வாராய் என் தோழி... | 4K Video Song | Pasamalar | Sivaji | Savitri | Gemini Ganesan | Raj 4K Songs
HTML-код
- Опубликовано: 1 сен 2023
- Pasamalar is a 1961 Indian Tamil-language drama film directed by A. Bhimsingh. The film stars Sivaji Ganesan, Gemini Ganesan and Savitri Ganesan, with K. A. Thangavelu M. N. Nambiar and M. N. Rajam in supporting roles. It revolves around Rajasekhar and his bonding with his younger sister Radha. Radha falls in love with her brother's friend, and Rajasekhar eventually arranges for their marriage. Problems they face form the story.
The story of Pasamalar was written by K. P. Kottakara, which Bhimsingh expanded into a screenplay, with Aaroor Dass writing the dialogues. The film was predominantly shot in Neptune Studios. The film was produced by M. R. Santhanam and K. Mohan under Rajamani Pictures. The film's original soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamoorthy, while the lyrics were written by Kannadasan.
Directed by A. Bhimsingh
Screenplay by A. Bhimsingh
Story by K. P. Kottarakara
Produced by M. R. Santhanam
K. Mohan
Starring Sivaji Ganesan
Gemini Ganesan
Savitri
Cinematography G. Vittal Rao
Edited by A. Bhimsingh
A. Paul Duraisingh
R. Thirumalai
Music by Viswanathan-Ramamoorthy
Production
company
Rajamani Pictures
Don't forget to SUBSCRIBE to Raj 4K Songs RUclips Channel:
/ @raj4ksongsofficial
#RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic #Raj4KSongs
#sivajiganesanmovies #shivajiganesan #shivaji #savitrimovies #Savitrivideos #Savitrihits #Savitri #GeminiGanesanhits #GeminiGanesanmovies #ViswanathanRamamoorthy
#videossongs #RMuthuraman #Savitrihits #Savitrimovies #Savitrivideos #Savitri #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #hitmovies #tamilmovies #tamilmoviesSong #superSong #OldhitSongs #hdvideosongs #4kvideo #rajmovies #HighQualityvideosongs #4k
#HDvideosongs #raj4ksongs #classicmoviestamil #rajmusic #4kvideo #4ksong #4k #4ksongs Видеоклипы
யாரெல்லாம் 2024 லில் இந்த song கேக்குறீங்க ??
Saranya
Aravindu
என் உயிர் உள்ளவரை இந்த பாடலை விரும்பி விரும்பி கேட்பேன்
Sangeetha
Forever
இது போன்ற பாடல் இனி உருவாக சத்தியமாக வாய்ப்பே இல்லை. வரிகள் குரல் இசை நடிகர்களின் நடிப்பு அருமை.......
இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ என்று தோழிகள் பாடும் போது நடிகர் திலகம் வெட்கப்பட்டு நகர்ந்து செல்லும் காட்சி.பெண்கள் வெட்கப்படுவதை விட ஆண்களுக்கும் வெட்கப்டத்தெரியும் என்பதை தன் நடிப்பின் மூலம் உணர்த்தி விட்டார்.
உலகம் இருக்கும் வரை இந்த பாடல் உயிர் பெற்றுகொண்டே இருக்கும் இதுபோன்ற பாடல் எழுதுவதற்கு யாரும் இல்லை.
சத்தியமான வார்த்தைகள்
❤
விஸ்வநாதன் ராமமூர்த்தி கண்ணதாசன் combination ஓர் அற்புதம்..இவர்களை தமிழுலகுக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி
திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கும் பாடல்✨
என்றும் ஒலிக்கும்
திருமணம் எங்கள் தெருவில் நடந்தால் எனக்கு ஆனந்தம். இசைத்தட்டில் பாடல் கேட்க்கத்தான்.கல்யாண பந்தலின் காலை பிடித்துக் கொண்டு இந்த பாடலை கேட்டது மறக்காதே முடியாத சம்பவம்.இது 1960ல்.வயது5
😊😊😊
Aahha
Vanagukiren iyya
இந்த படம்.62.ல் தானே.வெளியானது
இந்த பாடலை கேட்கும்போது எங்கோ ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொண்டு விட்டுவந்த உணர்வை பெறுகின்றேன்...அத்துணை உணர்வையும் இப்பாடல் உணர்த்திவிடுகின்றது... கவிஞரின் பாடலும் msv&tkr இசை அமைப்பும் வெகு சிறப்பு...
