என்ன கொல்ல முயற்சி பண்ணாங்க 🙄: Solomon Pappaiah Emotional Interview | Pattimandram Raja, Sivaji
HTML-код
- Опубликовано: 21 июл 2024
- Solomon Pappaiah emotional interview about his struggle in life and how he have got help from the people and studied collage, He shared about how people tried to kill him and got pissed out for his success, Further shared the memory of Sivaji movie and with Pattimandram Raja.
_____________________________________________________________________
Are you a Passionate Short Film maker here's a Chance for you to showcase your Talent
Send your Short Film in a Unlisted RUclips Link to the [Mail id : shortfilm@indiaglitz.com]
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
Time Stamp:
00:00 Interview Promo
01:55 Solomon Pappaiah Intro
03:30 Who helped him in his early days
04:55 No childhood dreams
05:55 How he got interested in Tamil
07:00 About how he joined collage
11:45 How he helped Raja
12:50 Pappaiah first stage speech
14:40 How to prepare for the topic
16:00 How people shared their emotions
17:15 No love life
19:00 Entering into cinema
22:10 About Soorarai Pottru
22:50 About Madurai
24:00 How people showered their love
27:40 About Raja
32:50 The difference between old and new pattimandram
33:45 About acting with Rajini
34:20 How to handle anger
Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil
#solomonpappaiahemotionalinterview #solomonpappaiah #solomonpappaiahinterview
#solomonpappaiahspeech #solomonpapaiya #indiaglitz - Развлечения
இவரும் ராஜாவும் கிறிஸ்துவுக்கு உண்மையானவர்களானாலும் மற்ற மதத்தையும் போற்ற க்கூடியவர்களாக இருந்ததாலேயே தான் உலகம் தழுவிய அளவில் அனைத்து மதத்தினரும் இவர்கள் மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் மிகுந்த அன்பும் கொண்டுள்ளனர்.இப்படிப்பட்ட சிறந்தமனிதர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து நமக்கு வழிகாட்டியாக அமைந்தது நம் பாக்கியம்.
1974-75ல் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு தமிழ்பேராசிரியர் என்பது எனக்கு கிடைத்த பெருமை
இந்த பேட்டியை கேட்பவர்கள் நிறையபேர் திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது. அருமையான வெளிப்படையான சிறப்பான பேட்டி.
உண்மையையே பேசுபவர் முகத்தில் இருக்கும் தெளிவும் அன்பும் தங்கள் முகத்தில் ஐயா...
இந்த நெறியாளர் நன்றாக பேட்டி எடுக்கிறார்,
அனாவசியமான குறுக்கீடுகள் இல்லாமல் ,
தெளிவாக கேள்விகள் மட்டும் கேட்கிறார்,
வாழ்த்துக்கள்,
Very nice 👍 I like this interview pallandu vazha valthukkal ayya
jx
ஆசிரியராக வாழ்ந்து இன்று மாபெரும் மனிதராக வாழ்ந்து தங்களுக்கு என தனி இடம்பிடித்து வாழும் மாமனிதர் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு நன்றி வாழ்க வளமுடன் நன்றி
அகத்தின் அழகு முகத்தில் தெரிந்த எங்களுடைய அன்பான ஐயா அவர்களுக்கு வணக்கம்......வாழ்க வாழ்க பலநூறு ஆண்டுகள் வளமுடன் நலமுடன் தங்கள் இனிய குடும்பத்தாருடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ஐயா......👍👍👍
அருமையான பேட்டி. மிக்க சந்தோஷம். ராஜாவை, பாரதி பாஸ்கரை மற்றும் பலரை உருவாக்கியமை பெரும் பாக்கியம்.
ஐயா அவர்கள் இன்னும் நூறாண்டு வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்🙏❤🇮🇹
Praise the lord amen God bless you abondently 😘 🙏
மிகவும் நல்ல மனிதர், மிகவும் திறமையான மற்றும் உண்மையான தமிழர்.
அருமை ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் சுகத்துடன் வாழ்கவெ வாழ்துகிறேன
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதே எங்களுக்கு பெருமை அய்யா🙏😇
Unmai.perumai thaan Engalukum.
