Samiyasaranam iyappa 🙏🕉️
ஓம் நமசிவாய🙏🏻
ஓம் நமச்சிவாயம்
Vanajaomom vanajakones vanaja
ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏👌
❤❤🎉
ஓம் நமசிவாய. அருமை ஐயா வாழ்க வளமுடன்
❤ எல்லாம்.சிவம்.எல்லாம் சிவாயமே
❤ எல்லா உயிர்களும் பேரின்ப இயற்கை நிலை அடைவதுவே அல்லாமல் வேறொன்றறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய
Siva. Siva.
Super!
Om namah shivaya Appa 🙏♥️🙏♥️🙏
இந்த பாடலின் பொருள் விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா
Whare you got
அர்த்தம் என்னவென்று சுருக்கமாக சொல்றேன் ... இந்த உலகத்துல எல்லா உயிரும் (புழு,பாம்பு, புள்ளு,மரம், செடி, கொடி,மிருகம், பூச்சி, மனிதன்) நு எல்லாருமே உண்மை ல ஆன்மா தான், இந்த எள்ளதுகுள்ளையும் ஆன்மா நு ஒன்னு இருக்கு அது அழியாத பொருள் ,உலகமே அழிஞ்சலும் அழியாது, Eternally Blissful , இந்த ஆன்மா ந்றது ஒன்னு தான் ...உனக்கு ஒரு ஆன்மா எனக்கு ஒரு ஆன்மா லாம் கெடயாது ,. இத தான் நம்ப கடவுள் nu சொல்றோம் , அது பொறந்ததும் இல்ல செத்ததும் இல்ல ...இந்த ஆன்மா என்ன பண்ணுது நா கோடி கோடி பிரிவா பிரிஞ்சி இந்த Earth உலகம் ல எதோ ஒரு உடல் ah எடுதுகும் aprm அந்த உடல் சாகும் போது வெளிய போய் வெற எதாசி ஒடம்ப எடுத்துகும் , இப்டியே மாறி மாறி பல கோடி வருஷம் ah இங்கேயே கஷ்ட பட்டு பட்டு அறிவு ந்ற ஒரு விஷயத்தை வளர்குது , எங்க ரொம்ப அறிவு நேரஞ்சி இருகோ அங்க அவனுக்கு அன்பு நெறய இருக்கும்.. இந்த நிலை ல இவளோ பிறவி எடுத்த அந்த ஆன்மா மோத மொரைய தன்னை அறின்ஜிகும் ,அறிஞ்சா கடவுள் ah yum அறிஞ்சிகும் ...
@@jj-th1zq மிகவும் நன்றி சகோ
சகோ இன்னும் கொஞ்சம் உண்மைய சொல்றேன் பயன் உள்ளது தான்,. இந்த விஷயம் லாம் ஞானி கு தெரியும் என் னா அவங்க தன்னையும் பார்த்தாச்சு கடவுளும் யாருனு தெரிஞ்சுககிட்டாங்க , இந்த உண்மைய யாரு தெரிஞ்சிக்கிடங்களோ அவங்கலுகு மறு ஜென்மம் நு ஒன்னு கெடயாது , அதனால் தான் அதுகு பேரு முக்தி (Freedom)(விடுதலை) சோ அவங்க யாரும் திருப்பி மணுஷனவோ, ஆடவோ மாடவோ , மரமாவோ பொறக்க மாடங்க... ஆனா சாகவும் மாட்டாங்க அவங்க கடுவுள் ஓட இனஞ்சி நிரந்தரமா வாழ்வாங்க... இதுல எனக்கு தெரிஞ்சவங்க ...
