Sivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2020
  • சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranam
    Sivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Sivan Sung by Thiruvasagapiththar SIva Thiru.Vadhavooradigal
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4,7 тыс.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Месяц назад +140

    யாருக்கெல்லாம் சிவபுராணம் மனப்பாடமாக பாடத் தெரியும்? ஹர ஹர மகாதேவா!

    • @balajicdm4388
      @balajicdm4388 Месяц назад +7

      Shivaya namaha.

    • @suryanarayanan415
      @suryanarayanan415 18 дней назад +1

      ❤❤

    • @suryanarayanan415
      @suryanarayanan415 18 дней назад

      ​@@balajicdm4388❤❤❤

    • @vardhinisisters5737
      @vardhinisisters5737 17 дней назад +1

      முதல் மூன்று வரி மட்டும் தான் தெரியும்

    • @lal394
      @lal394 12 дней назад +3

      14 வயசு ல இருந்து தெரியம்

  • @VanithaShanmugam-od8si
    @VanithaShanmugam-od8si 19 дней назад +42

    இந்த பாடலை எத்தனை பேரு பாடி இருந்தாலும் இந்த குரலில் கேக்கும் போது ஈசனே முன் வந்து நிற்பது போல் உள்ளது... இந்த குரலில் அப்படி ஒரு வசிகரம் உள்ளது... நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...

  • @nagarajannagarajan7369
    @nagarajannagarajan7369 3 месяца назад +67

    மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் எழுதிய பாடல் திருவாசகம் என்னும் தேன்
    ஓம் நமசிவாய சிவாய நம

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் 3 месяца назад +39

    என் இறைவன் ஈசனை நினைக்கும் போது... முக்தி_யை உணர முடிகிறது !!
    நமசிவாய வாழ்க🙏

  • @banu8072
    @banu8072 Год назад +32

    இறைவா என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் இறைவா எனக்காக சிவபெருமான் இடம் வேண்டிகொள்ளுங்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @yogarajan4489
    @yogarajan4489 3 года назад +20

    நான் படித்த பள்ளியில்
    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை பள்ளிக்கூடத்தில் திருவாசகம் பாடி தேவாரம் பாடித்தான் பள்ளிக்கூட பாடங்கள் ஆரம்பமாகும். கொழும்பு விவேகானந்த மகா வித்தியாளயத்தில் .நன்றி அய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et 4 месяца назад +37

    எம் ஐயனை வணக்க இந்த பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ ,,,ஓம் நம சிவாய

  • @BalaG-gu7fo
    @BalaG-gu7fo Месяц назад +270

    நான்.எனது பள்ளியில் 5ஆம் வகுப்புபடிக்கும்போது படிப்பேன் உங்கலுக்கு பிடிக்குமா? அப்படி என்றல் ஒரு👍👍பன்னுங்கள் நன்பா😊

  • @DEEPAKRAJA.K.
    @DEEPAKRAJA.K. Месяц назад +31

    ஆகா ஆகா திகட்டாத தேனமுதே ... தித்திக்கும் இசை அமுதே ... நாவில் ருசி கண்டதுண்டு ... என் காதும் இனிக்குதடா ...நமச்சிவாயமே உன் புகழ் கேட்பதினால்

  • @prasanthsp1197
    @prasanthsp1197 9 месяцев назад +268

    ௭ந்த பிறவியில் ௭ன்ன புண்ணியம் செய்தேனோ❤ இன்று ௭ன் அப்பன் மீது இத்தனை நேசம் கொண்டுள்ளேன். ஐயனே உன் பார்வை ௭ன்மேல் விழ ௭ன்ன புண்ணியம் செய்தேனோ ❤ஓம் நமசிவாய 🙏