உண்மைங்க சார்
🙏
நான் நேசிக்கும் நல்ல மனுஷன்
நான் விரும்பும் நல்ல தலைவன்
எப்படி தமிழனுக்கு ஐயா அப்துல் கலாம் அவர்கள் இருக்கின்றாறோ அது போல தான் நமது ஐயா திரு சாலமன் பாபைய்யா அவர்கள் நன்றி மகிழ்ச்சி
ஆரம்ப கால வாழ்கையை உயிர் உள்ள வரை நினைத்து வாழும் உயந்த மனிதன்
ஐயா சாதான குடும்பத்தில் பிறந்து சாதனை படைத்த அற்புதமான மனிதர் நீங்கள், நன்றி.
ஐயா, எனது இளமை கால வாழ்க்கையும் தாங்கள் அனுபவித்தது போல் தான் இருந்தது. இறைவனின் அருளால் எங்க கிராமத்தில் முதல் பட்டதாரி. மத்திய அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று நன்றாக இருக்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க வளமுடன். 🙏🙏🙏
எல்லோரும் விரும்புகின்ற அழகான சிரிப்பு முகம் ஐயாவிற்கு!!
ஐயா உங்களின் நகைச்சுவையான பேச்சுக்கு நான் அடிமை நீங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியவேண்டும். வாழ்க வளமுடன்.
ஐயாவின் பேச்சுக்கு உள்ள எண்ணற்ற ரசிகர்களின் நானும் ஒருவன். பேறிஞர் அண்ணா, ஐயா முத்துராமலிங்க தேவர், ஐயா பெரியார், போன்ற எண்ணற்ற தலைவர்கள் பேச்சை நான் கேட்டதில்லை. ஐயாவின் பேச்சுக்கு நான் வியந்து பார்த்த பல நாட்கள் உண்டு.
அருமை ஐயா சிறப்பு நீங்கள் தமிழ் மொழிக்காகவும் , தமிழர்களுக்காகவும் நீடூழி வாழ வேண்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்💥💙🔥💙💥🙏
அய்யா உங்க பேட்டி ரொம்ப கஷ்டமான சூழ்நிலைகள். இதை ஒரு லேடி சொல்லி இருந்தால் ஒரு துண்டே நனைந்திருக்கும். ஆனால் நீங்கள் சிரித்துக்கொண்டே சொல்லும் போது உங்களை குறித்து மிக பெருமையாக உள்ளது. ரொம்ப சந்தோஷம் அய்யா. பேட்டி கண்ட மகனும் Super.
வெளிப்படையான பேட்டி. நன்றி அய்யா
வணக்கம் அய்யா
மக்கள் விரும்பும் வைரம் தாங்கள்
அன்பும் அறிவும் திறமையும் பொருமையும் நிறைந்த அழகு தாங்கள்..தமிழகமக்களின் அறிவுக்காதல் நீங்கள்..எங்களுக்கு கிடைத்த கொடைதாங்கள் ..சிறப்பான பதிவுகள்... லவ்யூசோமச் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.
Arumaiyana padhivu. Nanri. Anaivarum vazhga valamudan.
அப்பா நீங்கள் என் அப்பா மாதிரி இருக்கிங்க. உங்களை பார்க்கும் போது என் மனது என் அப்பா வை பார்பது போல் உள்ளது. என் அப்பா உயிரோடு இல்லை அந்த வலி என்னுள் இருந்து கொண்டு இருக்கிறது. உங்களை பார்க்கும் போது மனசு சந்தோஷம் அடைகிறது. நீங்கள் 100 ஆண்டு சிறப்பாக பட்டிமன்றம் நடந்த வேண்டும். நாங்கள் அதை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள். இறை. நம்பிக்கைக்கு. மிகவும். மெய்சிலிக்கு. வைக்குகிறது
மிகவும் அருமையான ஐயா ......... ( நீங்கள் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் ........... )
வணக்கம் ஐயா! தங்களை பட்டிமன்றத்தில் பார்த்து மகிழ்ந்தவர் நாங்கள். ஒவ்வொரு பண்டிகையும் தங்கள் பட்டிமன்றத்துடனே விடியும். தங்களைப் பார்க்கும்போது என் தந்தையாரைப் பார்ப்பது போலவே இருக்கும்.
