பாத்திமா அவர்கள் இன்னும் ஹஜ் முடிக்கவில்லை, ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் அதுவும் ஒன்று ஹஜ் முடித்தவரை யாரையும் மட்டும் ஹாஜி என்று அழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அது போல் ஐவேளை கடமை தொழுகை நிறைவேற்றுபவரை தொழுகையாளி என்றும் அழைக்கலாகாது. நீங்கள் எதை நிறைவேற்றினாலும் இறைவனுக்காகவே தவிர பிறருக்காக அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
சுனாமியில் மிதந்து வந்த குழந்தை இந்த பெண் சுனாமியில் பாதிக்கப்படாமல் பாதுகாத்த இறைவனைப் பற்றி சிந்திக்க அறிந்து கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும் அந்த இறைவனுக்கு நன்றியுள்ள வராக அந்த இறைவனுக்கு அடி பனிந்தவராக வாழ் க்கையை வாழ நாம் இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
அதிசயம் என்னவென்றால் இத்தனை அணர்த்தங்கள் நடந்தும் இறைவனை அரவணைப்பவர்கள் தான் இருக்கிறார்களே தவிர அவனைக் குற்றம் சொல்பவர்கள் இல்லை. "படிப்பினை பெறுபவர்களுக்கு நான் இதனை ஒரு அத்தாட்சியாக அமைத்து வைத்தேன்" என்று இறைவன் சொல்வது போன்று காலத்திற்கு காலம் இப்படியான படிப்பினைகளை மனித குலத்திற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
Nandrigal Kodi Sagothari 🙏👍❤️ My sister family also impact by tsunami at the same place lucky all safe ...from Sungai Petani Kedah...its take long time to come out the trauma.......thanks to God 🙏👍❤️..
சபரிமாலா அவர்களுக்கு மற்றும் ஒரு செய்தி இலங்கையில் ஒரு பெண் பிள்ளை இதே போல கொஞ்சம் பெரிய பிள்ளை ஏதாவது ஒரு நாலு வயசு மூணு வயசு இருக்கும் காணாமல் போய் அலை இழுத்துகிட்டு போயிடுச்சு மூணு நாள் கழித்து நாலு நாளோ ஒரு வாரமும் கழித்து தான் அந்த பிள்ளை வந்தது அந்தப் பிள்ளைகளை பேட்டி கண்டார்கள் முதல்வர்கள் திருநாள் காணாமல் போயிட்டியே என்ன சாப்ட யார் உன்னை பாதுகாத்துக்கிட்டா அப்படி சொல்லும் போது அந்த பிள்ளைகளை பேசக்கூடிய பேச்சு ஆண்டவருடைய பெரிய அத்தாச்சி அதையும் போய் ஆராய்ச்சி பண்ணுங்கள் மிகவும் உபயோகரமாக இருக்கும்
Intha kuzhanthai thappi pizhaiththathu, Scientifically she was rebacked by waves ,as she was sleeping on a bed which was floating ,by the force of waves,it reflected reverse. So the bed returned back with sleeping baby safely. Thank God. If she was sleeping on a cloth, she wouldn't reback.
There was one family with father mother and two children(boys).both mom and dad were lost(dead) in tsunami.tat younger boy got lost in tsunami.at least someone saw that he was carried by a man and gone.now that elder boy is with his relatives.at the time of tsunami the younger boy was around 1year.and his name was thalha.