  • @kalavathyv3516
    @kalavathyv3516 Месяц назад +38

    நான் தினந்தோறும் சிவபுராணம் கேட்காமல் தூங்குவதில்லை போற்றி ஓம் நமசிவாய

  • @firstfitzonegym603
    @firstfitzonegym603 9 месяцев назад +45

    எமது ஜிம்மில் எமது வீட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் தினம் ஒலிக்கும் குரல் சிவசிவ நமசிவாய வாழ்க❤😊

  • @sivaramakrishnansrk5835
    @sivaramakrishnansrk5835 Год назад +158

    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🙏

  • @subasundaram1
    @subasundaram1 4 года назад +1979

    நான் படித்த பள்ளியில் கடவுள் வாழ்த்தாக சிவபுராணம் பாடுவோம் .அப்போது இருந்து இன்னும் காலையிலும் மாலையிலும் பூஜையில் பாடுகிறேன்.

    • @manirove
      @manirove 4 года назад +38

      Aiyaa Enna La Vuckarika mudilanga

    • @maduraitn59r97
      @maduraitn59r97 4 года назад +34

      Entha school Anna

    • @ayyadurai1902
      @ayyadurai1902 4 года назад +21

      super ayyadurai

    • @sivaramanakumari7748
      @sivaramanakumari7748 4 года назад +18

      வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 года назад +80

      YES இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும்

  • @Karthickbaskar380
    @Karthickbaskar380 8 дней назад +1

    திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகதுக்கும் உருகார்.. ஓம் நமசிவாய..

  • @bharathk4667
    @bharathk4667 10 месяцев назад +19

    மாணிக்கவாசக பெருமானார் அருளிய திருவாசகம் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பொக்கிஷம்.காந்த குரலில் கேட்பதும் நமக்கு கிடைத்த வரம்.சிவாயநம...

  • @jilranjithjilranjith2233
    @jilranjithjilranjith2233 Год назад +995

    நான் படித்த பள்ளியில் பாட்டு போட்டியில் இந்த பாடலை பாடி முதல் பரிசு பெற்றேன் 🙏🙏

  • @kuttyshivanofficialksoavi
    @kuttyshivanofficialksoavi Год назад +80

    திருச்சிற்றம்பலம். சிவபெருமானை மகிழ்ச்சி படுத்தும் பாடலை பாடுகிறேன் இதை இசை போட்டு பாடுங்க. திருநெறி பாடல். சிவமென்று கூறடா சிந்தனை மகளும் சிவமென்று கூறடா ஆனந்தம் பொழியும் சிவவென்று கூறடா சிவமயமாகும் சுகம் என்று கூறடா சிவமாய் மாறும் ும் சிவமென்று கூறடா ஜோதியாய் மாறும் சிவம் என்று கூறடா சிவனை அடைவோம் சிவம் என்று கூறடா நெறிவாழ்வு கிடைக்கும் சிவம் என்று கூறடா எங்கும் சந்தோஷம் சிவம் என்று சொல்லடா சிவம் வந்து போகும் சிவம் என்று கூறடா அண்ணாமலை மா வரும் சிவவென்று கூறடா குருவாய் மாறும் சிவமென்று கூறடா சிவமாய் நிற ்கும் சிவமென்று கூறடா தீராத நோய் தீரும் சிவம் என்று கூறடா ஆறாத புண்ணாக ஆறு மூவி சிவம் என்று கூறடா ஆனந்த மழை பொழியும் என்று கூறடா இசையும் மாலும் சிவம் என்று கூறடா சிவகிரி அடைந்து சிவமென்று கூறடா பிறப்பையறுக்க வேண்டும் சிவம் என்று கூறினால் சிவலோக பயணம் சிவம் என்று கூறினால் அன்பினால் நடக்கும் சிவம் என்று கூறினால் இன்னிசை பாடும் சிவமென்று கூறினால் ஆகவும் நிற்கும் சிவா என்று கூறினால் ஆன்மீகம் தோன்றும் சிவமென்று கூறினால் தொல்லைகள் தீரும் சிவமென்று கூறினால் எங்கும் நிறைந்திருக்கும் சிவமென்று கூறினால் அங்கம் அடங்கும் சிவம் என்று கூறினார் ஆனந்தம் பெருக கும் சிவம் என்று கூறினால் திருவருள் தோன்றும் சிவமென்று கூறினால் திருமுறை தோன்றும் சிவன் என்று கூறினால் திருவாசகம் தோன்றும் சிவன் என்று கூறினாய் தெரு நெறிகள் தோன்றும் நிலங்கள் அதிரும் சிவவென்று கூறினார் நீர் நிலை மாறும் சிவவென்று கூறினால் ஆனந்தமாய் மாற ும் சிவமென்று கூறினால் நல்ல நிலை பெறுவோம் சிவமென்று கூறினால் ஆரனாக மாறும் சிவமென்று கூறினால் சிவமே அணிந்து ஓம் சிவம் என்று கூறினால் பிரச்சனை தீரும் சிவம் என்று கூறினால் அர்ச்சனையேறும் சிவன் என்று கூறினால் சிந்தனை மகளும் சிவமென்று கூறினால் பிறப்பறுக்கும் நாயகன் சிவமொன்று கூறினால் எங்கும் நிலைக்கும் சிவமென்று கூறினால் பிறப்பை அறுத்து ஆட்கொண்டு என்னை உன்னுடன் கலக்கச் செய்து உன்னுடைய பிள்ளையாய் மாற்றி என்னை ஆட்கொள்வாய் சிவபெருமானே போ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @Logeshkaruppusamy123
    @Logeshkaruppusamy123 Месяц назад +8

