🇮🇳👍🏼🌹 புத்தம் சமணத்தின் சமகாலத்தில் மற்கலி கோசாலர் கண்டது ஆசீவகம் என்ற அஞ்ஞானம் அவனவன் நான் தான்டா இனைவன் என கிளம்பிய காலம் அது ..இறைவன் ஏன் மனிதனை படைக்க வேண்டும் மனிதன் ஏன் வேறுபட்டு பிறக்கிறான் ஊழ் வினை ஏன் அதற்கு முடிவு என்ன போன்ற கேள்விகளுக்கு அந்த அஞ்ஞானத்தால் பதில் தர இயலாது ஆனால் அனைத்து கேள்விக்கும் விஞ்ஞான பதிலோடு மண்ணோடு வந்தது தான் சனாதன தர்மம் வடக்கே ஈசனின் கைலாயம் தெற்கே 15 லட்சம் ஆண்டு வயதுடைய திவெள்ளரை புண்டரீஸ்வரர் பெருமாள் வழிபாடு உடைய இயற்கை நான் என சொல்லும் ஈசன் மகாவிஷ்ணு மற்றும் இயற்கை யை வணங்கும் ஞானம் தான் உலகை ஆளும் சனாதன தர்மம்.. சனாதன இந்துக்கள் 🇮🇳👍🏼
ஓம் நமசிவாய தங்கள் குரலில் திருவாசகம் இரண்டாவது பாட்டு மூன்றாவது பாட்டு அதற்கடுத்து தொடர்ச்சியாக கேட்க விருப்பமாக இருக்கிறது திருவாசகத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் பாடும்படி தாழ்மையோடு விண்ணப்பிக்கிறேன் ஓம் நமசிவாய இறைவன் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருளட்டும்
@Success Hamesh Wisdom corner சத்தியம். ஆண்டவன் அகத்தினில் இருக்கிறார். பாலில் தயிர், மோர், வெண்ணெய், நெய் கலந்திருக்கிறது. நண்பரே! நமக்கு நெய் தேவை. என்ன செய்வோம். பாலைத் தயிராக்கி, தயிரை மோராக்கி, மோரை வெண்ணெய் ஆக்கி பின்னர் அதை உருக்கினால்தான் வெண்ணெய் கிடைக்கிறது. பாலில் நெய் இருக்கிறது என்ற வாயில் சொல்லிக்கொண்டு இருந்தால் நெய் யைக் காண முடியுமா? சுவைக்க முடியுமா? பயனுண்டா? இல்லையே. அதுபோல நமக்குள் இருக்கும் ஈசனைக் கண்டுணர வேண்டுமானால் அதற்கும் ஒரு செயல்முறை இருக்குமல்லவா? அவ்வாறு ஈசனைக் கண்டவருக்கே காலனாகிய எமன் கனவில் கூட இல்லை என்று பாடுகிறார் என்றால் எமனிடமிருந்து(பேராபத்திலிருந்து) ஒவ்வொருவரும் தப்பிக்க வேண்டியது எவ்வளவு அத்தியாவசியமானது என்று சிந்திக்க வேண்டும்.
இது பொய்யுடலாக இருந்தாலும், அழியக்கூடிய தன்மையை உடையதாக இருந்தாலும், இதனை அழியா வண்ணம் ஆக்கக் கூடிய ஒரு அருஞ்செயல்முறை உள்ளது. இதற்குச் சான்றாக "சத்தியம் எங்கள் கடந்தான்(உடல்) அழியாது என்று துணிந்து ஆடாய் பாம்பே" , "அகத்தினை அத்தன் பால் வைத்தார் அழியார்" என்ற பாம்பாட்டிச் சித்தரின் பாடல் வரிகள் உள்ளன. மேலும் வடலூர் வள்ளல் பிரானும், "மனித்த உடலிதை அழியாத வாய்மை உடலாக்கி" என்று தமது ஆறாம் திருமுறையில் பதிவு செய்திருக்கிறார். இதில் ஒரு செய்தியும், கேள்வியும் வருகிறது. இந்த உடலை முறையான செயல்முறை மூலம் அழியாமல் ஆக்க வேண்டியது அவசியம் என்ற ஒரு அருந்தகவலும், இந்த உடலை அழியாத உடலாக ஏன் ஆக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சிந்திப்பீர். சித்தர்கள் பொய் புகலார்.