Nanum kekuren
இரண்டோடு மூன்றும் வளராதோ என் தோழி பாடும்போது சிவாஜி சார் சற்றே நாணி புன்முறுவல் பூத்தல் உண்மையில் சிவாஜி சார் அவர்களின் எதார்த்த நடிப்பை காணலாம்..
என்ன ஒரு அருமையான பாடல். காலத்தால் அழியாத காவியம்❤
பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி
🌼Uploaded🌿JMY🌸
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ 1:17
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
🌼🌸
பெ)மணக்கோலம் கொண்ட மகளே
புதுமாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு)சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
🌼🌸
பெ)தனியாகக் காண வருவார்
இவள் தளிர்ப்பாலே தாவி அணைவாள்
கனி போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
குழு)எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெ)மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
Thanks for joining🙏👍
பாசமலர்ல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இந்த பாட்டு தான் இந்தப் பாட்டுக்கு ஏத்த மாதிரி சுகுமாரி அம்மா எவ்ளோ அருமையா டான்ஸ் ஆடி இருக்கிறார்கள் 👌👌👌
திருமண பந்தத்தையும் குடும்ப உறவையும் இவ்வளவு நளினமாகச் சொல்ல கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே முடியும்.
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று சொன்ன கவிஞர் கண்ணதாசன் நிச்சயமாக ஒரு தீர்க்கதரிசி தான்.இது போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
புதுமணப்பெண்னின் முதல் இரவு அனுபவம் எப்படி இருக்கும் என்பதை இதைவிட நாகரிகமாக எந்த கவிஞனும் வர்ணித்ததும் இல்லை இனிமேலும் யாராலும் முடியாது.கண்ணதாசன் கவியரசர் மட்டும் அல்ல காதல் அரசரும் கூட.வளர்க அவர்தம் புகழ்.
எங்க அப்பா சொல்லிருக்காங்க கண்ணதான் ஐயா கடவுள் என்று அவர் இல்லை என்றால் நமக்கு நல்ல கருத்து உள்ள பாடல் கிடைத்து இருக்காது என்று சொல்லிருக்காங்க
இந்த மாதிரி பாடல் ஒருபோதும் கேட்க்க முடியாது
இந்த பாடலை கேட்கும் கடைசி தலைமுறை நாம்தான்
கடைசி சரணத்தில் பாடகி இரண்டோடு, மூன்று வளரதோ....... என முதல் இரவின் கூடல் பற்றி கூறும் போது ஒரு சகோதரனாக நடிகர் திலகத்தின் முக பாவனை........... அய்யா உன் புகழ் அழியாது.............. 🙏🏻
நீங்க சொன்ன மாதிரியே பார்த்தேன் முக பாவனை 👌👌இருக்கு
@@kavithakavi458கலைதாயின் thavaputhalvan🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மையான ஒரு அண்ணணிண் அளவுக்கடந்த பாசத்தின் தத்ரூபமான வெளிப்பாடு அந்த நடிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்
@@lucky_sreeabi #
சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ இந்த ஒரு நடன காட்சிக்கு தற்போது எத்தனை படங்கள் எடுத்தாலும் இதற்கு ஈடாகாது
💫😘😘💞எங்க திருமணம் இன்னும் 3 மாதம் இருக்கு இந்த song கேட்டால் ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனால் கூடவே வெக்கமா இருக்கு 💫😘😘💖
வாழ்த்துக்கள்.
அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது🙏 பாடல். இனிய🙏 காலை🍳☕️ வணக்கம்
வாழ்க.. வாழ்க.... வாழ்க...
சூப்பர்🙋🙏🌹
இருமனம் இணைந்து நற்குழந்தைகளோடு நீடூழி வாழ்வீர்களாக
நானும் கேக்கறேன் இந்த பாடல் பிடிக்கும் 🎉🎉🎉
கண்ணதாசன் பீட் பண்ண யாரும் இல்லை இனிமேலும் பிறந்து வரப்போரதில்லை
ஓகோஃ🙋
அந்த ஆனந்த கண்ணீர் சிவாஜியின் கண்களில் இருந்து எப்பொழுது வெளியோருமோ என்று ததும்பி நிற்கிறது.