இயேசு இறைவன் இல்லை இதற்கான எந்த ஆதாரமும் இல்லை பைபளிலும் இயேசு தன் தோளில் இருந்த துண்டை விரித்து தொழுதார் இவ்வாறு இறைவனை நோக்கி தொழ கூடியவர் மனிதனே இறைவன் இல்லை விஞ்ஞான வளர்ந்த இந்த காலத்திலும் இப்படி அறிவீனர்களா தங்களை படைத்த இறைவனை அறிய கூடிய அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன்
போடா வெங்காயம், அது அந்த சங்கி அக்காவுக்கும் தெரியும். இத்தனை உயிர்கள் அழிந்தன என்று அவர்கள் படிப்பினை பெற்றார்களே தவிர இறைவனை எவரும் குறை சொல்லவில்லை. தமது வாழ்க்கையை இன்னும் நன்றாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் மிகப்பெரியவன் ஆமீன் ஆமீன் ஒரு சரித்திர உண்மையை நேருக்கு நேராக படம் பிடித்துக் காட்டும் ஹாஜி சபரிமாலா பாத்திமா அவர்களுக்கு நன்றி
பாத்திமா அவர்கள் இன்னும் ஹஜ் முடிக்கவில்லை, ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் அதுவும் ஒன்று
ஹஜ் முடித்தவரை யாரையும் மட்டும் ஹாஜி என்று அழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அது போல் ஐவேளை கடமை தொழுகை நிறைவேற்றுபவரை தொழுகையாளி என்றும் அழைக்கலாகாது. நீங்கள் எதை நிறைவேற்றினாலும் இறைவனுக்காகவே தவிர பிறருக்காக அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
நல்ல கற்பனை.
Mm
@@rudolfdiezel1614 Mm ka
Jn
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சுவோம்
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.கடவுள் மிகப்பெரியவர் கருணைவடிவானவர்
ஹாஜி அம்மா உங்களுக்கு நன்றி மா இந்த குழந்தையின் கண்ணுல காமிச்சீங்களே உலகத்துல வல்லமையா வருவாங்க அம்மா காத்தல் அளித்தல் படைத்தல் அதை இறைவன் ஒருத்தன்
❤
இறைவர் மஹா பெரியவர். மிகுந்த கருணை மிக்கவர். சுனாமி வந்ததன் காரணம் இறைவரே அறிவார். 🙏🏼
அல்லாஹ் மிகப்பெரியவன்☝☝
Unmaiga
சுனாமியில் மிதந்து வந்த குழந்தை
இந்த பெண் சுனாமியில் பாதிக்கப்படாமல் பாதுகாத்த
இறைவனைப் பற்றி சிந்திக்க அறிந்து கொள்ள
முயற்சிகள் செய்ய வேண்டும்
அந்த இறைவனுக்கு நன்றியுள்ள வராக அந்த இறைவனுக்கு அடி பனிந்தவராக வாழ் க்கையை வாழ நாம் இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
.
இலங்கையில் நாங்கள் அறிய நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தைகள் / பெரியவர்கள் (மண்ணினுள் புதைந்த குழந்தைகள் ) சில உயிருடன் இன்றும் இருக்கின்றன...
அதிசயம் என்னவென்றால் இத்தனை அணர்த்தங்கள் நடந்தும்
இறைவனை அரவணைப்பவர்கள் தான் இருக்கிறார்களே தவிர அவனைக் குற்றம் சொல்பவர்கள் இல்லை. "படிப்பினை பெறுபவர்களுக்கு நான் இதனை ஒரு அத்தாட்சியாக அமைத்து வைத்தேன்" என்று இறைவன் சொல்வது போன்று காலத்திற்கு காலம் இப்படியான படிப்பினைகளை மனித குலத்திற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
Sariyana unmaiyana karthu Nanpa🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Medam vaaltthukkal unmaiga medam
இந்தோனோசியாவில் இலட்ணக்கணக்கானோர் இறந்துள்ளனர். இது இயற்கையின் விளையாட்டு.
அருமையான பேச்சு சகோதரி.
🎉 அல்லாஹ் அக்பர். இலங்கையிலிருந்து.
கடலோரம் உள்ள என் வீட்டையும் அங்கிருந்த
என் குழந்தைகளையும் எந்த சேதமும் இன்றி இறைவன் காத்துக்கொண்டான். எல்லோரும் வியந்தனர்.மாஷா அல்லாஹ்.
