அழுகணி சித்தர் பாடல் | Azhugani siddhar padal

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • அழுகணி சித்தர் பாடல் | Azhugani siddhar padal | வாழ்வில் திருப்புமுனை தந்த பாடல் | நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வலிமையான வரிகள்...
    மூல பதியடியோ... | Moola pathiyadiyo...

Комментарии • 902

  • @rajendranvikash614
    @rajendranvikash614 7 месяцев назад +22

    சினிமா கதை வசனம் வந்ததிலிருந்து, ஆங்கில கல்வி வேண்டும் என்ற ஆசையிலும் நல்ல தமிழை மறந்தோம்

  • @sellammal8638
    @sellammal8638 Год назад +53

    நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад +2

      👌👌👌💐💐💐💐💐🙏

  • @megiram8410
    @megiram8410 Год назад +107

    இந்த பாடலை நமக்கு தந்த சித்தர் சுவாமிகள் அவர்களுக்கு கோடானு கோடி வணக்கம் கண்ணீர் பெருகி நெஞ்சம் கணக்கிறது இந்த பாடலை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @balamuruganharsunrithik4652
      @balamuruganharsunrithik4652 Год назад +5

      Ohm Namasivaya Ohm 🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manoharan6698
      @manoharan6698 4 месяца назад

      என் கண்ணம்மாவை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது

    • @bogarsithan2542
      @bogarsithan2542 4 месяца назад +1

    • @SureshSuresh-wq1ll
      @SureshSuresh-wq1ll 3 месяца назад +1

      ஆயிரம் கோடி நன்றி

    • @vatamilvatamil6372
      @vatamilvatamil6372 3 месяца назад

      ​@@balamuruganharsunrithik4652e🎉🎉🎉🎉😂ruclips.net/video/eA8yGkT3Yi0/видео.htmlsi=j5CvIRq39h_9Gs8K .......
      .....
      ..
      .
      .
      1
      1
      .....
      ❤❤❤❤❤

  • @megalasiva2413
    @megalasiva2413 3 месяца назад +2

    அற்புத பாடல் வரிகள் 👌👌💐🙏🙏🙏

  • @dotcominstitutemelur8096
    @dotcominstitutemelur8096 3 года назад +100

    பல முறை கேட்டும் திகட்டவில்லை இது போன்ற பாடல்கள் அதிகம் பதிவிடுக நன்றி🙏💕

    • @kathirvel334
      @kathirvel334 Год назад +5

      சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @anbumanientertimentandsafe9512
    @anbumanientertimentandsafe9512 Год назад +98

    இந்தப் பாடலை இன்னாள் வரை நான் கேட்டதில்லை இந்த அருமையான பாடலை பதிவிட்டவர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

    • @thanushkaathanushkaa8267
      @thanushkaathanushkaa8267 Год назад +12

      இது போன்ற சித்தர்கள்பாடல்களைவெளிப்படுத்துவதற்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 3 месяца назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @spkannan4287
    @spkannan4287 Год назад +53

    ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்கலாம்!!!
    இந்த பாடலை பாடிய நண்பர்க்கு நன்றிகள் பல கோடி

  • @gshanthi3052
    @gshanthi3052 2 года назад +71

    இந்த பாடலை கேட்டு பல முறை அர்த்தம் தெரியாமலேயே அழுதிருக்கிறேன்.சிவயநம

    • @nagarajansenbagam4415
      @nagarajansenbagam4415 Год назад +4

      பாடலின் அர்த்தத்தை எங்களுக்கு வெளியேற்றினால் நண்பர்களும் நலமாக இருக்கும் நன்றி ஐயா

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Год назад +3

      18 சித்தர்களும் இந்த பாடலில் உள்ள ஒரே பொருளை ,பல பரி பாஷைகளால் பாடியுள்ளனர்... திருமந்திரம் பாடல்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளது.. 😢 உணராமல் இதை புரிவது கடினம்.. உருவம், அருவம், அருவுருவம் என்ற நமது உடம்பின் தன்மைகளை பதி பசு பாசம் என எழுத்துக்களால் பாடியுள்ளனர்.. 😢... நமது முன் பிறவியின் தவத்தின் அளவினால் இந்த பாடலில் வரும் பொருளை அறியலாம். தவம் செய்தால் முக்தி அடையலாம்...