    நற்றுணையாவதும் நமசிவாயவே...
    நமச்சிவாய வாழ்க...

  • @vasantha1958
    @vasantha1958 7 месяцев назад +12

    Namashivaya My day starts and ends with this. திருவாதவூர் அடிகளுக்கு என் மனம் கூறும் பல கோடி நன்றிகள்

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn 3 года назад +60

    எல்லாம் நீயே சிவபெருமானே
    ஓம் நமசிவாய 🌺🌷🌹🌷🌹🌼🌹🔥🔥🔥🔥🔥

  • @sayeeanjaneyasevatrust660
    @sayeeanjaneyasevatrust660 Год назад +53

    ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    ஓம் நமசிவாய

  • @parthibana1132
    @parthibana1132 Месяц назад +3

    ஓம் நமசிவாய தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @geethakumaar8907
    @geethakumaar8907 7 месяцев назад +8

    ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @Maverick_Ind
    @Maverick_Ind Год назад +12

    ஓம் நம சிவாய 🙏. திருச்சிற்றம்பலம்.
    நம் எல்லா சிவ சொந்தங்களுக்கும் நன்றி.
    பிரம்ம முகூர்த்தத்தில் சிவபுராணம் பாராயணம் செய்தல் மிகவும் சிறந்தது. நம் எல்லா பிரார்த்தனைகள் நிறைவேற்றி தருவார் நம் சிவபெருமான்.
    திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @parthasarathya10
    @parthasarathya10 4 года назад +16

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @Sudha55555
    @Sudha55555 7 месяцев назад +24

    சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
    சிவ சிவ என்றிட தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவ சிவ எண்ணச் சிவகதி தாமே...
    ஓம் நமச்சிவாய

  • @krishnamoorthy1282
    @krishnamoorthy1282 3 месяца назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @alaguqueen7917
    @alaguqueen7917 Год назад +195

    எனது பள்ளி பருவத்தில் வெள்ளி கிழமை அன்று காலையில் சிவபுராணம் படிப்பது வழக்கம் இன்று ஞாபகம் வருகிறது 🙏🙏🙏

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 года назад +288

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்..😌🥳🥳
    ஓம் சிவாய நம🙏🙏

  • @ganesanprvn8706
    @ganesanprvn8706 5 месяцев назад +10

    சிவன் அவன் என் சிந்தனை யுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +206

    எங்கள் வீட்டு பூஜை அறையில் காலை மாலை இந்த சிவ புராணம் பாடல் தினமும் ஒலிக்க கேட்கிறோம்.ஓம் நமசிவாய .🙏🙏🙏

  • @prabhakaranspeaks6913
    @prabhakaranspeaks6913 2 года назад +6

    ஓம் நமசிவாய.. தெய்வீக குரலில் திருவாசக தேனை பருகிய உணர்வு.