சிவாய நம அன்பே சிவம் அதுவே தவம் திருவருளும் குருவருளும் நிறையட்டும். அவன் அருளாள் அவன் தாள் வணங்கி வாழ்த்தி வணங்கும் " அர்ஜுனன் விஜயலட்சுமி விருகம்பாக்கம். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் இனிமையான படைப்புகள் எனக்கு றெம்பபுடிக்கும் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம்ஓம்நமசிவாய ஓம் 🙏🙏🙏தங்களின் பாடல் என்னை நானே மறந்து விட்டேன் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏அந்த சிவபெருமான் எப்பவுமே உங்களுக்காக துணை யாக இருப்பார் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏
🇮🇳👍🏼🌹 புத்தம் சமணத்தின் சமகாலத்தில் மற்கலி கோசாலர் கண்டது ஆசீவகம் என்ற அஞ்ஞானம் அவனவன் நான் தான்டா இனைவன் என கிளம்பிய காலம் அது ..இறைவன் ஏன் மனிதனை படைக்க வேண்டும் மனிதன் ஏன் வேறுபட்டு பிறக்கிறான் ஊழ் வினை ஏன் அதற்கு முடிவு என்ன போன்ற கேள்விகளுக்கு அந்த அஞ்ஞானத்தால் பதில் தர இயலாது ஆனால் அனைத்து கேள்விக்கும் விஞ்ஞான பதிலோடு மண்ணோடு வந்தது தான் சனாதன தர்மம் வடக்கே ஈசனின் கைலாயம் தெற்கே 15 லட்சம் ஆண்டு வயதுடைய திவெள்ளரை புண்டரீஸ்வரர் பெருமாள் வழிபாடு உடைய இயற்கை நான் என சொல்லும் ஈசன் மகாவிஷ்ணு மற்றும் இயற்கை யை வணங்கும் ஞானம் தான் உலகை ஆளும் சனாதன தர்மம்.. சனாதன இந்துக்கள் 🇮🇳👍🏼
Voice super god bluss u
ஓம் நமசிவாய ஓம் 🎉🙏🌲🪻🌲
ஓம் நமசிவாய தங்கள் குரலில் திருவாசகம் இரண்டாவது பாட்டு மூன்றாவது பாட்டு அதற்கடுத்து தொடர்ச்சியாக கேட்க விருப்பமாக இருக்கிறது
திருவாசகத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் பாடும்படி தாழ்மையோடு விண்ணப்பிக்கிறேன் ஓம் நமசிவாய இறைவன் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருளட்டும்
சிவன் என்னருகில் இருப்பதுபோல் உணர்கிறேன் ஓம் நமசிவாய
உன்னருகில் இல்லை உன்னுள்..
@Jayanthi Jayanthi qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq l .
@Success Hamesh Wisdom corner
சத்தியம். ஆண்டவன் அகத்தினில் இருக்கிறார்.
பாலில் தயிர், மோர், வெண்ணெய், நெய் கலந்திருக்கிறது.
நண்பரே!
நமக்கு நெய் தேவை. என்ன செய்வோம்.
பாலைத் தயிராக்கி, தயிரை மோராக்கி, மோரை வெண்ணெய் ஆக்கி பின்னர் அதை உருக்கினால்தான் வெண்ணெய் கிடைக்கிறது.
பாலில் நெய் இருக்கிறது என்ற வாயில் சொல்லிக்கொண்டு இருந்தால் நெய் யைக் காண முடியுமா? சுவைக்க முடியுமா?
பயனுண்டா?
இல்லையே.