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 месяца назад +13

    குரலா பாடலா இரண்டுமா உயிர் சிலிர்க்கவைத்தது எல்லோருக்கும் பாதம் பணிந்த வணக்கங்கள்

  • @nagharajhansp627
    @nagharajhansp627 9 месяцев назад +4

    பாதம் பணிந்து வணங்கிறேன்

  • @bs-gamer-143
    @bs-gamer-143 3 года назад +114

    நல்லா குரல் அண்ணா உங்களுக்கு வாழ்க எல்லாம் வளங்களும் பெருறுக

  • @manikandank4683
    @manikandank4683 2 года назад +82

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Год назад +4

      ஆம் நானுந்தான் மன அமைதிபெறும்

    • @sasibaskar40
      @sasibaskar40 4 месяца назад +1

      🙏😭

  • @muthuselvam461
    @muthuselvam461 Месяц назад +3

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாட்டு

  • @govindgl2664
    @govindgl2664 4 месяца назад +4

    இந்த பாடல்களின் விளக்கத்தை என் குரு பிரம்ம ஶ்ரீ குரு நித்தியானந்தம் விளக்கி கூறியுள்ளார் இந்த தேனினும் இனியவை சிலவற்றை மட்டும் நான் அறிந்தேன் என் குருவுக்கு நன்றி

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Год назад +21

    வணக்கம் 🙏 பாடல் வரிகள் அருமை பாடியவருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад +91

    அருமையான பாடல் ஐயா அர்த்தம் புரியவில்லை ஆனாலும் மெய் சிலிர்த்து அழுகை வருகிறது ஐயா அழுகணி சித்தர் பெருமானே நின் திருவடி போற்றி போற்றி நன்றி ஐயா

    • @jcdjuly
      @jcdjuly 3 года назад +13

      மீண்டும் மீண்டும் கேளுங்கள்.
      ஒழிந்துள்ள தத்துவம் புரியும்.
      வாழ்க்கை சிறக்கும்.
      நல்ல மனம் தான் இறைவனுக்கு காணிக்கை.

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +4

      @@jcdjuly 🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikmanjulapitchai670
      @karthikmanjulapitchai670 3 года назад +4

      @@jcdjuly true, hear again and again, he will explain the real meaning of this songs... Om Nama Shivaya 🙏🏻🙏🏻🙏🏻

    • @baskarankalagini5792
      @baskarankalagini5792 2 года назад +1

      Unmie

    • @balakrishnan1292
      @balakrishnan1292 2 года назад +2

      அம்மாவுக்கு வந்தனம்.
      வாழி நீடுழி வாழி!

  • @umapathiumapathi4956
    @umapathiumapathi4956 3 года назад +139

    இந்த பதிவை வெளியிட்ட புண்ணியரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    சிவாய நம

  • @mselvaraj702
    @mselvaraj702 5 месяцев назад +2

    அருமையான தத்துவப் பாடல்கள். இனிமையாக பாடியவருக்கு நன்றி.

  • @சுயநலம்
    @சுயநலம் 3 года назад +64

    என் தலை வணங்கி நின்றது இப்பாடல் முடியும்வரை நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்.

    • @dharmaraj8450
      @dharmaraj8450 3 года назад

      நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙏🙏🙏🌻🌻🌻🌻👍👍👍👍

    • @loganathan64
      @loganathan64 3 года назад

      @@dharmaraj8450 p

    • @janaraaman7996
      @janaraaman7996 3 года назад

      @@dharmaraj8450 llll

    • @govindarajaluvengatrayalu4825
      @govindarajaluvengatrayalu4825 3 года назад

      @@dharmaraj8450 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Год назад

      Artham என்ன என்று Pavidungal iyynamasivyaaya

  • @Karthicktnadar
    @Karthicktnadar 2 года назад +42

    இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத உணர்ச்சிகள் இந்த குரலும் இசையும் என்னை மெய் மறக்க செய்கிறது

  • @durgasekaran
    @durgasekaran 6 месяцев назад +3

    நன்றி. நன்றி. இப்பாடல் கேட்டதற்கு.

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 Год назад +8

    ஓம் சிவாய நம
    சித்தர் பாடலுக்கு விளக்கமும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும், சித்தர் பாடல்களுக்கு அருமையான விளக்கங்களை பிரசங்கம் செய்த போளிவாக்கம் ஸ்ரீ நித்தியாணந்த சுவாமிகளை வணங்குகிறோம்,🙏

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Год назад +9

    அழுகணி சித்தர் என்றால் அழகிய கண்களை உடைய சித்தரின் கண்கள், மனிதர்களின் அவல நிலையை எண்ணி, எப்பொழுதும் அழுது கொண்டே இருக்குமாம் #
    மிக அழகிய குரலில், தேன் என இனிக்கும் பாடல்கள்! !பாடிய அன்பருக்கு என் வாழ்த்துக்கள்! !