அருமை. அந்த படகும் பிளாஸ்டிக் கூடையும் சிறிது நாளைக்கு முன் போட்டது. அதுக்கு ஒரு கவிதை நடையா
இறைவன் மிகப்பெரியவன்.
masha Allah Alhamdulillah that baby saved because Allah is mercy praise be to Allah l am from Sri Lanka God bless you forever
Jesus blessed Baby ❤ thanks to God Almighty ❤
“வெற்றிக்கான சூத்திரம்: சீக்கிரம் எழுந்து, 🌈 கடினமாக உழைக்க, 🌷 எண்ணெயைத் தாக்கவும்.. 😊🙂” 🙌🤗🙂☀️
Iraivan miga miga periyavan
கடவுள் ளுக்கு மிக்க நன்றி அப்பா நெ🙏🙏🙏🙏
படைத்தவனை அறிவோம் .الله أكبر
அல்லாஹ் மிகப்பெரியவன்
கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
Nice real story about the god’s miracle…., god bless you all …. 🙏🙏👍🇨🇦
nashor t
அது இறைவனுடைய குழந்தை அதனால தான் ஆபத்து இல்லை
ஆனால் லட்சக்கணக்கான மக்களை, குழந்தைகளை இறைவன் காப்பற்ற வில்லையே என்று வேதனை அளிக்கிறது.
இறைவன் மிகப்பெரியவன்
எனனக்கு ஒரு உதவி வேண்டும்
MASHA ALLAH. Good mission sister.
God is great father amen
Thank you my lord amen
@@R.VictorJohn-dc6iw amen amen glory to god jesus only
மாஷாஅல்லாஹ் !
God bless you 🙏❤
அல்ஹம்துலில்லாஹ் 👌
Very good msg. God bless the blessed child.
Mmkk
Maasha allah
Al hamthulillah naanum sunamiyal pathikapaddu uir thappithu kondaen iraiwanin kirupayal al hamthulillah
Nandrigal Kodi Sagothari 🙏👍❤️ My sister family also impact by tsunami at the same place lucky all safe ...from Sungai Petani Kedah...its take long time to come out the trauma.......thanks to God 🙏👍❤️..
God bless you
Be breve ma.ur blessed chiled.thanks to ur appa.
V nice video sister Sabarimala
இன்னொரு குழந்தை என்னவாயிற்று... தெளிவான தகவல் இல்லை...
அம்மா எனக்கு தெரிந்தவர் இஸ்லாமியர் கோவையில் வீடு இடிந்து விட்டது மழையில் சரி செய்ய முடியாமல் கஷ்டபடுகிறார் உதவி செய்யுங்கள் அம்மா
Ellaa pugalum iraivanukke ❤
சபரிமாலா அவர்களுக்கு மற்றும் ஒரு செய்தி இலங்கையில் ஒரு பெண் பிள்ளை இதே போல கொஞ்சம் பெரிய பிள்ளை ஏதாவது ஒரு நாலு வயசு மூணு வயசு இருக்கும் காணாமல் போய் அலை இழுத்துகிட்டு போயிடுச்சு மூணு நாள் கழித்து நாலு நாளோ ஒரு வாரமும் கழித்து தான் அந்த பிள்ளை வந்தது அந்தப் பிள்ளைகளை பேட்டி கண்டார்கள் முதல்வர்கள் திருநாள் காணாமல் போயிட்டியே என்ன சாப்ட யார் உன்னை பாதுகாத்துக்கிட்டா அப்படி சொல்லும் போது அந்த பிள்ளைகளை பேசக்கூடிய பேச்சு ஆண்டவருடைய பெரிய அத்தாச்சி அதையும் போய் ஆராய்ச்சி பண்ணுங்கள் மிகவும் உபயோகரமாக இருக்கும்
Inda seithiyai ulahathukku valangiya thangaladu valvu sirakka, needikka suvanam kidaikka pirarthikkindren.