அதுபோல நமக்குள் இருக்கும் ஈசனைக் கண்டுணர வேண்டுமானால் அதற்கும் ஒரு செயல்முறை இருக்குமல்லவா?
அவ்வாறு ஈசனைக் கண்டவருக்கே காலனாகிய எமன் கனவில் கூட இல்லை என்று பாடுகிறார் என்றால் எமனிடமிருந்து(பேராபத்திலிருந்து) ஒவ்வொருவரும் தப்பிக்க வேண்டியது எவ்வளவு அத்தியாவசியமானது என்று சிந்திக்க வேண்டும்.
#அரியதோர்நமசிவாயம்ஆதிஅந்தம்ஆகியும்
#ஆரிரண்டுநூறுதேவரும்அன்றுரைத்தமந்திரம்
ஓம் நமசிவாய ஓம்
@Success Hamesh Wisdom corner
#உண்மை_நம்அருகில்இல்லைநம்முள்இருக்கிறார்சிவன்"அகம்பிரம்மாஸ்மி_சிவவாக்க்கியர்
Congratulations
சிவாய நம்.
உங்கள் குரலில் ஒலிப்பது மேலும் சிறப்பு...... அதற்கே இறைவன் இந்த குரல் வளத்தைக் உங்களுக்கு அருளி இருக்கிறார்.... நன்றி...... 🙏🙏🙏
EN GURU SHIVAVAKYA SIDHAR MEKA SANDTHOSAM
Om namashivaya om namashivaya
உங்கள் இந்த தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது.
மிக்க நன்றி
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!!
அரிஓம் சிவாயநம
இனிமையான பாடல்🙏ஓம் நமசிவாய நமஹ 🙏🍀🙏🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀💐
சித்தர்களின் பாடலை பாடுவதென்பது கடினம். தங்கள் இருவரின் உச்சரிப்பு அற்புதம். ஓம் நமசிவாய..
சிவசிவ
😭😭
Fu❤❤❤jkkteryewddesDrwwsetyfeassdyyeqeqeee2eqqqewwtd❤weeeaqgm2a2aaaes22ttutokyyudftttfaRquohewufrytfgtasetřsayutuhyyiìjyjuyraddfKŕwaqqawtsssssqwaaderseeeðretaawtttřhĥttqwlhttttyþtyijhyy²ruu❤i❤uyuiastyaswq2hgfŕwssaweraààassfdwatrrtreyre@@bharathijanakar7309😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂uuiuttŕreřțif2❤💕❤❤2❤❤❤❤❤❤❤i❤y❤h❤❤❤❤❤❤❤2❤²ŕeeeêþewwswweeèďdsrrsseerdtfddeaqqqeeeeewwwwwweewaq❤❤❤❤❤❤❤❤32r❤❤2t2rt❤2t❤h2r❤2t❤t❤2t2s❤❤2❤2❤²❤22❤2❤22❤²❤2❤²❤²aaßsddesdrrr❤❤❤❤❤❤❤²w2❤2ee❤21t2tyyÿjjkm2yiyyytÿytrdrrrdej2j2j2j2j2h2j2u²y2u2kjj2j2j2j2j22j2kloi²2²22²22²²²²²²²²²²²²²u2uoollkkiìúggþt2t2tþ2t2t2t2r2rŕryyÿiy2y2klķkkkmmkkkkĺllllk²y2t2tgĴĝùúÿĥoolklkkool❤2loo❤❤2u2u❤2tr😂😂k22k23
ஆழ்மனக் காயங்களுக்கு அருமருந்தானதே!
பாழ்படும் இந்தக் காயமே இது பொய்யென
அருமையாகச் சொன்னீரே!
அமுதத் தமிழிசையினில்
ஓம் நம்சிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
இது பொய்யுடலாக இருந்தாலும், அழியக்கூடிய தன்மையை உடையதாக இருந்தாலும், இதனை அழியா வண்ணம் ஆக்கக் கூடிய ஒரு அருஞ்செயல்முறை உள்ளது.
