மரணமில்லா பெருவாழ்வு | உண்மை ரகசியம் என்ன? Maranamilla Peru Valvu Decoding | Vallalar History
HTML-код
- Опубликовано: 28 сен 2023
- உண்மையில் மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன? வள்ளலாரும் அவருக்கு முன்னால் வாழ்ந்த பல சித்தர்களும் இந்த கோட்பாட்டை எப்படி பார்த்தார்கள்? இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
இப்படிக்கு ஒரு இந்தியன் க்ரைம் நாவல்: • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
இப்படிக்கு ஒரு இந்தியன் க்ரைம் நாவல்: ruclips.net/video/XkBEkpohskY/видео.html
கருநாகபுர கிராமம் : ruclips.net/video/3Lbsx2zNfbM/видео.html
First time in history.. Deeptalktamil makes good videos.. if you do videos without foolish dravidian agenda.. Without promoting criminals like anna, e.ve.ramasamy, corrupt karunanidhi. It will be great
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக
என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் 🔥🔥🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இப்படி சொல்லியே அனைவரும் இறந்தார்கள், இறக்கிறார்கள், இறப்பார்கள். குறைந்த பட்சம் முடிநரைக்காம,முடி கொட்டாமையாச்சும் ஒருத்தரை காண்பிக்க முடியுமா?.
அருட்பெரும் ஜோதி
தனிபெரும் கருணை ,
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக,,
வாழ்க அய்யா வள்ளலார் புகழ்,,
பட்டினத்தார் மரணத்தை வென்ற சித்தர் சிவலிங்கம் மாக மாறியவர்❤️திருச்சிற்ம்பலம்🙏
நீ பாத்த மாதிரியே பேசுற
@@rooster1692 🤣🤣🤣
@@Ramani143 அப்புறம் என்னா புரோ... எல்லாரும் என்னவோ சிவனே இவனுங்க பக்கத்துல வந்து பேசுற மாதிரி பண்றானுங்க. கடவுள் உண்மையோ இல்லையோ... ஆனா இவனுங்க உடுற டூப்எல்லாம் நல்லா தெரியுது.
வள்ளலாரும் தான்
@@rooster1692திருக்குறள் மாறி இன்னும் எவ்வளவு நூல்கள் இருக்கு தெரியுமா.... திருக்குறள் வெளிவந்து நாள இப்போ நீ படிக்கிற அது மாறி தான் இதுவும்
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி..... 🙏
Lol 😂
Pseudo science Tarkurigal🤣
@@harambhaiallahmemes9826 Vaanga Einstein neengala....
கடவுள்நா என்னன்னு தெரியுமா.ஆண்டு அனுபவித்து ஆண்டவன் ஆகிறான்,அவனே மறுபிறவியில் தனது குலத்தை காக்கும் குலதெய்வம் ஆகின்றான், பின் கடந்து உள்ளே சென்று கடவுள் ஆகிறான் ஆள் வினை உன் வினை சூழ்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளி இறைவன் ஆகிறான் சித்தம் தெளிந்து சித்தன் ஆகிறான்.சிவன் என்பது ஒரு மனிதரல்ல அது நிலையை குறிக்கும் ஒரு சொல்.மனிதன் தனது சீவனை உணர்ந்தால் அவன் சிவ நிலையை அடைந்தவன் ஆகின்றான்.இதுபோன்ற இறை நிலைக்கு விளக்கம் கூறுகிறேன் என்று மடையர்கள் வருவார்கள் என்று தெரிந்தே தமிழில் நன்கு ஆராய்ச்சி செய்து வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
அருள் அனுபவமோ அருள் நிலைகளை பெற்றவர் அனைவரும் குருவாக மாட்டார் அவர்கள் அருளாளர்கள் மட்டுமே.குண்டலனி விழிப்பு நிலை என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் மட்டுமே.ஞானம் அடைந்தவர் குரு வல்ல அவர் அருளாளர் மட்டுமே..
இட்டும் தொட்டும் சுட்டியும் காட்டுபவன் மட்டும்தான் குரு
தமிழைத் தவிர வேறு எந்தn ஒரு மொழியிலும் கடவுளை குறிக்கும் சொற்களுக்கு பொருள் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது.
தமிழைத் தெரியாத ஒருவனால் கடவுளாக இறைவனாகவும் சிவனாகவும் குருவாகவும் ஆக முடியாது முடியாது முடியவே முடியாது.