  • @parvathis7300
    @parvathis7300 7 месяцев назад +1

    சித்தர் எம்பெருமான் அவர்களுக்கு திருவடிபணிந்து நமஸ்கின்றேன்.அய்யா அனைத்து ஜீவனுக்குள்ளிருந்து அனைவரையும் வழிநடத்தி காப்பாற்றுங்கள் மீண்டும் தாங்கள் அனைவரும் இம்மண்ணுலகில் அவதரித்து உலகமக்களை பாவங்கள் செய்யால் தடுத்து காப்பாற்றவாருங்கள் குருவே சரணம் கூருவே துணை

  • @annamalaigraphics8296
    @annamalaigraphics8296 3 года назад +78

    சித்தர் பாடலுக்கு சீரிய அர்த்தத்தை சிறப்பாய் பதிவிடுக குருவே சரணம்🙏

    • @NOORANIJAMAATH
      @NOORANIJAMAATH Год назад +1

      நன்றாக திரும்பத் திரும்ப கேளுங்கள் அருமையாக புரியும் ❤

  • @krishnanmvg3918
    @krishnanmvg3918 3 года назад +21

    கோடான கோடி நன்றிகள் உமக்கு. இப்பாடல் மன அமைதியை தந்தது. தமிழ் வாழக. நம் மூதாதையர்கள் நமக்கு அளித்த வாழ்கை நெறி முறைகளை அனைவரும் அறிய நீவிர் மேற்கொண்டுள்ள செயலுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 🙏 🌳

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 2 года назад +5

    சந்தி பிரித்து படிக்க குருநாதர்கள் மூலம் அனுக்கிரகம் கிடைத்தவர்களுக்கு மட்டுமே புரியக்ககூடிய கருத்து மிக செறிந்த பாடல்.படித்து புரிந்து கொள்ள குருஅருள் பெற்றவர்களுக்கே சாத்தியம்.அதையும் மீறி இறையருளிருந்தால்(இறைவன் பாமரர்களுக்கு உபதேசிப்பதற்குகுருவாய் இறங்கி வந்ததால்) எல்லாமே சாத்தியம்.இது சத்யம்.குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏

  • @MadheswaranMadhu-bg8pz
    @MadheswaranMadhu-bg8pz Месяц назад +3

    இந்த பாடலை கேட்ட என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி நிற்கும்

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 3 месяца назад +5

    வாழக்கை வரலாறு மறக்காம இருப்பதற்கு உ ள்ளம் உருகுது நதி வணக்கமடிசஞ்சி

  • @MAGATHIYASHINI
    @MAGATHIYASHINI 6 месяцев назад +1

    அழூகணி சித்தர் அவர்களுக்கு அவர் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @simarasu1813
    @simarasu1813 Год назад +58

    நெஞ்சை உருக்கும் பாடல் இந்த பாடலை பாடியவர் மற்றும் வெளியிட்டவர் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @Mari_143_MK
    @Mari_143_MK Год назад +25

    சித்தர்கள் அருளிய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளது.
    அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் 💥

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Год назад +19

    இறை ஆற்றலை முமூமையாக உணரக்கூடிய பாடல். இறை சக்திக்கு நன்றிகள்🙏💕

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 года назад +42

    அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    தங்களது ஆன்மீக பணியால் என்னை போல் பலர் பயன் பெறுகிறார்கள் அய்யா 🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
    தாங்கள் செய்யும் ஆன்மீக பணியும் மிகவும் முக்கியமானது அய்யா 🙏🙏🙏

  • @arunkumar-ee9qr
    @arunkumar-ee9qr Год назад +31

    பாடல் வரிகள் புரியவில்லை இருந்தும் மனதை ஏதோ செய்கிறது.

  • @ushafoilsushafoils3416
    @ushafoilsushafoils3416 3 года назад +46

    லட்சுமி தேவியின் பூரண அருள் பெற்று சிறப்பாக வாழ தனது நிலை பற்றி சொல்லி வணங்கும் இந்த பாடலை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.மேலும் இந்த பாடல் முழுவதும் பாடப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது நன்றி. முழுவதும் பாடி இருந்தால் நாம் வணங்கும், மற்றும் நம்மை காக்கும் பெண்தெய்வங்களை எல்லாரிடமும் மீண்டும் பிறவா வரம் வேண்டி பாடுவது புரியும். ஏன் என்றால் நம்மை பிறப்பிப்பதே பெண்ணால் மட்டுமே முடியும்.