இதற்குச் சான்றாக "சத்தியம் எங்கள் கடந்தான்(உடல்) அழியாது என்று துணிந்து ஆடாய் பாம்பே" ,
"அகத்தினை அத்தன் பால் வைத்தார் அழியார்"
என்ற பாம்பாட்டிச் சித்தரின் பாடல் வரிகள் உள்ளன.
மேலும் வடலூர் வள்ளல் பிரானும், "மனித்த உடலிதை அழியாத வாய்மை உடலாக்கி" என்று தமது ஆறாம் திருமுறையில் பதிவு செய்திருக்கிறார்.
இதில் ஒரு செய்தியும், கேள்வியும் வருகிறது.
இந்த உடலை முறையான செயல்முறை மூலம் அழியாமல் ஆக்க வேண்டியது அவசியம் என்ற ஒரு அருந்தகவலும்,
இந்த உடலை அழியாத உடலாக ஏன் ஆக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
சிந்திப்பீர்.
சித்தர்கள் பொய் புகலார்.
நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வேண்டும்.
என் அப்பனே ..சிவனே துனை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
,, om, om,💐💐💐🌺🌼🌷🌷💥🥥☺️🍌💐💐💐💐💐
சிவன் அருகில் இருப்பதை உணர்த்தும் பாடல்
தவறு.ஈசன் உன்னுள்ளே என்று தான் சித்தர் கூறுகிறார்.கோயிலாவதேதடா குளங்களாவதேதடா.
ஊணுடம்பு காண்!?உன்னுளே சோதிகாண்!கண்காட்ட வந்தெய்தி ஐயனை காண்!ஆறுமோ இப்பிறப்பு ஆறுமுகனை காணாவிடில்!ஸ்கந்த அனுபூதி பெறுவதெக்காலம்!இந்த உடல் அண்ணாமலையாரெனும் சிவபரமாத்மாவோடு வாழ்கிறது.உரையாடலோடு சிவம் பகர்கிறது.ஓம் நமசிவாய ஓம்!🕉🔯💥🔥🌟👁👁🕗💕💕💕🌱🌴🍀🙏🙏🙏
Execelentmandram
Om bramaye nama he
உங்களின் தெய்வீக குரல் பதியும் உள்ளுணர்வு வரிகள். இரண்டு பேரும் சித்தர்களின் மகாபுண்ணியம் பெற்றவர்கள். நீங்களும் உங்களின் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன். சித்தர்கள் உங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுகிறோம்...
M
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🥰🥰 🌹🌹🌹🌹 அருமை
ஓம் நமசிவாய
சுபாஷ் & சுப்புலக்ஷ்மியை
அகம் நெகிழ வாழ்த்துகிறோம்.
Super voice 2024
Om namasivaya
Arumayana padanggal Sandhosam OM NAMASHIVAYA
Om namasivaya 🙏🙏🙏🙏🙏
Om namashivya🙏🙏🙏🙏🙏
Rajasekar
Super omnamasivaya
வாழ்கவளமுடன்.வாழ்க உங்கள் தொண்டு
Arumai. Om namah sivaya. 💞💞🕉️
பக்தி பரவசம் ஊட்டும் பாடல்கள் 🙏🙏🙏ஓம் நமசிவாய
நமச்சிவாய என்று உச்சரித்தால் நன்று
Om Namachivaya 🙏
ஐயா சிவவாக்கியர் பாடல் மிகவும் அற்புதம் நமசிவாய நமக.ஓம் சிற்றம்பலம் ஓம்.
🙏ஆஹா! மெய் மறந்து தெய்வீகமாய் உணர்கிறேன்🙏🙏🙏
என்னை மெய்மறக்கச்செய்தபாடல்
🤫🤫
Om guruve saranam 🙏
Om shivaya saranam 🙏
மிகவும் அருமை ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏
நான் உணர்ந்த சிவத்தை உலகறிய செய்யும் என் பரம்பொருளே....நமசிவாய
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙏
ஓம் நமசிவாயா.நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.