திருவள்ளூவர் - கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசரிபதே மெய்... (அர்த்தம்: ஓடம்பு பொய் உன்னோட ஐந்து புலன்களும் பொய் இத நீ உன்னோட அறிவ கொண்டு கண்டு பிடிக்கிற கடவுள் மட்டும் தான் உண்மை)
விவேகானந்தர் --- இவரு தெளிவா சிகாகோ பார்லிமென்ட் ல எல்லா உண்மையும் போட்டு ஓடச்சிடாரு - விவேகானந்தர் சொல்ட்ராரு மனிதனுக்குள்ல ஸ்பிரிட் (ஆன்மா) நு ஒன்னு இருக்கு நு, அதுமட்டும் இல்லாமல் அவரு சொல்றாரு என் இது உண்மை என்றால் எனக்கு என் தெரியல நு - அதுக்கு அவரு வெலகமும் குடுகுரரு - இப்போ அவரு பேசுறது இங்கிலீஷ் ஆனா அவரோட தாய் மொழி வேற - அபோ ஒருத்தன் இங்கிலீஷ் ல பேசும்போது இங்கிலீஷ் மட்டும் தான் அவன் நினைவில் இருக்கு அப்ரம் அவரோட தாய் மொழி பேசும்போது தாய் மொழி மட்டும் தான் நினவுல இருக்கு இங்கிலீஷ் காணாம போகுது.... இது தான் நம்ப இத்தன பிறவி எடுத்ததும் விழிப்புணர்வு ல ஒரு பகுதில ஸ்டோர் ஆகுது அது அடுத்த பிறவி போகும்போது மறந்துடுது ... ஆனா இந்த இத்தன பிறவி கினியாபகமும் ஸ்டோர் ஆய்ருகு ஆனா நம்பலாள தெரிஞ்சிக்க முடியல ...இத நம்ப நியானம் வரும் போது தெரிய வரும் ...
ஓஷோ - இவரு சொல்ட்ரரு இந்த உலகம் மட்டும் இல்ல இந்த மாறி ஐன்பது ஆயிரம்த்கும் மேல உலகம் இருக்கு நு அங்கயும் இதே மாறி மணிஷங்க லாம் வால்கின்றர்கள் நு...அவரும் இதே தான் சொல்றாரு conscious (விழிப்புணர்வு) தான் நம்பலொட உண்மை தன்மை ஒடம்பு நம்ப இல்ல நு - ஓஷோ ஓட பேச்சுகள் எல்லாம் இன்னும் யூடியூப் ல இருக்கு
J கிருஷ்ணமூர்த்தி : இவரும் கடவுள் நு ஒரு பொருள் இருக்கு அது தான் இந்த உலகத்துக்கு ஆரம்பமும் நு - அது மட்டும் இல்லாம பயம்,காமம், பொறாமை, அடுத்த உயிற கொள்ள கூடாது இப்டி நு நெறய பேசிருகாரு RUclips la available இவரோட ஒரிஜினல் பேச்சுகள் எல்லாம்
ஜீசஸ் (Jesus) - இவரும் ஒரு ஞானி தான் ...இவர நமக்கு கண்டிப்பா தெரியும் ஆனா நமக்கு இவர கடவுள் நு சொள்ளிருபாங்க ஆனா அது பாதி உண்மை பாதி பொய் ..என் நா நம்பலே கடவுள் தான் ஆனா அறிவு முழு வளர்ச்சி பெரள ...இவரு சொன்னதும் உண்மை தான் ஆனா அதை நம்ப ஆளுங்க மிகை படுத்தி சொல்றதாள அவரு சொன்ன உண்மை லாம் யாரும் பேசுறது இல்ல...
புத்தர் (Buddha) -2500 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவர் இவர் ...- இவரு ஒரு ராஜா ஆனா ராஜா வாழ்கய தூக்கி போட்டுட்டு கடவுள் இருக்கா இல்லையா ...இத்தன பேர் என் இந்த உலகத்துல கஷ்ட பட்டு ஆப்ரம் செத்துடுறாங்க - இந்த கேள்வி கு விடை கண்டு பிடிக்க தியானம் பல வருஷமா பண்ணிருகாரு அதுக்கு அப்ரம் தான் உண்மைய கண்டு பிடிச்சிருக்காரு - இவரு கிட்ட அவரு ஞானி ஆனா பிறகு கேற்றுகாங்க நீங்க யாரு நு அதுக்கு அவரு நான் conscious (விழிப்புணர்வு) நு பதில் சொல்லி இருக்காரு
சாய் பாபா (sai Baba) - இவரும் ஞானி தான் இந்து மதம் மற்றும் இசுலாமிய மதம் நு ரெண்டுதுல இருக்குற உண்மை மற்றும் பொய் . அப்ரம் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி கொடுதுறுகரு
அகஸ்தியர் , பாம்பன் சாமி, சிவவாகியர் , பட்டினத்தார் நு நெறய பேரு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சவங்க ...