    • @logeshkm428
      @logeshkm428 3 года назад +1

      Thayavu seithu vilakkam alikkavum

    • @ramanv704
      @ramanv704 3 года назад +13

      இந்த பாடல்களின் பொருள் தெரியவேண்டுமானால் குண்ட லியோகம் பழக வேண்டும் அதற்கு உலகம் முழுவதும் உலக சமுதாய சேவா சங்கள் உள்ளன அங்கே பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உள்ளார்கள் அவர்கள் உங்களுக்கு உபசேதம்செய்து அதை நீங்கள் முறையாக பழக்கப்படுத்திக்கொண்டால் எல்லாம் விளங்கும் அடியேனும் அப்படித்தான் பழகிக்கொண்டேன் இதற்கு மூலகுரு வேதாங்திரி மகரிஷி அவர்களே தேடுங்கள் கிடைக்கும் பாடல்கள் புரியும் அனைத்தும் தவமுறைகள் பற்றியது நம் உடலில் உள்ள சக்தியை அறியாமன் வெளியே தேடிக்கைண்டின் கிறோம் கட+உள் கடந்து மனதை உள்ளே செலுத்தி உயிரியை உணர்ந்தால் அனணத்தும் விளங்கும் தேடுங்கள் நாடுங்கள் கூடுங்கள் வாழ்க வளமுடன்

    • @ramanv704
      @ramanv704 3 года назад

      |

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Год назад

      Padalin Karutthu sollungal iyya

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Год назад

      @@ramanv704 விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என நன்னினைகின்றேன்

  • @sudhaofficialsudhaofficial
    @sudhaofficialsudhaofficial Год назад +11

    அருமை அய்யா இவ்ளோதான் வாழ்க்கை என்று அன்றே சொன்னீர்களோ 🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +50

    மிகஅருமை குரல்வளம்மிகஇனிமை பாடியவர்வாழ்கபல்லாண்டு.பணிதொடரவாழ்த்துகிறேன்..மோட்சகுரு தில்லை..

    • @narendrasibi1828
      @narendrasibi1828 3 года назад +1

      Super mesmerizing voice fantastic.

    • @vijayalakshmijanakraman6873
      @vijayalakshmijanakraman6873 3 года назад +1

      @@narendrasibi1828 dear brother inthapathivuthodarnthu vilakkamutanpodassollungal thangyou firsttime ketkiren of

  • @பாரதிராபாரதிரா

    இந்த பாடலின் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு எனக்கு வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆசான் அழுகன்னர் சித்தர் பாடல்கள் அனைத்தும் அற்புதமான பல மெட்டுக்கள் மற்றும் கருத்துக்கள் கொண்டு நிற்கிறது

  • @DhavamaniDhavamani-r6e
    @DhavamaniDhavamani-r6e Месяц назад +2

    இந்த பாடல் பாடும் போது மனம் அமைதி கிடைக்கும் ஓம் நமசிவாய

  • @purushottaman2007
    @purushottaman2007 3 года назад +49

    மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் பாடிய பாடல். அருமை. நாம் எப்போது போவது. நன்றி🙏💕

    • @radhakavi6724
      @radhakavi6724 2 года назад +1

      Takes us to some heightto know the presence of almighty. 🙏🙏

  • @bhagyarajn2154
    @bhagyarajn2154 3 года назад +39

    குரல் சிறப்பு பாடல் வரிகள் அதைவிட சிறப்பு.. நன்றி அண்ணா சித்தர்கள் போற்றி போற்றி......

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy8456 8 месяцев назад +2

    மிக அருமையான பாடல் வாசி வாழ்க்கைக்கு தேவையான மெய் சிலிர்க்க வைத்தது

  • @maniamts3342
    @maniamts3342 3 года назад +49

    அருமை ஐயா, மிக்க நன்றிகள் 🙏🙏 உடலே கோவில், தலையே கருவறை, உச்சி பெருவாசல், உணர்வே வழிகாட்டும்..நல்லதே நடக்கட்டும்🙏🙏🙏

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 8 месяцев назад +4

    சித்தரின் அருமையான நெஞ்சம் நிறைந்த பாடலை வெளியிட்ட நண்பருக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @babuAriyalur
    @babuAriyalur 3 года назад +39

    அருமை அருமை அர்புதமான பாடல் வரிகள் நல்ல பதிவு நன்றி திருச்சிற்றம்பலம்

  • @slpypathy6164
    @slpypathy6164 3 года назад +7

    இப்பாடலை கண்ணம்மா கேட்டால் கண்டிப்பாக வரம் தந்து ரசித்தமைக்குநன்றி பல கடந்து நானறியேன் இப்பாடல் விளக்கத்தை எம்பெருமான் சிவபெருமான்.

  • @sujalakshmi497
    @sujalakshmi497 3 года назад +82

    கேட்கும் போது மனம் அமைதி பெறுகிறது.. நன்றி ஐயா...🙏

    • @balakrishnan1292
      @balakrishnan1292 2 года назад

      அம்மாவுக்கு வந்தனம்
      எப்போதும் அமைதியாக இருப்பது எப்படி?