  • @Loanservice24
    @Loanservice24 Месяц назад +7

    ஓம் நமசிவாய

  • @deepa_571
    @deepa_571 3 месяца назад +4

    ஓம் நமச்சிவாய அய்யனே துணை 🙏🏼🙏🏼🙏🏼

  • @nisyahhh994
    @nisyahhh994 2 года назад +50

    Thiruchitrambalam!!!
    Thollai irum piravi, soozhum thalai neeki
    Allal aruthu aanandham aakiya nae
    Ellai maruva neri alikkum, vaadhavoar engon
    Tiruvasagam enum thean, tiruvasagam enum thean……
    Nalam tharum sivapuranam naalum padidu manamae
    Sivan varuvan arul tharuvan vaazhvil anudinamae...
    Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
    Imai podum yennenjil neengaadhan thal vazhga.
    Kokazhi aanda guru manithan thaal vaazhga,
    Agamam aagi nindru annippan vaazhga,
    Yekan anegan iraivan adi Vaazhga(1-5)
    Vegam keduthu aanda vendhan adi velga,
    Pirapparukkum pinjakan than pey kazhalgal velga,
    Puratharkkum cheyon than poomkazhalgal velga,
    Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
    Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.(6-10)
    Eesan adi Potri, Yenthai adi Potri,
    Nesanadi Potri, Sivan Sevadi Potri,
    Neyathey nindra nimalan adi Potri,
    Maya pirappu arukkum mannan adi Potri,
    Cheeraar perum thurai nama devan adi Potri(11-15)
    Aaratha inbam arulum malai Potri,
    Sivan avan yen sinthayul ninra athanaal,
    Avan arulaale avan thal vanagi,
    Chinthai magizha Sivapuranam thannai,
    Munthai vinai muzhuthum oya uraippan yaan.(16-20)
    Kannuthalaan than karunai kan kaatta vandeythi,
    Yennutharkettaa yezhilaar kazhal irainji,
    Vin nirainthum, man nirainthum mikkai vilangoliyaai,
    Yenn iranthu yellai illathaane nin perum cheer,
    Pollaa vinayen pugazhum maru ondru ariyen.(21-25)
    Pullagi, poodai puzhuvai maramaki,
    Pal virugamagi pravaiyai, paambaagi,
    Kallai, manitharaai peyai, ganangalaai,
    Val asuraragi, munivaraai, devaraai,
    Chellaadhu nindra, ith thavara sangamathul,
    Yella pirappum piranthu, ilaithen, yem perumaan.(26-31)
    Meyye Un ponnadikal kandu indru veedu uttren,
    Uyya yen ullathul ongaramai nindra,
    Meyya, vimala, vidaipaaka, vedangal,
    ayya yena vongi aazhndu agandra nunniyane (32-35)
    Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
    Poi aayina yellam poi akala vandharuli,
    Mei jnanam aagi milirgindra mei chudare,
    Yejnanam illathen inba perumale,
    Agjnam thannai agalvikkum nal arrive. (36-40)
    AAkkam alavu iruthi illaai, anaithulagum,
    AAkkuvaai, kaapaai, azhippai, arul tharuvaai,
    Pokkuvaai, yennai puguvippaai nin thozhumpin,
    Naatrathin yeriyai cheyai, naniyaane,
    Mattram manam kazhiya nindra maraiyone . (41-45)
    Karantha paal kannalodu nei kalanthar pola
    Chiranthu adiyar chinthanaiyul thean oori nindru,
    Pirantha pirappu arukkm yengal peruman,