@@harambhaiallahmemes9826dnt make us to hate Islam more
என் தந்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வெளியே வருவார் சாதி மதம் கடந்து அன்பும் கருணையும் தயவும் இந்த உலகில் இனி பரவும் 🔥 அருட்பெரும்ஜோதி ஆண்டவர் is comming 🔥
மெய்யாலுமா சொல்றிங்க
Simple uh sollanum na,இறைவனின் அறிவு நிலை பத்து,இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிர் தோன்றி விட்டால்,அது ஒரு ஒரு உயிர் நிலையாக கடந்து பத்தாவது அறிவு நிலை அடைய வேண்டும்.அதற்கு சரியான உடல் மனித தேகம் மட்டுமே, மனிதனால் மட்டும் அந்த பத்தாவது அறிவு நிலை அடைய முடியும்.அதற்கு முதல் தகுதியே புலால் மறுத்தல் ஆன்ம நேய ஒருமைப்பாடு, அதாவது எல்லா உயிர்களையும் தன் உயிராக பார்க்க வேண்டும், அப்படி இருக்கும் போது உடலில் அமுதம் சுரந்து, வேதியியல் மாற்றம் அடைந்து,உடலை விட்டு உயிர் பிரியாமல் உடல் ஒளியாக மாறும்.இந்த நிலையை தான் வள்ளலார் அடைந்தார்.
இதை வள்ளுவர், ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றார் செத்தாருள் வைக்கப்படும் என்று இரண்டே வரிகளில் மரணம் இல்லா பெரு வாழ்வு பற்றி சொல்லி விட்டார்.
❤
🙏🙏🙏🙏🌹🌷🌻🧎
Super 🧎🧎🧎🌻🌷🌹🙏🙏🙏
Arumai 🙏🏻🙏🏻😇😇❤️❤️😍😍🎉🎉
Pathu arivu nilaigalum yennenna endru thavavu seithu sollungal 🙏🏻
பெருமதிப்பிற்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள்.
Naan naani alla channel, best for your topic. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதமான தகவல் நன்றிகள் ❤️❤️
Migaum arumai👍👍 very nice explination of space Vazga VALAMUDAN 🙇🙇
Vallalar Ramalinga Adigal pudichuko . 🎉🎉🎉😊😊 அவர் saatharana magaan இல்லை.
Sittar muthar ellam potrum நிலை petren nu soldraaga
Thiruvarutpa sixth Thirumurai - not for common people, but even last birth sittars wanna be sutha sanmaargam to reach higher dimensions ❤ and ultimately one with nature or universe 🙏
அன்பு மிகவும் அருமையான பொக்கிசம். நன்றி வாழ்க வளமுடன்
அற்புதம்👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
தெளிவான விளக்கம்.அருமை அருமை
சரியான வழி யை பிடித்து விட்டீர்கள் சகோ
மெய்யாலுமா சொல்றிங்க
வள்ளலார் புண்ணிய நதிகளில் நீராடி என்ற பாடலில் கடைசியாக புலால் உணவு உட்கொள்ளும் நபர்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியாது என்று கூறுகிறார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
அன்பரே அருமையான பதிவு
எங்களுக்கு பெரும் உதவி செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
G,super extremely,உங்களது rnd அமைந்துள்ளது கருத்தில் super.
வாழ்த்துக்கள் 👍👍👏👏👏👏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....🔥
Anbe Sivam ❣, The best youtube channel i have ever seen in my entire life :)
Namaste.. Very great information. In your Audio channel plz make the Aaraam Thirumurai explanation, that is with meaning. It will be greatly useful. Bcz myself don't know tamil but learning. If we people got the true meaning of TiruArutpa.. Its very good. I can understand little bit Tamil. So many like me wanting it.. Kindly consider this, as a humble request and if possible plz.. ❤❤❤❤❤
அருமையான பதிவு நண்பா 🤍💚
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Vazhga valamudan
Migavum arumai
Really upraised our tamil efforts ❤🎉
உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் அதேசமயம் வள்ளலார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வு அத்தகைய எளிய கருத்து இல்லை. முறையாக புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் குழப்பமே மிஞ்சும்.
Excellent way of life explained
Vazhga valarga nandri 🙏👍
Arpudham aiya .om namashivaya
அருமை
நன்றி❤
Arumai brother 👏👏👏👏👏👏👍
நன்றி
Super Video bro 😍😍😍
ஆதியும் அந்தமற்ற என் சிவன் அவருக்கு முடிவு இல்லதாவர் என் சிவன் சர்வமும் சிவமயம் ..❤☝☝💪
அறிவியலும்,ஆன்மீகமும் தேடுவது அருட்பெரும்ஜோதியை.