  • @prabhakaranbagavathi227
    @prabhakaranbagavathi227 3 года назад +57

    தற்போது உள்ள சூழ்நிலையில் இக்காலத்தின் உண்மையை அன்றே உணர்ந்து பாடியுள்ளார் நமது குரு.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 3 года назад +44

    அருமையான பாடல், நல்ல தமிழ் அறிய அன்றே பிறந்திருக்கலாம் ! பாடிய அன்பருக்கு நன்றி நன்றி !!

  • @gopikumar-th3pd
    @gopikumar-th3pd 2 года назад +18

    குரல் வளம் மிக அருமை...
    பாடல் வரிகள் அருமை...
    கேட்க கேட்க திகட்டவில்லை....
    அர்த்தம் முழுதாய் புரியவில்லை என்றாலும் மனம் அமைதி பெறுகிறது.
    ஓம் நமசிவாய...

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 3 года назад +52

    கண்கள் கலங்குதய்யா
    கவிச் சொல்லைக் கேட்கையிலே
    எண்கள் மறையுதய்யா
    எல்லாமும் ஒன்றாக
    பண்கள் பாடியல்லோ
    பாவிமனம் துடிக்கையிலே
    புண்களான புலன்
    என் கண்ணம்மா
    புலம்பி நின்று
    தவிக்குதடி..

    • @JayaLakshmi-cs7kp
      @JayaLakshmi-cs7kp 2 года назад

      Arumai siva

    • @Aathiandhaperoli-SIVAYANAMA
      @Aathiandhaperoli-SIVAYANAMA 9 месяцев назад +2

      மிக மிக அருமையான மனதை ஆட்டுவித்து பிறவி பயனை எடுத்துரைக்கும் ஆழமான பாடல். ஓம் சிவயநம ஓம்......🙏

    • @VijayKumar-cw8dc
      @VijayKumar-cw8dc 8 месяцев назад +1

      Kanvan Manavi eppadi vazha vendum enpathai yum avargal idiyea enthavitha privum kadaisi kalamvarai pirivu endra sogam
      Varavidamal unmai sivasakthi vazhkai uraikkum thathuva padalai
      Vizhautattga karutha mudiyavillai 18:19

    • @ElmoGiritharan
      @ElmoGiritharan 4 месяца назад

      Great

    • @mohanashankar3496
      @mohanashankar3496 Месяц назад

      "கண்கள் கலங்குதய்யா"இந்த பாராட்டுரைக்கு ஒரு பாராட்டு

  • @jkumar6404
    @jkumar6404 Год назад +13

    🙏🙏🙏பாடலின் பொருள் ஓரளவே புரிந்தாலும், பாடகர் குரல் அழுகையாய் வேண்டும் தொனி என்னவோ செய்கிறது!!!🙏🙏🙏🙏

  • @Thangamani-eh3dq
    @Thangamani-eh3dq 5 месяцев назад +2

    இந்த பாடலை பதிவிட்டவருக்கும், எழுதிய சித்தர் பெருமானுக்கும் பொற்பாதஉங்களுக்கும் மலர் தூவி வணங்குகிறேன். நன்றி ஐயா🙏💐💐💐💐🙏💫💥👌👍🙏

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 2 года назад +17

    இந்த பாடலை பாடியவருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @instituteofsocialeducation4328
    @instituteofsocialeducation4328 3 года назад +89

    அருமை. இப்பாடலுக்கு பொருத்தமான வலிமையும் தெளிவும் இனிமையும் நிறைந்த குரல். நன்றியும் வாழ்த்துக்களும் அய்யா

    • @chitrasgarage842
      @chitrasgarage842 3 года назад

      A\a\

    • @BaluBalu-yz4pq
      @BaluBalu-yz4pq 3 года назад +1

      மனது நிறை பாடல் புரித்தவர்க்கு

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls Год назад +8

    இதுபோல இன்னும் நிறைய பாடல்களை தரவேண்டும் 🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Год назад +20

    இந்த பாடல் வரிகளை முழமையாக்கிய குரல் சாகா வரம் பெற்ற பாடல் எல்லா மனித உயிர்கள் அனைத்திற்கும் பெருந்தும் அற்புதமான குரல் வையம் உள்ள வரை வாழும் நம் சிவாயம்

  • @keerthiantony3919
    @keerthiantony3919 3 года назад +170

    இந்தப் பாடல் இறைவனின் காலடிக்கு என்னை இழுத்துச் செல்கிறது சிவன் ஞாபகத்தை அதிகப்படுத்தி உலகை மறக்க வைக்கிறது

    • @malikayu4932
      @malikayu4932 3 года назад +12

      வாழ்வில்ஒருமுறையேணும்கேட்கவேண்டியபாடல்
      மிகவும் நன்றி ஃ

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 года назад +5

      🙏🙏🙏👍👍👍👍👍

    • @velusamymp7292
      @velusamymp7292 2 года назад +3

      😍
      😍

    • @absking8613
      @absking8613 2 года назад +2

      What is he singing about?