Jaihind
நடிகர் திலகத்திற்கு இணையான நடிப்பு இவர் ஒருவருக்கு மட்டும் தான் பொருந்தும் ஆம் நடிகை திலகம் சாவித்ரி ✨ முகபாவனைகளை பார்ப்பதற்கு இரு கண்கள் மட்டும் போதா👌🏻
சிறு வயதினை நினைவுப் படுத்தும். அவை சிறப்பான நாட்கள்.
காலத்தால் அழியாத காவியப்பாடல்
கண்ணதாசன் ஐயா அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்..... வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊.... மேலும் பாடல் இருதியில் மாங்கல்யம் தந்து நானே சேர்காமல் இருந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
சாவித்திரியின் முகபாவனைக்காக எத்னைமுறைவேண்டுமனாலும்மானாலும்பார்க்களாம்❤
Sivaji ayya andha smile super..
இந்த பாடலின் வரிகளும் காட்சிகளும் பார்க்கும் நம்மை ஈர்த்துவிடுவது அனுபவ உண்மை.
இந்த பாடலில் தோழியாக நடிகை சுகுமாரி நடித்துள்ளார்.
இன்றும் திருமண விழாக்களில் ஒலிபரப்பதகுதி உள்ள நலினமான நாகரிகமான வருணனை உள்ளபாடல் கவிஞர் இசையமைப்பாளர் நளினமான குரலில் பாடகூடிய பாடகி நடிகர் திலகம் நடிகையர் திலகம் காதல் மன்னன் இப்படி ஓர் சிறப்பான கூட்டணி இனிஅமையுமா கடந்தகாலத்திற்கு. கூட்டி சென்று மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது இந்தபாடல்
எங்க அம்மா திருமணத்திற்கு இந்த பாடல் பாடவில்லை என்று வருத்தம்... எனக்கு வயது 32
எத்தனை காலங்கள் ஆனாலும் இது போன்ற பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்எக்காலத்திற்கும் ஏற்ற பாடல்
You will not hear this type of song and actress like Savitri Amma in next thousand years to come. My eyes are filled with tears after seeing Savitri Ammal.
நாம் கிராமத்தில் கள்ளியானவீட்டில் இந்த பாடல் வரிகள் பொட்டதன் வீடு கலை கட்டும் மறக்க முடியாத பாடல் 💐🙏💐11.5.24
எங்கள் அய்யாவின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல் கவிஞர் இசை பாடியவர் தயாரிப்பாளர் நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம்
Shivaji Ganesan and Savitri were legendary actors in Indian cinema, known for their exceptional talent and iconic performances. They set a benchmark in Indian cinema through their remarkable acting skills, versatility, and contribution to the art form. Their dedication, charisma, and ability to bring characters to life on the screen have inspired generations of actors and filmmakers. Their work continues to be celebrated and admired, making them unforgettable figures in the history of Indian cinema.
இந்த பாட்டு போட்டவுடன் எங்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏனென்றால் இந்தப் பாடல் கொட்டப் பின்புதான் எங்களுக்கெல்லாம் உணவு போடுவார்கள் அதில் இவ்வளவு சந்தோஷம் தெரியுமா
அருமையான பாடல் உயிரோட்டம் உள்ள பாடல்.
Sivaji and savithri. Vera level
LR eswari அம்மாவுக்கு விருதுகள் இன்னும் கொடுக்க பட்டிருக்க வேண்டும். காலத்தால் அழியாத செல்வமாகிய பாடல்களை பாடியுள்ளார். அவரை இன்னும் நிறைய விருதுகள் கொடுத்து கௌரவபடுட்ட தவறி விட்டது. LR ஈஸ்வரி மற்றும் ஸ்வர்ணலதா இவர்களின் குரல் காணக்கிடைக்காத அற்புதங்கள். ஏக்கமுடன் என்றும் உங்கள் ரசிகனாக
நடிகையார் திலகம் முக பாவனை அருமை 😍😍😍😍😍
Romba piditha song
Really how great they are it seems we are also in a wedding sivajis face expressions fine
Ennakku migavum piditha pakthi padal super voice, azhagana varigal. Jai krishna
Bakthi padal ah 😳😳😳yow 😂😂😂
Sukumari amma ❤️🙏
This song reflects our Tamil Marriage system , culture , Ceremonies etc ... etc ... Even today we hear this beautiful song during Marriages ... Fantastic 🎉🎉🎉🎉🎉
madam LRE, one of the greatest song, still standing marriage events.