உங்களின் பேச்சாற்றலை நேரிலும் பார்த்து மகிழ்ந்துள்ளே ன் காணொளியிலும் பார்த்து பெருமை கொள்கிறேன் காலம் உள்ளவரை நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் மாயவரம் மண்வாசனை யூடியூப் சேனல்
மாமனிதர்.. அருமையான நேர்காணல். நன்றி!
நல்ல மனுஷன் ❤️
அவசியம் இந்த பதிவைப் பார்க்க வேண்டும் ஏனெனில் இது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அச்சாரம். மதுரை மீனாட்சி படத்தைப் போட சொல்லி வலியுறுத்தியதை கேட்டதும் நெகிழ்ந்து விட்டேன். ஐயா அவர்களுக்கும், பேட்டி கண்ட அத்தம்பிக்கும் நன்றி.
ஐயா நடுவராக இருந்து நடத்தபடும் ஒவ்வொரு பட்டிமன்றத்தை ரசிக்கும் தீவீர ரசிகன் நான்.விஷேச நாட்களில் நகைச்சுவைக்காக மட்டுமல்லாது வாழ்க்கையின் தத்துவங்களை பாமரரும் அறிந்து கொள்ளும் விதம் நடத்த படும் பட்டிமன்றமும் அதன் தலைப்பும் மிக அருமை!.ஒவ்வொருவருக்கும் ஒருவர் Roll Model ஆக அமைவார்கள்.எனக்கு ஐயா தான் Roll Model.ஐயா உங்களை வணங்குகிறேன்.நீங்கள் இருக்கும் இந்த காலத்தில் நாங்கள் உங்களோடு பயணம் செய்வதை இறைவன் எங்களுக்கு கொடுத்த பாக்கியமாக கருகிறோம்.
இளமையில் வறுமையையும்,வாழ்வின் துன்பத்தை அனுபவித்தவர்களே அவர் தம் முதுமையில் வளமான வைர வாழ்வை அனுபவிப்பவர் என்பதற்கு ஐயா நீங்கள் சரியான உதாரணம்.உங்கள் இளமை வாழ்வு எம் போன்ற இளைஞர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.
நான் மாட கூடல் நகரை நாங்கள் மறந்தாலும் நாம் கற்ற தமிழை மறவாதீர் என நீங்கள் நடத்தும் பட்டிமன்றம் இனி அடிக்கடி நடக்க வேண்டும்.
என் வாழ்நாளில் நான் தங்களை ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து ஆசி பெற விரும்புகிறேன்.அப்படி ஒரு வாய்ப்பு அமைய பெறின் அது என் பிறவி பயணாக கருதுவேன்.இறைவன் அந்த அமைப்பை வெகு விரைவில் அமைத்து தருவார் என எண்ணுகிறேன்.
Happy to see Ayya. 4 years ago when he came to USA he gave an award to my son for telling 50 thirukural with meaning.Unforgettable memory and blessings from Ayya
Nice to hear pa.... 💐💐💐
P
Good to hear this.
எத்தனை உயரங்களில் இவர் இருந்தாலும்??
எத்தனை எளிமையாக பேசுகிறார்
தன்னுடைய கசப்பான அனுபவங்களை கூட சிரித்து கொண்டே அதை பற்றி பேசுவது எத்தனை பெருந்தன்மை.
அய்யா சாலமன் பாப்பையா அவர்கள் என்றைக்கும் இதே போல சிரிப்புடன் இன்னும் பல நிகழ்ச்சிகளை வழங்க வாழ்த்துக்கள்.
ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்கள்.பட்டி மன்ற நிகழ்சியென்றால் மிகவும் பிடிக்கும்.
மக்கள் மனம் கவரும் வழி தெரிந்த, அருமையான தமிழும், கலகலப்பும் கலந்த பட்டிமன்றத்தில் பலரின் வாழ்க்கையை உயர்த்தும், சாதி, மதம் பார்க்க்காத அற்புதமான நல்ல மனிதர். கவலையை மறந்து 1மணிநேரத்தில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி படைத்த தமிழ் பேரறிஞர். ஒரு உண்மையான ஏழைக்குதான் அடுத்தவர் வலி தெரியும். நீண்ட ஆயுளுடன், பல பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவலை போக்கி மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் அய்யா.