    Nirangal oar aiynthu udayai, vinnorgal yetha,
    Marainthu irunthai yem peruman,valvinai yen thannai,
    Marainthida moodiya maaya irulai,
    Arambhavam yenum arum kayitraal katti,
    Puram thol porthu, yengum puzhu azhukku moodi,
    Malam chorum onpathu vayil kudilai,
    Malanga pulan aiynthum vanchanayai cheyya(46-55)
    Vilangu manathal, Vimalaa unakku,
    Kalantha anbaagi, kasinthu ul urugum,
    Nalam than ilatha siriyerkku nalgi,
    Nilam than mel vanthu aruli, neel kazhalkal kaatti,
    Nayir kidayai kidantha adiyerkku,
    Thayir chirantha dhayavana thatthuvane (56-61)
    Masattra jyothi malarntha malar chudare,
    Desane, theanar amudhe, Shivapurane,
    Pasamaam pattru aruthu paarikkum aariyane,
    Nesa arul purinthu nenjil vanjam keda,
    Peraathu nindra perum karunai peraare.(62-66)
    AAraa amudhe, alavilaa pemmane,
    Oraathaar ullathu olikkum oliyaane,
    Neerai urukki yen aaruyirai nindraane,
    Inbamum thunbamum illanae, ullanae. (67-70)
    Anbarukku anbane, Yavayumai, allaiyumai,
    Chothiyane thunnirulae, thondra perumayane,
    Aadhiyane antham naduvagi allane,
    Eerthu yennai aat konda yenthai perumane,
    Koortha mey jnanathaal kondu unarvar tham karuthin,
    Nokkariya nokke, nunukku ariya nun unarve.(71-76)
    Pokkum varavum punarvum illa punniyane,
    Kakkum yen kavalane, kanbariya peroliye,
    Aatru inba vellame, Atha mikkai nindra,
    Thottra chuddar oliyai chollatha nun unarvai. (77-80)
    Maattramaam vaiyakathin, vevverae vandhu arivaam,
    Thettrane, thetra thelivae, yen chindhanai ul,
    Oottraana unnar amudhe, udayaane,
    Vetru vikara vidakku udambin ut kidappa,
    Aattrean yem ayya arane oh yendru.
    Potri pugazhndharaindhu poi kettu mei aanaar (81-86)
    Meet ingu vandhu vinai piravi Chaaraame,
    Kalla pula kkurambai kattu azhikka vallane,
    Nal irulil nattram payindru aadum nadhane,
    Thillai ul koothane, then pandi naattane.(87-90)
    Allal piravi aruppaane oh endru,
    sollarkku ariyanai solli thiruvadi keezh,
    solliya paatin porul unarnthu solluvaar,
    Selvar shiva purathin ullaar, Sivan adi keezh,
    Pallorum yetha panithu….
    Tiruchittrambalam!!!!!!!!

  • @SriVallilingam
    @SriVallilingam 3 года назад +433

    சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை..
    அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை...🙏😭🔱🕉️

  • @nandhadurga112
    @nandhadurga112 15 дней назад +1

    அப்பனே முருகா வேல் மாறல் கேட்டு தான் இந்த வேண்டுதல் வைக்கிறேன் என் கணவர் மலேசியா ல இமிகிரேசன் மாட்டிக்கிட்டாரு உள்ள வச்சிருக்காங்க fine amt கட்டிணாதான் விடுவாங்க இல்லனா விடமாட்டாங்கனு சொல்றாங்க பசங்கள வச்சிக்கிட்டு வெளில சொல்ல முடியாம செத்துக்கிட்டு இருக்கேன் பா fine amt கம்மியா வாங்கிட்டு அவர ஒரு வாரத்துக்குள்ள ஊர்க்கு அனுப்பி வைக்கனும் முருகா நீங்க தான் எனக்கு நல்ல வழிய காட்டனும் அப்பா முருகா