அற்புதம் கேட்க கேட்கத்தெவிட்டாத இன்பம்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
மிக்க நன்றி
@@vijaymusicalsdevotionalsongs yyyyyy
Yy
மிகவும் அரூமை நன்றி நன்றி❤❤
Om namasivaya hananda murtiye namaha🙏👌👌🌹vanakam.nanri aiya.
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
ஓமவேதகிரீஸ்வராயநமஹ🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻
,வாழ்கவளமுடன்
,
பாடலும் குரலும் அற்புதமாக உள்ளது உட்பொருள் தெரிய ஆவல் தெரிவித்தால் நன்று
சிவவாக்கியர் ஐயா உங்களிடம் பேசுவார்
ரொம்ப அருமையான சிவப்பாடல். மனது அப்படியே பகவானிடத்தில் லயிக்கிறது. பகவானுக்கு மிக்க நன்றி.
நன்றி அய்யா
ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நம
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் அற்புதமான பதிவு சித்தர் வாக்கு சிவ வாக்கியம்.
ஓம் நமச்சிவாய ஓம்!
Meaning ful lines... Thanking you so much.. everybody
Brother and Sister
Thank you🙏🙏🙏
Om Namashivaya
Om Namashivaya
Om Namashivaya
ஓம் நமசிவாய ஓம்
சிவாய நம
அன்பே சிவம்
அதுவே தவம்
திருவருளும்
குருவருளும்
நிறையட்டும்.
அவன் அருளாள்
அவன் தாள் வணங்கி
வாழ்த்தி வணங்கும் "
அர்ஜுனன் விஜயலட்சுமி
விருகம்பாக்கம்.
வாழ்க வளமுடன்.
திருச்சிற்றம்பலம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் இன்பமாய் இருந்தது
அருமை அய்யா ஓம் நமச்சிவாய
Fine🎉
@@thiyagarajanmarimuthu7343 Arumai.A.Gopal
அற்புதமான குரலில் அற்புதமான பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி.
அற்புதமான குரலில் அற்புதமான பாடலைக்கேடகவாய்ப்பு.......கிடைத்ததுமிக்கநன்றி
தெளிவு வார்த்தை உச்சரிப்பில் கேட்க கேட்க கேட்க இனிமை
Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நமக 🌹🙏🙏🌹 அன்பே சிவம் 🌿🌹🥀🔱
கோடி கோடி நன்றிகள்.
Super Super Super
Valli from Malaysia super arumai arumai sivabirane arugil eruppathu pool unarvu.🙏🙏🙏 Om namasivaya.
சிவ சிவ நம
தெளிவான வார்த்தை உச்சரிப்பு.ஆழமான கருத்துகள்.தேன் போல் திகட்டாத குரல் வளம்.ஓம் நமசிவாய.
சூப்பர் அருமையான குரல்வழிமை
அமைதியான காலை பொழுதில்
இந்த பாடலை கேட்கும் பொது
சூப்பராயிருக்கு ஓம் நமசிவாய🙏
🌿🌹🌹🌹🌹❤️❤️❤️🥀🥀🥀🥀🌿
ஹாய் 🌹🙋💥
அருமை கேட்டு விட்டு நான் பரவசம் அடைந்தேன் ஐயா
சிவனே போற்றி போற்றி போற்றி
ஆஹா தெய்வீக குரல்
கடவுள் கொடுத்த வரம்
இசை பிரமாதமாக இருக்கிறது
Miga arumai
ஓம் நமசிவாயம் வாழ்க என்ன அருமையான பாடல்
தெய்வீகக் குரல் நீடுழி வாழ வேண்டும் அன்பர்களே
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசவாய🌹🙏🙏🌿
சிவாய நம ஓம்🌿🙏🌹❤️🌿
காலை வணக்கம்.🌿❤️🌹🙏🌿
🕉Shivam🕉. . .