மிக அருமையான பதிவு, ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்ற பேச்சு சாதி மத பேதம் இன்றி அனைத்துலக தமிழர்களும் ரசிக்க வைக்கின்றன திறமை ஐயா அவர்களுக்கே சேரும்.
உண்மை சகோ
தரமான சிறந்த பதிவு நன்றிகள் இருவருக்கும்.💐💐💐💐👍👍👍👍🇨🇵
ரஜினி தான் உங்கள் உடன் நடித்ததில் பெறும் பட வேண்டும்
பெருமை
நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏❤
பேராசிரியர் சாலமன் பாப்பையா ! அவர்களின் நேர்மையான பதிலும் ! பதிவும் ! வாழ்த்துக்கள் !
நகைச்சுவையை ரசிப்பவர் ஐயா அவர்கள்.நகச்சுவை உணர்வு உள்ளவர்கள் மென்மை உணர்வுள்வர்களாகவும் வெண்மை உள்ளம் உள்ளவராகவும் இருப்பார்கள் என்பதற்கு ஐயா அவர்கள் சிறந்த உதாரணம்.
அதிக அதிக அறிவின் தெளிவாய் இவரின் வாழ்வு விளங்கிநிற்கிறது. எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.
அடுத்தவர் மனம் புன்படாமல் நகைச்சுவையாக பேசுவார்.
புண்
Very decent anchor....Didnt interupt and was listening to aiya very patiently.....well done boy.......You're a Very good anchor...keep up.......Great respect to Solomon Aiya.
Very pleasant Anchor
ஐயா அவர்களை எனது பதினைந்து வயதிலிருந்து புத்தகங்கள் மூலம் தெரியும். எனக்கு எட்டு வயதிலிருந்து படிக்கும் பழக்கம் இருக்கிறது. தாங்கள் தயாரித்த குமுதம் படித்திருக்கிறேன். தங்கள் உறவினர் திருமணத்தில் தங்களை 1990-ல் மதுரையில் துணைவியாரோடு பார்த்தேன். நம் தமிழர் வாழ்க்கை மரபுகளின் வாழும் வரலாறு தாங்கள். தமிழனின் பெருமை.
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி ஐயா நீடூழி வாழ்க
I really love to see great person, he is always legend
நல்ல மாந்தர் மற்றும் சந்தோஷமான மனிதர் 💞👌👌🌹
வணக்கம் ஐயா அருமையான பகிர்வு
கரூரில் புத்தகக் கண்காட்சி
தங்கள் வருகைக்கு காத்திருக்கிறேன் ஐயா
Salmon papaiyah averghalin fans 😍❤️🥰👏👏🙏🌷👍👌🙏🙏🙏
Arumayana pathiu nanri ayya 💐💐💐💐🙏🏼🙏🏼
very very very great man Mr. solomon papaiya sir
Anchor is very good and humble speech good
What a beautiful interview. Great anchor. Ayya is so genuine, down to earth. Thank you for his wisdom.
விருதுநகர் ஈந்த கல்வி தந்தை காமராசர் போல, மதுரை பெற்றுத்தந்த மா மேதை சாலமோன் பாப் பையா
ஐயா தமிழ்நாட்டில் பட்டிமன்றங்களை ஒரு செம்மையான பாதையில் வளர்த்தெடுத்தவர். அவருக்கென்றே ஒரு தனித்தன்மையோடு பணியாற்றி அதன் வழியாக தமிழுக்கு சிறப்பான தொண்டாற்றியவர். மற்ற எந்த மொழிகளிலும் இல்லாத சிறப்பும் அபரிதமான வளர்ச்சியும் ஐயாவின் பட்டி மன்றங்களில் காண முடிகிறது. முக்கியமாக சமூக பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து நல்ல தீர்ப்பினை வழங்குபவர். ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
ஐயா வணக்கமுங்க, எப்பவுமே நீங்க ஏழையின் கஷ்டத்தை உணர்தவர். நீங்க நல்லா இருக்கோணும் 100 வருஷம்
RUclips
Great speaker...my all-time favorite person..may god give you healthy life and prosperity always..his smiling face will cherish us always.. Tq ayya...tqi.for your great contribution to our society ..
@JAI SUYAMBHU uu
Ungala Romba pudikum sir.interview romba nala iruku.