Inda vedio partha podu enakkullum edavadu samoohakku nalladai seithu vittu iraivanidam sendradaya aasai etpattadu.
Dua seyyungal.
அல்ஹம்துலில்லாஹ்
Sagothari tamilil migavum alagaga pesinar. Mikka magilchi. Valthukkal
Allahu..akbar...alla..miha,,perieyavan
Kadavul antha kuzhañthaye kappathinan kadavuluku yedim cheyyamudiyum eppodum avanldathil prarthana cheyyavendum
God Baby, long life!
அஸ்லாம் மாலைக்கம். நான் இலங்கை
அல்லாஹ் அக்பர்
அஸ்ஸலாமு அலைக்கும்
My dear teacher madam for Tsunami no religious god he is not a destroyer this is the world calamity
Great moment unforgettable memories.if not mistaken her name tsunami.
சுனாமியில் இருந்து இறைவன் காப்பாற்றினால் சுனாமி வராதபடி ஏன் இறைவன் செய்யவில்லை. இது இந்தோனேசியா விமான விபத்தில் தப்பித்து வந்த குழந்தை போல் தெரிகிறது.
Assalamualikum rahmathullahi vabarakathuhu MashaAllah Hi
fathima Romba athisayam
Welcome sister 😘 💓 to Keralayilek
Iam from malappuram ponnani
Yes mama i love u mamaaaa ippadikku s.fathima
Godsgrate
@@divinelyoffspringministrie6800 M athiham illa
அஸ்ஸலாமு அலைக்கும்
This lady got good money and converted her religion. Money is powerful. She is trying to convert more people.
MASHA Allah
MashaAllha
Masaalla allahuakbar
All comming from god .
God bless you.
Amin amma Ninghal nalla irukanam
God bless you.
Thomas from France
பெண்களின் தொழுகை முறை பற்றிய வீடியோ போடுங்கள்
Good lady
உண்மையில் கடவுள் இருக்கிறார்
Akka kallakuruchi ponga
Allahu Akbar
Iraivannmigaperiyavan
Intha kuzhanthai thappi pizhaiththathu, Scientifically she was rebacked by waves ,as she was sleeping on a bed which was floating ,by the force of waves,it reflected reverse. So the bed returned back with sleeping baby safely. Thank God. If she was sleeping on a cloth, she wouldn't reback.
Iraivanal illai manithanal.
Assalamu alaikum
அவர் நெற்றியில் நீறு அணிந்து இருப்பதால் எந்த கடவுளை வணங்கி இருக்கிறார்.
இலங்கையில் இதே மாதிரி தப்பியவர் வரலாறு ஏராளம்
Thank you Jesus amen 🙏
Sabari mala sis plz enter srimathi case
There was one family with father mother and two children(boys).both mom and dad were lost(dead) in tsunami.tat younger boy got lost in tsunami.at least someone saw that he was carried by a man and gone.now that elder boy is with his relatives.at the time of tsunami the younger boy was around 1year.and his name was thalha.
Mashallah thabaraka rahiman allhamdulellah allahu akkbar kebera laahilaaha ellallah muhammad rasulallah sallahu alhivasalam ❤💘👌💋👄
God never fail God with us 🙏
Ayush iruku athanal irukinga evoloper. Illye.
Thanks mam ya sheka fathema sabaremala ❤💘💋👌
Antha ponnoda akkavukku ennachu sollavailla avanga uyiroda irukkangale
இந்த பதிவு தன்னம்பிக்கையை தருகிறது. அதே வேளை முழுதுமாக கடவுள் என்ற ஒற்றை வார்த்தைக்குள் சுருக்கவேண்டாம்.