Awesome shiva shiva shivaya namaha...sittargal tirupatham potri2....namashivayam
🙏🏻
Super
தேன் கலந்த குரல் இனிய குரலில் சிவபெருமானின் உள்ளார்த்தம் நிறைந்த உருவாக்கி தந்த சித்தர்பீடம் அருளிய வெண்பா அருமை அருமை
கே கோவிந்தசாமி
If
இனிமையான இந்த குரலில் சிவவாக்கியர் பாடல்களை கேட்பதில் மோட்சம் அடைந்தநிலை ஓம் நமசிவாய
Bi
Arumai arumai arumai amma ayya, 🙏🏼🙏🏼
அருமை இனிமை வாழ்க நன்றே
🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻 ஓம் நமச்சிவாய
Nandri
Kayilai Sivamani,Amarnath Arulmani, Melappathi.OmSivayanama,Nantri.
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மிகவும் அருமையாக உள்ளது நன்றி
உண்மையில் அருமை
மிக்க நன்றி
தங்களின் இந்த படைப்பை கண்டு மனம் நெகிழ்ந்தேன். மனம் மகிழ்ந்தேன். அப்பன் ஈசனின் பாடல் கேட்டால் மனம் நிம்மதியாக உள்ளது. கோடான கோடி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
An appan sivan
இந்தப் பாடல்கள் மன அமைதிக்காக பாடப்பட்டவை அல்ல. உங்கள் உயிரின் இரட்சிப்புக்காக பாடப்பெற்றது.
பாடல்களைக் கேட்டல் மட்டுமே போதாது. இந்த வரிகளைச் செயலாக்குவதே உங்கள் உயிர் சேமத்திற்கான வழிகள்.
@@snarendran8300 மிக்க நன்றி தங்களின் நல்ல வழிகாட்டுதலுக்கு 🙏🏾
Thank you so much sir Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏
Welcome
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் 🕉️🙏🌹🔱
அன்பே சிவம்
தங்களின் இனிமையான படைப்புகள் எனக்கு றெம்பபுடிக்கும் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம்ஓம்நமசிவாய ஓம் 🙏🙏🙏தங்களின் பாடல் என்னை நானே மறந்து விட்டேன் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏அந்த சிவபெருமான் எப்பவுமே உங்களுக்காக துணை யாக இருப்பார் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏
மிக்க நன்றி
Semma super❤ namma life entha song laye ellame erukku. Evai anaithum naam uyirodu erukkum varai than.naam erantha pinnal Udal enge! Uyir enge! Aanma enge! Evai ellam sila kuppitta kalam varai than. Ellam unmai than. Saruvamum maye! Ethuvum nirantharam ellai entha ulakil.... 🎯
naan ennikku entha pathivu anupuren but naalaiku athuvum nirantharam ellai athan life.
Om namasivaya potri potri 🙏🙏
Ellam valla eraiva potri potri👏👏
good
நன்றி நன்றி நன்றி 🙏
தற்போது தான் இப்பாடலை இவர்கள் குரலில் கேட்டேன்.ஓம் நமசிவாய ஓம்,,,,,,,
No word to appreciate
Valga valamudan Ayya
உங்களுக்கு நன்றி, இறைப்பணி செய்து வாழ்க்கையில் மேலும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
Sivakkiya siddhar ayya 10 varudam aachu engalukku kuzhanthai illai kuzhanthai varam arulungal ayya
Ivvarudam kandipaga ungal thunaivi oru arivu Kuzhandhai petredupaar. Idharku vendugiren 🙏🏼
@@MsAldil thanks
🙏🙏🙏💐💐💐
அருமையான குரல் வளம்🙏👍
Nandrihal kodi vanakam
நன்றி நன்றி நன்றி
அருமை,அருமை.
அற்புதமான குரலில் சிவபாடலை கேட்டேன்..அருமை
அருமை இசை. தேவை இப்போது .நன்று
சித்தர்களின் நல்ல இறையியல் பணி. புண்ணியம் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
🌺 ஓம் ஸ்ரீலம் ஸ்ரீ சிவவாக்கியர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