🙏🙏வாழ்க வளமுடன் ஐயா💐💐💐
God bless your living long life
இந்தப் பேட்டி கேட்கும்போது உதட்டில் சிரிப்பும் கண்களில் கண்ணீரும் வருகிறது 😄😢
Real great scholar.
வெள்ளந்தியான பேச்சு, நானும் மதுரைக்காரி என்பதில் எனக்கும் பெருமைதான்.
Unmai unmai ayya sollikondiruppathai Pola pala innalgalai naan en sinna vayathil thunbapattullein vazhkayil ithiponra thunbangakukku aalaaghumpozhuthuthaan aduthavarghal thunbathil uthava manam varum
மிக அழகான வார்த்தை கலை பயன் படுத்தும் நீங்கள் இன்னும் பற்பல மேடை கான இறைவன் இடம் துஆ செய்கிறேன்
Kudos to the interviewer! Great questions!
இன்று நான் புதிதாக பிறந்தேன் அய்யா 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துகள் ஐயா
My favourite pattimandra thalsivar madisar and with sensible speech and lots of sense of humour.
Decent person with immense knowledge.
நாங்கள் பேச மறந்த தமிழ் வார்த்தைகள் நிறைய இன்று மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டோம் நன்றி ஐயா
அகத்தின் அழகு முகத்தில் என்பது இதுதான்.
அருமை
அருமை
இலங்கை
Excellent interview with Solomon Pappaiah. Great experiences with simple personolity. He is an asset to Tamil language.
God bless him.
S.Ganapathy
Yes Sir True.Really Ayya is an asset to all Tamil people who they love their Tamil Language.
I am a former voorhees college student , All these years I didn't know sir has worked there. Feeling so proud 😊😊
அய்யாவின் கனிவான பேச்சு கருத்துக்கள் அருமை அருமை அருமை:
அருமையான பதிவு நன்றி
Very nice Interview, WISH you GOOD HEALTH and LONG LIFE, GOD BLESS you both.
GOOD THINGS ALWAYS HAPPENS TO GOOD PEOPLE. GOOD MAN AND GOOD THOUGHTS GOOD THINGS AND GOOD INTERVIEW. PRAYING FOR HIS LONG AND HEALTHY LIFE ALWAYS.
தம்பி நேர்காணல் அருமை....
AIYYA CONGRATULATIONS WITH MY PRAYERS 🙏🧡💚🙏✌️👍🌹
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
உண்மையை எடுத்துரைக்கும் உத்தம மனதன்
மதுரை தந்த அருமை
What a humble person.!
Hahaha Super Arumai Arumai Veraleval Speech Masss 👌👌👍👍😁😁😁😁
Arumaiyana pathivu open talk great I loved it
மிகருமை 🙏😍
Genius person
Valkkaiyil sila manidhargalai paarkkum poludhe santhosamum, samadhanamum namakku kidaikkum. Avargal pesum poludhu yivargal pesi konde yirukka maattargala yendru thondrum. Anbhudan koodiya mariyadhai yerpadum. Thiru. Solomon Pappiah avargalai parkum poludhu adhuthan thondrugiradhu. Ayya neengal oru legend. Amaidhiyana, siritha mugam. Yaar manadhum punpada pesa matteergal. Neenda kaalam kadavul ungalukku aayusum, aarokkiyamum kodukka vendugiren. Patti mandram yendral Solomon Pappiah avargaldhan number 1. Vaalga valamudan.
love him so much, he's with us since our childhood, part of our life 😊 diwali na ivar voice dhaan morning keppom
Migavum arumayana nerkaanal!! Arumai arumai 👏👏👏👏
So truthful speech….❤️
நன்றி ஐயா.
So down to earth we ❤ u as always God bless u ayya🙏
Megavum Arumaiyana petti papayavukku megavum nandri
Vanangugiren aiya neenga 100 andugal vazha eraivanai vendikkolgiren aiya 🙏🙏🙏🙏🙏❤🥰
Ungal anubavatai eludungal ayya
Arumai Arumai interview
அருமை.
You are great sir eppo iruka debate show va compare pannumpothu your are all in best sir
Replies right from the heart revealing the speaker's down to earth personally
ஐயா,௨ங்கள் வாழ்க்கையில் இடைஇடையிலேயே நிறைய இறைகளை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.