    • @murugadasskuppusamy9637
      @murugadasskuppusamy9637 2 года назад

      Ñnnnnnnnnnbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh. 6. Nn. Nn nn. N nn. Nn. N. N y. N. Y. Y. N. Y. Y. Y. ,. Nn. N . N nn. ,. ,N. N. . N n n. ,.n. . . . N. . . N. Nn. . n. ,. N n. N. . N. N nn

  • @navamani0642
    @navamani0642 3 года назад +19

    சித்தர் இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தனது மனம்வருத்தத்தை சற்று வேதனையுடன் கூறுகிறார்🙏இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தான் இந்த சமுதாயத்தில் தானியாக வாழ்ந்த கஷ்டங்களை நினைவில் வைத்து பாடல் மூலம் கொட்டி தீர்த்தார் 🙏

  • @RaviKumar-mv2dt
    @RaviKumar-mv2dt 5 месяцев назад +3

    இதயத்தில் உள்ள பாதி சுமை குறையிறது. நன்றி வாழ்க தமிழில்

  • @magasrimoorthy423
    @magasrimoorthy423 3 года назад +144

    🙄🙄🙄 மெய்மறந்து புரியாமல் இருந்தாலும் சித்தர்களின் ஒவ்வொரு பாடலும் இறைவனிடம் அருகிலே இருக்கும்படியாக இருக்கும் இது நேசிப்பவர்களுக்கு உண்மையாக இருக்கும்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +18

    சினிமா மோகம் கொண்டலையும் இளையதலைமுறையினர்
    இதுப்போன்ற பாடல்களை
    கேட்பதில்லை. கானா பாடல் தப்பாட்டம் ஆடிக்கொண்டு அவையட்டும் ஆனால். அதில்.நல்ல அரத்தம் வர வேண்டும். டிவி.நிகழ்ச்சி யில் சில கட்டுப்பாடுகள் கண்ணியத்துடன்.செய்ய வேண்டும்...

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 7 месяцев назад +3

    நெஞ்சை உருக வைத்த பாடல். அருமையான குரலில் இனம் புரியாத உணர்வை ஊட்டும் வரிகள். பொருள் முழுமையாக அறிய முடியவில்லையே என்ற ஒரு குறைதான்.

  • @veeraiaha9704
    @veeraiaha9704 Год назад +25

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஐயா இந்த பாடலுக்கு கொஞ்சம் பொருளைத் தந்தால் நன்றாக இருக்கும்

  • @user-maha5820
    @user-maha5820 3 года назад +72

    மிக்க பொருத்தமான குரல்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @dileebank5235
      @dileebank5235 3 года назад +2

      அருமையான குரல்வளம்.ஓம் நமசிவாய

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    பாடல்கேட்கும்போதுமனம்கணக்குதுஅருமையானபாடல்நமசிவாயசிவயநம.சிவகலா

  • @meenakshisundaram8789
    @meenakshisundaram8789 3 года назад +71

    நாகபட்டணம் நாகநாதர்சிவன்கோவிலில் உள்ளது அழுகணிச்சித்தர்
    ஜீவசமாதி

    • @karvannanathimoolam5021
      @karvannanathimoolam5021 2 года назад +6

      நாகப்பட்டிணம் அருள்மிகு காயரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோவிலில் உள்ளது

    • @JagaGg-ki7uh
      @JagaGg-ki7uh 7 месяцев назад +2

      Thanks 🙏🙏🙏

    • @omsivalove2557
      @omsivalove2557 4 месяца назад

      திருநாகைக்காரோணம் காயாரோகணேஸ்வரர் நீல தாட்சாயினி சிவாலயம் நாகை பட்டணம்

    • @sulochanamohanraj4465
      @sulochanamohanraj4465 3 месяца назад

      😂​@@karvannanathimoolam5021

  • @s.mahimasatheeshkumar9380
    @s.mahimasatheeshkumar9380 2 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @simplyoneMK
    @simplyoneMK 3 года назад +9

    வாழ்க உமது தமிழ் தொண்டு இறைவன் கொடுத்து குரல் வளம் அவர்கள் அடியார்களின் புகழ் பாடினால் அவர் அனந்தம் அடைவார் . சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய.