வணக்கம் நண்பா வள்ளலாரை பற்றி இன்னும் நிறைய ஆராய்ந்து சொல்ல வேண்டும் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை நாங்கள் எதிர்பார்த்துக்
இந்த இறப்பு என்பது உடல், மனம் சார்ந்த நினைவுகளை இழப்பதாலும், மனம் அமைதியில்லாமல் சஞ்சலத்தில் தொடர்ந்து இருப்பதாலும் ஏற்படுகிறது, இந்த உடல் பஞ்ச பூதத்தால் ஆனது, எவர் ஒருவருக்கு பஞ்ச பூதங்கல்களை அடக்கி ஆளும் வல்லமை பெறுகிறாரோ அவரால் இந்த உடலை அழிவில்லாமல் காக்க முடியும், சித்தர்கள் இதை நிகழ்த்திக் காட்டி 500-1000ஆண்டுகள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தனர், நன்றி
Super bro thanks
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤🙏
அருட்பெருஞ்ஜோதி இது தான் சரி
வாழ்க வளமுடன்
Part 2 venum bro pls ❤️❤️❤️❤️❤️
Buthar and thiruvalluvar video poodunga bro
வந்தோர் கூறி வாருங்கள் வடலூர் வாங்கி செல்லுங்கள் வரம்
❤மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா மரசு💚
🎉வள்ளலார்🔥
அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு🥰
Super👍🎉
குருவே சரணம்🙏
மரணம் இல்லாத பெரு வாழ்வு. உடலுக்கு இல்லை. ஆன்மாக இறைவன் சிவ ஜோதி யாக ஐக்கிய மாக வேண்டும். சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே ❤❤❤
ஓம் சிவ ஷண்முக சிவ ஓம் 🙏🏻
Sirappu
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் கிரியா பாபாசி நம ஔம் 🦚
Anna 18 sidhargal history konjo try Pannunga anna...
Bro ithu enaku first therium bro
Today is bad not for bad life 😊
சிவாய ஓம்
All people ready to read vallalar from small age group to get thirumurai songs as Tamil syllabus it's must for upcoming generation
கர்மா ....பற்றி முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க சகோ
அன்பரே முடிந்தால் உங்களால் ஒரு meigyanap பாடல் எழுத முடியுமா
தயவு செய்து சித்தர் பாடல்கள் நன்றாக படியுங்கள்
ஆலம் உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே மரணம் அது கனவிலும் இல்லையே
First like an first comment first viewer
ஓம் நமசிவாய🙏🙏🙏🚩🚩🚩🚩
அண்ணா சிவவாக்கியர் பாடி
அந்த வெட்டவெளி பாடல் மட்டும் கூற இயலுமா
தயவுசெய்து
Arummai
Anna Nan vadalur.annota tailoring shop koveluku pakathel etuku😊
Daeiou
Please clarify which saint other than Vallalar mentioned or used the phrase " Maranamilla Peru Vaazhvu.
Vallalar ..Kannapa nayanar..thirumoolar..jothi anargal
அண்ணா வேள்பாரி நாவல் போடுங்க
Brother please .,,சிவ வாக்கியம் சித்தர் எழுதிய ஓடி ஓடி உட்கலந் ஜோதியை பாடல் meaning soluga.please.
Nanum romba Nala therinc higanumnu ninakiren bro
💐🌷👍
100% True.
Om namah
🙏🌹
Aum.....🙏🙏🙏🙏🙏😌😌😌
அம்பேத்கார் பற்றிய ஒரு பதிவு செய்ய வெண்டும் அண்ணா 💐🙏
🙏🙏🙏
Thumbnail nalla choose panreenga nanba
ஐயா வந்தனம் கடந்த 25 வருடங்கலாக புலான் மறுத்து விட்டேன் அன்பு .கருணை . இரக்க குனங்களுடன் இயன்ற வரை வாழ்கின்றேன் கருவியாக இருந்து ஜீவகாருண்ய வழிபாடுகளும் செய்து வருகின்றேன் மரணமில்லா பொருவாழ்வு என்றால் என்ன அதை எப்படி அடைவது அதற்கு என்ன உள்ள என்ன செய்வது வெளெியில என்ன செய்வது என்பதை இன்னும் எளிமயாக யாராவது சொல்லி கொடுத்தால் நல்லாாஇருக்கும் நன்றி
Sakthi engineering karunakaran Chennai Nazarathpet super
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி ❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤😊❤️
Aruperum jothiyarin maranatthai maraikka alualukkum pesavanthu viddirgal yen vantheri yuthan aruperum jothiyari marana ragasiyam makkalukku terinthu viddathunu bayanthukondu ungalai yelloraiyum pesa sollirukkana
Anna unga play list la iruntha velpari story yen ipa show aaga maatinguthu....? Delete pannitingalaa😢
Anna vel paari storys ellam enga anna
வணக்கம்
Paramporul foundation family 😍
En Appadi Angernthu Varanum Thirumba Angeye Kalakanum Vidai Yevanukum Therila Setha Yellam Theriyum
Anna velpari story
🙏
ஓம் ராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
Please madurai Meenakshi amman history
🌹🙏🙏🙏🌹👌
First time in history.. Deeptalktamil makes good videos.. if you do videos without foolish dravidian agenda.. Without promoting criminals like anna, e.ve.ramasamy, corrupt karunanidhi. It will be great
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க கொள்ளா நெறியே உலகமெங்கும் ஓங்குக
BIBLE la etharkana ellamum ullathu THAMBI JESUS LOVE'S YOU AND ALL AS IT IS WE
Anna
Bro velpari story enge .......😢
Why you mentioned kolaingar photo in this? He is one of the reason for Thamizh genocide in Srilanka.
🧡🙏❤️
I am from vadallur..🎉😊
🙏🙏🙏🙏🙏🙏
11:10 😊
🙏🙏🙏🙏