  • @Kjggftyjj
    @Kjggftyjj 2 месяца назад +3

    ஓம் நாம சிவயா ❤❤❤

  • @ramyaraam5762
    @ramyaraam5762 Год назад +185

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Год назад +5

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அடியேன் அனுதினமும் கேட்கும் பாடல்.அருமை.அருமை.🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🌹🙏🙏🙏🙏🙏

  • @baraniparamakudi
    @baraniparamakudi 5 месяцев назад +27

    முதலும் , முடிவும் இல்லாதவர் எம் சிவபெருமான்.அவரை கும்பிடுவதற்கே அவருடைய அனுமதி வேண்டும்...🙏

  • @chitra5662
    @chitra5662 4 месяца назад +13

    அப்பா அம்மா எல்லாம் நீங்கள் தான் அய்யா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவாய நம 🙏🙏

  • @mathi.m2587
    @mathi.m2587 3 года назад +496

    தினமும் காலையில் இப்பாடலை கேட்ட பிறகுதான் என்னுடைய பணியை தொடங்குவேன்.
    ஓம் நமசிவாய. 🙏🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +313

    உள்ளம் நிறைந்தவனே
    உயிரில் உறைந்தவனே
    உயர்வெலாம் அருள்பவனே
    அழகில் சிறந்தவனே
    அப்பனே ஈசனே
    உன் திருவடி சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான வணக்கங்கள

  • @VanithaShanmugam-od8si
    @VanithaShanmugam-od8si 2 месяца назад +2

    இந்த குரலை கேக்கும் போது ஈசனையே நேரே பார்ப்பது போல் உள்ளது.. 💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathk4667
    @bharathk4667 3 месяца назад +63

    நம் முன்னோர்கள் நமக்கு கோயில் கட்டி குளம் ஆறு ஏரி அமைத்து இறைவனை பாட பாடல் புராணம் எழுதி வைத்து சென்றார்கள்.நாம் அதை பின்பற்றினாலே போதும் அழிக்காமல்..வாழ்க தமிழ்..சிவபுராணம்..தந்த மாணிக்கவாசகர்..

  • @kalakaru2120
    @kalakaru2120 3 года назад +188

    தினசரி காலை இந்த பாடலை கேட்டு தான் என் வேலைகள் தொடரும்.... ஓம் நமசிவாய

  • @banu8072
    @banu8072 Год назад +319

    எத்தனை கோடி பணம் இருந்தாலும் சிவபுராணத்துக்கு ஈடுஇணை இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 2 месяца назад +4

    பக்தி ஸ்ரத்தையாக துதித்துள்ளார், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாதவூரடிகளுக்கு ஈஸ்வரனின் பரிபூரண கடாக்ஷம் இருக்கிறது. அவர் அம்மா அடிகளுக்கு விபூதி இட்டு விடுவது வெகு அழகு

  • @TNPSC1716
    @TNPSC1716 12 дней назад +1

    என் அம்மா வழி தாத்தா கோவிலில் பாடிய பாடல்கள் என் மூலமும் பரவ
    இறைவன் மனது வைத்தான் போலும் 🙏🙏🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад +7

    எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ஓம்நமசிவாயா

  • @swaminathanciviler3608
    @swaminathanciviler3608 3 года назад +85

    🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤️
    ❤️அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

  • @RajkumarnRajkumarn-kf4tt
    @RajkumarnRajkumarn-kf4tt Месяц назад +1

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வப் பாடல் தெனமும் இரண்டு முறை இதை கேட்பேன்

  • @user-sw6nw3tm3x
    @user-sw6nw3tm3x 6 дней назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤

    • @user-sw6nw3tm3x
      @user-sw6nw3tm3x 6 дней назад +1

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 года назад +18

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 месяца назад +3

    ஐயா மாணிக்கவசா நின் திருப்பாதம் போற்றி.