    • @MuthuKumar-cl1qv
      @MuthuKumar-cl1qv 2 года назад +1

      இது பாடல் அல்ல. மணித பிறப்புக்கு முன்பும் பிறந்த பின் வாழ்வும் இறப்பிற்குப் பின்னரும்.நன்றி நன்றி நன்றி

  • @b.sureshbalakkerushnan5990
    @b.sureshbalakkerushnan5990 Год назад +5

    என் மன சஞ்சலம் அடையும் போதெல்லாம் இப்பாடலில் நான் நான் கேட்கின்றேன் என் மனம் தெளிவு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @selvarani3614
    @selvarani3614 Год назад +2

    Om sri sarguruve en iyyave ungal thiruvadi saranam..🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @maruthai2551
    @maruthai2551 Год назад +4

    ஒவ்வொரு வரியும் தித்திகிறது செந்தமிழ் சொற்கள் அருமை

  • @anuarthinaga3356
    @anuarthinaga3356 6 месяцев назад +4

    Enakku 12 age tha aguthu but ennakku intha song romba pudikkum❤ i like this song

  • @anuradhamuthukaleeswaran8372
    @anuradhamuthukaleeswaran8372 3 года назад +28

    பாடல் வரிகள் அற்புதமாக உள்ளது.அமைதியாககவனித்துகேட்கவேண்டியபாடல்

  • @hariharanc2443
    @hariharanc2443 Год назад +2

    அருமையான பதிவு..
    வாழ்க வளமுடன்..

  • @saraswathy1936
    @saraswathy1936 3 года назад +56

    இதோட விளக்கம் புரியலே னாலும் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு.

    • @VasiSiddhi
      @VasiSiddhi 3 года назад +1

      வாசியோகம் .செய் என்கிறார் .

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 года назад

      @@VasiSiddhi முழுவதுமாகப் புரிந்தால் சொல்லுங்களேன்

    • @KumarKumar-jf8ht
      @KumarKumar-jf8ht 3 года назад +5

      எதையும் யோசிக்கமல் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள் அர்த்தம் ஆறியலாம்

    • @VasiSiddhi
      @VasiSiddhi 3 года назад +3

      @@Anniyan_IPS சித்தவித்தை. சுவாமி சிவானந்தபரமஹம்சர் அஸ்ரமம் போங்க உங்களை அரியலாம் இந்த பாடலுக்கான பாதை காட்டபடும்

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 года назад +1

      @@VasiSiddhi hm, okay thanks

  • @sabarinathan2438
    @sabarinathan2438 Год назад +2

    🙏🙏🙏🙏ஓம் சிவாய நம ஐயா இந்தப் பாடலை முழுதாக கேட்க முடியவில்லை ஐயா..... கண்ணீர் வருகின்றது.... ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 3 года назад +31

    மனோன்மணி தாயிடம் தான் நிலையைக் கூறி அதில் இருந்து தானே உயர்ந்த நிலையை அடைய உதவு படி கூறும். சித்தர் பாடல்கள். இது.

    • @mohanvnb7844
      @mohanvnb7844 2 года назад

      ரரரரரரரரரரடடடடடரரயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயரடரயடயய ரரர ர..க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ இருக்க.
      ரன்னர் றர ரரரர
      ணணணணணணணணணணணடயரயரறயறயயய....ணணணண
      ணணண். ண ண. ண்ணண😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤪😭😭😭🤣😭😭😭😭😭😭

  • @sudervizhinatarajan3216
    @sudervizhinatarajan3216 2 года назад +2

    ஆக்கினை மற்றும் துரிய பற்றி அழகான விளக்கம்.

  • @sudhasivam3905
    @sudhasivam3905 Год назад +3

    என்ன ஒரு பாடல் இசை குரல் அய்யோ கடவுளே இதயத்தை பிய்த்து எரிகிறது வெளியில் 😒😒😒😒🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @theepantheepan6056
    @theepantheepan6056 6 месяцев назад +2

    Arumayana Paadall Nanri aiya

  • @karuppiahchockalingam8700
    @karuppiahchockalingam8700 4 месяца назад +3

    Alu Kan sidder __ Alukan sidder,,Yeppoluthum kankalil neer vadiya aluthukondey yiruppathal Aluguni sidder yena maruvivittathu Avar ninaithu paduvathellam Nattarasankottai kannudaiyanayagi Ammanaiye yagum Ambalukku abishegamagi theerthsm varum thttikkuarugil Avar kudikondathaga solvargal Bimbon silambanithu padagakkal Mel thooki yendru varum padalil Sri Kannudaiyal Nayagiyaiye varunituiruppar Avar kannamma kannma.yenbathellam kannudaiyanayakiyai kurikkum!