Ya allah ineeye zsarva sakthi
உங்க
கடவுள் சுனாமியே வராமல் தடுத்து இருந்தால் பல ஆயிரம் உயிர் காக்கப்பட்டு இருக்குமே
நீங்க ஒரு மாதிரி ஆகிவிட்டீர்கள்
கண்ணு முன்னால இறந்து போன அந்த 36 per என்று சொன்னிங்களே அவங்க எல்லாம் இறைவனுக்கு வேண்டாதவர்களா ..???
கடவுளுக்கு எல்லாரும் ஒன்றே.. ஆனால் கர்ம வினைகள் பொறுத்து.. அவரவர் விதிப்படி வாழ்க்கை...வாழ்வு.புகழ்.வசதி...நம்பினால் நம்புங்கள்... இல்லாவிட்டால்... உங்கள் இஷ்டம்.கருத்து..
🙏
Innalellahi va inna illhi rajjihuon laa hwola vala kuwatha ellah bellah
En appan esan miga periyavan om namasivaya
ALHAMDU.LILLAH.ALHAMDU.LILLAH.ALHAMDU.LILLAH
Andavarkkunanri
👍👍👍
Allah akbar allahu akbar
தயவு செய்து சரவாவுக்கும் வரவும்
Allahu akbar
ALLAHU.AKBAR.ALLAHU.AKBAR
Tsunami 26th december 2006 ல் நடந்தது.
26 December 2004
Yes 2004
26/4/2004 tsunami
அப்பா உங்களை காப்பாற்றினவர் இயேசு தான் இயேசப்பாவுக்கு உங்க ஆத்துமா தான் பெரிது அதனால். இயேசப்பாவை மட்டும் ஆராதியுங்க அவர் தான் உண்மை யான தெய்வம்
Amen Amen Amen shalom from Switzerland 🇨🇭💯🙏
இயேசு இறைவன் இல்லை இதற்கான எந்த ஆதாரமும் இல்லை பைபளிலும் இயேசு தன் தோளில் இருந்த துண்டை விரித்து தொழுதார் இவ்வாறு இறைவனை நோக்கி தொழ கூடியவர் மனிதனே இறைவன் இல்லை விஞ்ஞான வளர்ந்த இந்த காலத்திலும் இப்படி அறிவீனர்களா தங்களை படைத்த இறைவனை அறிய கூடிய அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன்
ஏசு கிறிஸ்து யாரிடம் இந்த பாவப்பட்ட மனிதர்களை மன்னியுங்கள் என்று பிராதனை செய்தார்...யோசியுங்கள்
@@shaheeezulfiya7547 அவர்களுக்கு இருக்கும் போது தெரியாது வேற எதுக்கும் பதில் தெரியாது
😆😆😆😆😆😅😅😅🤣🤣🤣😁😁
Mana mana mental manathey 😆
മാഷാ അള്ളാഹ്
வெளிநாடு போயிட்டீங்களா. அங்கேயே இருந்து விடுங்க. திரும்பி இங்கே வந்துராதீங்க
பயித்தியம்
சங்கி அக்கா...சுனாமியில் தப்பித்த 1 குழந்தையை நீ காட்டினால் சுனாமியால் இறந்த பல லச்சம் பேரை காட்ட நான் தயார் 😒
Nee unmaile vengam dhanda.
Super Bro.
Poda Vengayam
சங்கி தம்பி இறந்தவர்களை காட்ட முடியாது ,உங்க அண்ணன் ஆட்டுக்குட்டி அண்ணாமலை மாதிரியே பேசுறியே,,,
போடா வெங்காயம்,
அது அந்த சங்கி அக்காவுக்கும் தெரியும். இத்தனை உயிர்கள் அழிந்தன என்று அவர்கள் படிப்பினை பெற்றார்களே தவிர
இறைவனை எவரும் குறை சொல்லவில்லை. தமது வாழ்க்கையை இன்னும் நன்றாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முடர்கள்கண்இருந்தும்குருடர்கள்
Avaru oru hindu