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 9 месяцев назад +4

    ஈசனே உனை மட்டுமே நம்பியிருக்கிறேன் .... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @rajganesh5345
    @rajganesh5345 2 года назад +418

    இப்பாடாலை யாரெல்லாம் தினமும் கேட்கிறார்களோ மறுபிறப்பு கிடையாது ஓம் நம சிவாய🙏🙏🙏🙏

  • @prabuchinna4767
    @prabuchinna4767 4 года назад +48

    🍀🍀🍀 சிவாய நம....
    சிறப்பான செயல்....
    திருச்சிற்றம்பலம்🍀
    தில்லையம்பலம்...🍀🍀🍀

  • @manualstudio8194
    @manualstudio8194 5 месяцев назад +1

    மெய்ஞ்ஞானமாகி மிலிகின்ற மெய் சுடரே....
    ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய...

  • @kannanarumugam107
    @kannanarumugam107 4 месяца назад +4

    🙏🙏🙏🔯🔯🔯நமசிவாய வாழ்க🔯🔯🔯🙏🙏🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 года назад +6

    அற்புதம் அற்புதம் ஐயா. மிக தெளிவான ஒலி பதிவு. பாராயணம் செய்வோர்க்கு மிக பயனுள்ளது. கூடவே சொல்ல வசதி. சிவபுராணம் பாடல் வரிகளையும் உடன் தந்தமைக்கு மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்.

  • @Rajali-007
    @Rajali-007 3 года назад +143

    வரிகளுக்கு ஏற்றவாறான, சரியான ஏற்ற,இறக்கம் கொண்டு பாடப்பட்டதும்,சிறப்பான உச்சரிப்பும்,பாராட்டத்தக்கது.

  • @saravanpawun5502
    @saravanpawun5502 3 месяца назад +2

    பாடலை பாடியவர் அனைத்து பாடல்களையும் பாடலம் பாடலைக் கேட்டால் அப்படியே மனதில் பதிகிறது

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 16 дней назад +1

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @wisdom1000
    @wisdom1000 4 года назад +110

    அப்பன் சிவனே என்று உணர்ந்தால் நீயும் நானும் ஒன்றேன்றே உணர்வாய்!

  • @Devi-tq5se
    @Devi-tq5se 25 дней назад +1

    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Charu_Loves
    @Charu_Loves 2 года назад +8

    தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கேட்போம்

  • @samSam-jm2jv
    @samSam-jm2jv 2 года назад +59

    My 4month old baby calms down after listening to this song ❤️

  • @RajKumar-lc1bo
    @RajKumar-lc1bo 7 месяцев назад +2

    அழகு அற்புதம் ஆனந்தம் பேரானந்தம், ,பல காலம் தேடிட்டு இருக்கேன் நீ தான் கிடைத்தது. சிவன் அருள் ....

  • @anadhanseenivasan378
    @anadhanseenivasan378 10 месяцев назад +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய. ❤🎉😊

  • @kumaravel7378
    @kumaravel7378 4 года назад +5

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 2 года назад +35

    ஆகச் சிறந்த இறைவன் துதி இந்த பாடல் மட்டுமே...இதை அனைவரும் மனனம் செய்வது மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும்.