எங்க அப்பா இப்போ உயிரோடு இல்லை 😢
Mangal song givesus a fresh in mind😢
எனது கல்யாண ஞாபகம்❤
My age is now just 18 but I love this song❤
அருமை அற்புதம்
L R eswari ❤
நடிகையர் திலகம் பட்டம் மிகவும் பொருத்தம்
இந்த பாட்டுக்கு எதிர் பாட்டு இதுவரை வரலை
L.r eswari Amma.
Yes super song
ஐயர்க ள் மந்திரம் ஓதி யதை பக்குவமாக பாடலில் இணைத்து வழங்கிய MSV TR இணைக்கு ஈடு இணை இல்லை.
பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி
🌼Uploaded🌿by🌺 pugazh 🌸
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
🌼Uploaded🌿by🌺 pugazharasan E🌸
பெ)மணக்கோலம் கொண்ட மகளே
புதுமாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு)சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
🌼Uploaded🌿by🌺 pugazharasan 🌸
பெ)தனியாகக் காண வருவார்
இவள் தளிர்ப்பாலே தாவி அணைவாள்
கனி போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
குழு)எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
🌼Uploaded🌿by🌺 pugazh 🌸
பெ)மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
Thanks for joining🙏👍💐🌹
இந்தப் பாட்டை புரிஞ்சவங்க பிஸ்தா
இப்போ இருக்குற பெண்களுக்கு இந்த வெக்கம் சுட்டு போட்டாலும் வராது .........சாவித்ரி அம்மா வெக்கம்...... நம்பையும் வெட்க பட வைக்குது😊😊😊😊
🤣🤣🤣 AMA
❤❤❤❤
விஜய், என்னுடைய அன்பு காதலிக்காக
Arithu arithu maanidarai pirathal arithu athaninum ipadalai ketpathu arithu.
Now listening, 18/7/2024
My favourite song 🎉
A❤ arumai 🌹 arumai 🌹 arumai 🌹
Super Song
❤
Superb
Pasamalar ❤🌼🌺🌹🌼🌺🌼🌹❤
Super song❤️💖❤️❤️💝💓
Indha padal pol oru thirumana padal ithuvarai varavillai...
Super song 🎉🎉
My favourite song .
என்றென்றும் வாழும் பாடல் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்
Favorite song
Super
Super song
Sumari yen nadanam Alagu❤
Super patal,s,malathisekar
இது எல்லாம காவியம் கண்ணதாசன் MS V சிவாஜி எல்லோரும. காவிய புருஷாகள
Magic voice of LRE .
இப்போது பாட்டு என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்இதற்கு வேறு இசைஎன்கிறபெயரில் ஒரேஇறைச்சல் இளையராஜா எப்போதுநுழைந்தாரோ இனிமைராகத்திற்கு சனியன்பிடித்துபோனது இப்போதுள்ளபாடல்கள வக்ரசனியனாகிபோனதுஅப்போதயபாடல்கள் காதில்இன்பத்தேன்வந்துபாய்ந்தது இப்போதுபாடலாம்இது தலைவலிவந்துநோகுது
எஸ்🌹 எஸ்🙋 எஸ்🙏
இனிமையான பாடல்.சந்தேகம் இல்லை. இளையராஜா இதில் ஏன் சம்பந்தபடுத்த வேண்டும் . இரண்டு இசை மேதைகள் இனிமையான பாடல் கள் நிறைய வழங்கி இருக்கிறார்கள்.குறை சொல்ல இசைஞானியை தவிர உங்கள் கண்களுக்கு யாரும் படவில்லையா .MSV யின் தொடர்ச்சிதான் இசைஞானி இளையராஜா அவர்கள்.வாழ்க பலலாண்டு
Crystal clear
Please convert in to colour
Very nice
🎉🎉🎉🎉🎉🎉🎉
Date :1.02:2024 time 12,:10 am mit night like song
Sivaji the great
Sema song super
Nicesong
Old is gold
Meenakshi sokkar kalyanam song
💙🙏🙏🙏🙏
. ❤
சாவித்திரியை விட சுகுமாரி தான் சூப்பர் ஆக இருக்காங்க
🎉🎉🎉🎉🎉
❤❤❤
எப்பொழுதும் நீ பாடல் கேட்கும் எனக்கு மிகவும் சந்தோஷம்
♥️🇮🇳💋