மாணிக்கவாசகர் , திருநாவுக்கசர் , திரு மூலர் , ராமானுஜர் ,
முகமது நபி - இசுலாமிய மததில நல் வழி எல்லாம் சொள்ளிருகாரு - இவரு கிட்ட அந்த காலத்துல இவரு ஞானி நு தெரிஞ்சி நெறய மக்கள் ராஜா , மந்திரி நு எல்லாம் வந்தாங்களாம் ஆனா இவரு என்ன பண்ணராம் அங்க இருந்த ஒரு ஏழை வேலையாள் ஓட கைய தூக்கி அவரு தலை ல வச்சிகிடாரம் ..அங்க வந்த எல்லா ராஜா வும் கோவம் பட்டாங்களாம் இவரு மேல அதுக்கு அவரு ஒழகிறவன் தான் உயர்ந்தவன் நு சொன்னாராம் ...நல்ல மனிதன் போல
எப்டி எல்லா ஞானி உம் நல்ல வங்க தான் -- நீங்க கூர்ந்து கவனித்தா எல்லாரும் மனிதன் எப்டி வாழனும் எப்படி கடவுள் கிட்ட போகனும் நு சொள்ளிருகாங்க
இத தான் நம்ப தமிழ் ல நாளே வார்தைல சொல்லிட்டாங்க ..
இத தான் நம்ப தமிழ் ல நாளே வார்தைல சொல்லிட்டாங்க ..
1. மாதா - அம்மா தான் ஆரம்பம்
2. பிதா - அப்பா தான் நல்லது சொல்லி குடுத்து அறிவ வலர்பவர்
3. குரு - குரு தாண் இது உண்மை இது பொய் நு சொல்லி குடுத்து கடவுள் அடைய வழி காற்றவங்க
4. தெய்வம் - இது எல்லாமே புரிஞ்சி நீ தூய்மை ஆனா மனிதனா மாறும்போது இவர எல்லாரும் அடைவாங்க (இந்த நிலை ku தான் இவளோ போராட்டம்)
நான் என் கடமைக்கு சொல்லிட்டேன் இதுகு மேல அவங்க அவங்க முடிவு.. தப்பா பேசிருந்தா மண்ணிசிகோங்க ❤️
Oom namasivwaya oom 🙏🙏🙏🙏🙏🙏
Ayya, arumai. Kettukkondea irukkum pothe mudindhuvitathe
ஓம் நமசிவாயம் ஓம் அய்யா என் பயணத்தைமுடித்துநான்பிறந்தகடனைஅடைத்துவாழ்க்கைபயணத்தைமுடித்துவையுங்கள்ஓம்நமசிவாயம்ஓம்***********
🙏🙏🙏🙏🙏
Oom namasivwaya oom 🙏🙏🙏🙏🙏
Shri Om aahatein Siddharth Vara Vara swaha nit pavi
Om Sri Arthanareshwar namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha 🪷🌹🌺🥭🍎🍌🌽🌽🍌🍎🥭🌺🌹🪷🪷🌹🌺🪷
Om namasivaya 🕉 🙏
Sithargal valnthu kondudan irukkirargal ithu unmai
Excellent........om namasivaya
சிவசத்தியார்ப்பணம்
Eanul unaium anaipean agadtheaneaaaaaaaaa.............seran kai vitta agathiyarai oodivanthu anaithu kondavan koriya soolans.......but maruthu eruvar eangal kula theivam nangal veeru aririyaam eni Ari om om..........thaalattiya agatheyanukku Nantes solla mudiyala.........privy niraya arinthaval.........
Guruve saranam 🙏💐
Om namashivaya potri om
Om cva cva. Om ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Padiyavar & music s like
Inroo
Vanaja
🙏OM namashivaya 🙏🕉️
En Appan Sivan
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri prabanjam nandri
Wow super ,anantham ponguthey
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
OM namah sivaya
Vanajakones vanajaomom vanaja
Arumai
❤❤❤❤❤
Thank you sir
ஓம் நம சிவாய
Vanaja
🙏🙏🙏
Arputham mega mega arputham
Vazhga valamudan
Arumsi iyya sivarpanam
நன்றி சிறப்பு மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
Verry.verry good