  • @Hi-gd5zd
    @Hi-gd5zd 21 час назад +1

    Om Nama Shivaja ✨❤🙏

  • @sharvenkumar364
    @sharvenkumar364 27 дней назад +1

    சிவன் கோவில்களில் சிவனை வழிபடும் போது கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம் மற்றும் சிவபுராணம்

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 года назад +38

    மனதிற்கு அமைதி கொடுக்கிறது! மிக்க நன்றி! 🙏🏻

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +107

    சூப்பர் வரிகளுடன் கொடுத்தவருக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாயநம

  • @AKB-rq7hv
    @AKB-rq7hv 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @karthikpalaniandy1995
    @karthikpalaniandy1995 4 месяца назад +2

    ஈசன் திருவடி போற்றி ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @santhimariappan5377
    @santhimariappan5377 3 года назад +6

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j 3 года назад +60

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய
    சவ்வும் நமசிவாய நம

  • @ramusethu8138
    @ramusethu8138 10 месяцев назад +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதண் தாள் வாழ்க வாழ்க நாதண் தாள் வாழ்க வாழ்க

  • @vadivelraja3993
    @vadivelraja3993 4 года назад +12

    நற்றுணையாவது நமச்சிவாயவே
    ஓம்நமசிவாய

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +63

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ தோடுடைய செவியின் ஓர்
    விடையை ஏறி துவின் மது சூடி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம்
    கவர் கள்வன் ஏடுடை ய மலரான் உனை
    நான் ஏற்ற பணிந்து பிடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றோ
    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ 🙏🙏

  • @ramanfamily42
    @ramanfamily42 8 месяцев назад +13

    இதை கேட்கும்போது மனது மிகவும் அமைதி யாக இருக்கிறத.

  • @ravikumar3804
    @ravikumar3804 3 месяца назад +1

    மனதிற்க்கு இதமாக உள்ள இந்த சிவபுராணம்

  • @chithiravarman2763
    @chithiravarman2763 Год назад +7

    Om namashivaya nama 🙏🙏🙏🙏🙏🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏🙏🙏🙏🙏♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @TheAashiaana
    @TheAashiaana 3 года назад +224

    My day is not complete without listening to.this rendition
    Thiruchitrambalam🙏🙏🙏

  • @balaraja7213
    @balaraja7213 2 месяца назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @aum-nama-sivaya
    @aum-nama-sivaya 8 месяцев назад +2

    ஓம் நம சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 года назад +60

    எம்பெருமானே...உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே.. கயிலை வாசனே ..கயிலை வாசனே ....திருவடி போற்றி போற்றி

  • @vadiveld943
    @vadiveld943 3 года назад +9

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @IshwaryaIsh-ed1of
    @IshwaryaIsh-ed1of 4 месяца назад

    ஓம் நம சிவாய 🙏 இதை கேட்கும்போது மனம் அமைதி காக்கிறது 😌ஓம் நம சிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @buvaneshbuva7067
    @buvaneshbuva7067 Месяц назад +1

    எத்தனை ஆயிரம் முறை கோட்டாலும் திகட்டாத தேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 года назад +118

    ஊன் உருக மனம் உரைந்து உயிர் உருகி ஈசன் அடி சரணடைகிறேன் 🙏🙏❤

  • @dharmanadidravidar362
    @dharmanadidravidar362 Год назад +4

    அருமையான பதிவு இந்த பாடலை பதிவு செய்த வருக்கு நன்றி நன்றி!

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu 29 дней назад

    எம்பிரானே ஈஸ்வர பெருமானே ஓம்நமசிவாயா நிற்பதும் நடப்பதும் நின் செயல் ஐய்யா

  • @SathishSathish-gn4jb
    @SathishSathish-gn4jb 7 месяцев назад +3

    ஓம் நமசிவாய சிவாய நமஹா ஓம் சிவாய நமஹா யனமசிவ மசிவயனவயநமசிநமசிவ ய

  • @a.soundarsoundar2292
    @a.soundarsoundar2292 2 года назад +3

    அன்பே சிவம் அருளே சிவம் அகிலமே சிவம் அன்பர்க்கு எல்லாம் சிவம் அடியார்க்கு எல்லாம் சிவம் அடியேனின் அன்பு எல்லாம் சிவம்🙏🏽🙏🏽🙏🏽📿📿📿