  • @dhandapani.n3062
    @dhandapani.n3062 10 месяцев назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய

  • @muralik8910
    @muralik8910 3 года назад +3

    விடியலில் பாடலை கேட்க இனிமை மற்றும் சித்தர் ஆசி கிடைத்த மாதரி உள்ளது

  • @JayRam-tr8ou
    @JayRam-tr8ou Год назад +5

    Ayyo intha patta kekka kekka enakku enna enamo thonuthe itha ketkama irukka mudiyala antha voice la etho sakthi irukkuthunga ennala ketkama irukka mudiyala

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +3

    ஓம் குருவே சரணம்

  • @prasannaprasanna6794
    @prasannaprasanna6794 3 года назад +20

    இந்த.பாடல்.அர்த்தம்.புரியவில்லை.ஜயா.ஆனால்.மனதிர்க்கு.மிகவும்‌பிடித்து.இருந்தது

    • @rajam3764
      @rajam3764 3 года назад +1

      ruclips.net/video/6N7-Jilbyos/видео.html

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 3 года назад +4

      வாழ்க்கை நிலையாமை, உடல்சார் தேவைகளில் தாக்கம் (பசி, தாகம், காமம்) இதன் நடுவே இறைதேடல், இறை தேடலின் விளைவாக ஏற்படும் ஞானம். ஞானம், அறிவு, தெளிவு, இறைநாட்டம் இவைகளுக்கு இடையே ஏற்படும் போராட்டம், இவை அனைத்திலும் அனைத்து வகையான உணர்வுகளிலும் இறைவனே(கண்ணம்மா) நிறைவைத் தரவேண்டும் உடல் மற்றும் உலகுசார் போராட்டத்தில் வெற்றி தரவேண்டும் என்பதே இந்த விரிவான பாடலின் சுருக்கமான விளக்கம். (தியான யோகமுறையிலான இறைதேடலும் சொல்லப்படுகிறது)
      ...என் சிற்றறிவிற்கு.... 🙏

    • @sasikumarksasi9946
      @sasikumarksasi9946 3 года назад +1

      good explanation
      @@divineshalomcatholicminist701

    • @VasiSiddhi
      @VasiSiddhi 3 года назад +2

      நீங்கள் சொல்வது உண்மை கடவுளை அடையும் வழி வாசியோகம்

    • @easwaran0000
      @easwaran0000 3 года назад +1

      @@divineshalomcatholicminist701 thank you Sir

  • @purushottaman2007
    @purushottaman2007 3 года назад +19

    குரல் வளம் மிக அருமை. நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @kurupillaiyar3649
    @kurupillaiyar3649 3 года назад +37

    அருமை பாடல் இறைவா!

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 2 года назад +3

    Super மா இறைவன் அருள் கிடைக்கும் 👍

  • @ஸ்ரீவாலைவிவசாயி

    சிவாயநம பதினெண் சித்தர்களே போற்றி சர்வம் சிவ மயம்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 года назад +4

    அருமையான பதிவு ஆழமான கருத்து நிறைந்த பாடல் வரிகள் அழகான குரல்
    இறையருள் நல் வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக 🥰
    ஓம் குருவே திருவடி சரணம் ❤️❤️🙏🏽🙏🏽👍🏽👍🏽

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Год назад +3

    ஆஹா அற்புதம் சித்தர் திருவடிகளே சரணம்.

  • @npyuvarj1473
    @npyuvarj1473 3 года назад +16

    அருமையான பதிவு இந்த பாடல் வாழ்க்கை வரலாறு
    ஓம் நமசிவாய வாழ்க

  • @thangapandithagapandi3975
    @thangapandithagapandi3975 2 года назад +1

    குருவேசரணம்,என்வாழ்வில்நடப்பதைமுன்னரேகூறியவரே றையாசிபெற்றவரேநன்றியய்யா,உலகமெங்கம்சென றுசேற,இறைவன என்னைபயன படுத்தினானே?இறைநாமம்அகஸ்தியர்நாமம்வாழ்க,உலகில்அனைவரும்,ஒருதாய்தகப்பன்மக்களேயரியசெய்,நன்றிவக்கம்

  • @lakshmipayhyverygoodpartya493
    @lakshmipayhyverygoodpartya493 3 года назад +27

    அருமையான பாடல்கள் நன்றி 🙏🌹

  • @lvblvb4366
    @lvblvb4366 Год назад +2

    ஞானப் பாடல் கடைசி எட்டு பாடல்களையும் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஐயா.
    எனினும் அருமை அற்புதமான குரலில் மெய்யுருகி உணர்ந்து பாடி பதிவிட்டமைக்கு நன்றி ஐயா 💗🌹🙏🙏🙏🙏