தங்களின் தகவல்களுக்கு நன்றி,வீதி தொடர்பான ஒப்பந்ததாரர்கள் தவறிழைத்திருந்தாலும், சம்பந்தப்பட்ட பகுதி பிரதேச சபை மற்றும் சங்கங்கள் கழகங்கள் நலன் விரும்பிகள் கூட இச்சிறிதான அர்ப்பணிப்பை இந்த பாதையூடாக பயணிப்போருக்காக செய்திருக்கலாம்.
விபத்துக்குக் காரணம்: 01. பாதுகாப்பற்ற செயல்:- வேகமாகப் புதிய பாதையில் வந்தமை, வீதி சமிக்ஞைகளை க் கவனிக்காமல் பயணித்தமை, வேகத் தடையைக் கவனிக்காமல் பயணித்தமை. 02. பாதுகாப்பற்ற சூழல்: தடைச் சுவர் போடவில்லை, இருள் நிறைந்த இடம், தெளிவான வீதிக் குறியீடுகள் அற்ற சூழல்
வேதனை அனியாயமாக இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றது இப்படிப்பட்ட மிகவும் ஆபத்தான இடங்களில் அதற்குறிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும் இந்த பகுதிக்கு பொறுப்பானவர்களின் அசமந்த போக்கே இந்த உயிர்கள் பலியாவதற்கு காரணம் பொருப்பானவர்கள் கட்டாயம் சட்டத்தால் தண்டிக்கபடவேண்டும்
இவர்கள் திருகோணமலை நிலாவெளியை சேர்ந்தவர்கள் இவர்கள் முல்லைத்தீவில் வேலை முடித்து கிளிநொச்சி சென்று bike பழுது பார்த்து வரும் வழியில் புளியம் போக்கனை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகினார்கள்2024.12.31 ஒருவருக்கு 2025.1.1 திகதி பிறந்தநாள் 😢😢
லையிட் கொடுத்திருக்கலாம். அது செய்திருக்கலாம். இது செய்திருக்கலாம். என்பதை விட அவர்கள் அலட்சியமாக இருந்தால். நீங்கள் எல்லோரும் சேர்ந்து மஞ்சள் நிற பெயின்டை அந்த இடத்தில் பூசிவிடலாம். சில மணல் மூட்டைகளை அந்த இடத்தை சுற்றி போட்டு விடலாம். மர குச்சிகளால் வேலி கட்டி விடலாம்.... உங்களை காத்துக் கொள்ளுங்கள். உங்கள் அமைச்சருக்காக காத்திருக்கும் வரை எத்தனை உயிர்கள் பலியாகுமோ. 💔💔💔💔
I have faced this type of situation when riding to jaffna straight from Putalam road my skill actually saved me and my amma...... They never done anything even speed breaker don't have any reflection or read light.... Traffic police for this devision have to place there post but they also never done anything so what actually happened to Srilankan government
இதற்கு காரணம் RDA நீங்கள் சொன்னமாதிரி ரெட் லைட் போட்டிருக்க வேண்டும் மூன்று வருடமாக என்ன.... ம... புலிங்கி கொண்டிருந்தார்கள்.. தயவு செய்து இந்த விடயத்தை நீதிக்கு முன் கொண்டு செல்ல வேண்டும்..
பம்பிங் உள்ள இடத்தில் வெள்ளை- மஞ்சள் பெயி ன் அடித்திருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்க லாம்! பொலிசாருக்கு ஏன் புரியவில்லை? RDA செய் யவேண்டிய கடமை!!!!
இந்த பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர்களின் அலட்சிய போக்கால் இரண்டு இளைஞர்களின் உயிர் போய் உள்ளது ?இந்த விபத்து அதிவேகத்தால் நடந்த விபத்து என்று எப்படி கூறுவது இது இளைஞர்கள் மீது பழி சுமத்தி இந்த வழக்கை திசை திருப்ப விடக்கூடாது
பாவம் இரண்டு உயிர்கள் நிதி கிடைக்க வேணும்
தங்களின் தகவல்களுக்கு நன்றி,வீதி தொடர்பான ஒப்பந்ததாரர்கள் தவறிழைத்திருந்தாலும், சம்பந்தப்பட்ட பகுதி பிரதேச சபை மற்றும் சங்கங்கள் கழகங்கள் நலன் விரும்பிகள் கூட இச்சிறிதான அர்ப்பணிப்பை இந்த பாதையூடாக பயணிப்போருக்காக செய்திருக்கலாம்.
DK க்கு பணிவான வேண்டுகோள் ! இந்த விபத்து சம்பவத்தை Dr,Mp அர்ச்சனாவுக்கு 7 திகதிக்கு முதல் கொண்டுபோய் சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன் ""
நீ பொய்ட்டு சொல்லு…..😂😂😂😂😂
இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்கா விட்டால் மேலும் உயிர் இழப்பு அதிகரிக்கும் என்ன கொடுமை யாரிடம் சொல்வுது
நன்றி
Super Super Anna ❤❤❤❤
ரொம்ப அநியாயம். இந்த பாலத்தை கட்டி முடித்திருக்கலாம். இருந்த அரசியல் வாதிகள் நாட்டை அதல பாதாளத்தில் விட்டு சென்றுள்ளனர்.
இந்த விடயத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தண்டனை பெற வேண்டும். உயிர் இழந்த இருவர் குடும்பத்தினர் சரியான முறையில் இழப்பீடு கிடைக்க வேண்டும்.
கட்டாயம் நீதிமன்றத்தில் முற்படுத்த வேணும்
சந்தேகத்துரியது.
விபத்துக்குக் காரணம்:
01. பாதுகாப்பற்ற செயல்:- வேகமாகப் புதிய பாதையில் வந்தமை, வீதி சமிக்ஞைகளை க் கவனிக்காமல் பயணித்தமை, வேகத் தடையைக் கவனிக்காமல் பயணித்தமை.
02. பாதுகாப்பற்ற சூழல்:
தடைச் சுவர் போடவில்லை, இருள் நிறைந்த இடம், தெளிவான வீதிக் குறியீடுகள் அற்ற சூழல்
வேதனை அனியாயமாக இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றது
இப்படிப்பட்ட மிகவும் ஆபத்தான இடங்களில்
அதற்குறிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும்
இந்த பகுதிக்கு பொறுப்பானவர்களின் அசமந்த போக்கே இந்த உயிர்கள் பலியாவதற்கு காரணம்
பொருப்பானவர்கள்
கட்டாயம்
சட்டத்தால் தண்டிக்கபடவேண்டும்
ஒப்பந்தக்காரர், அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கால் பாவம் இரண்டு உயிர்கள். பரிதாபங்கள்.
சின்னப்பிள்ளைகளை இப்படியான இடங்களுக்கு தவிக்கவும்
RDA அசமந்தம் .சமூக ஊடக மூலம் RDA ஐ நீதிமன்றத்தில் முற்படுத்தவும்.😊
Road thadai nichchayamai poddirukka vendum .aniyayama iranthu pona ilanyarkal 🙏🙏 athikaarikalum kavanikka vendum🙏
பல வருடங்களாக இப்படியே இருக்கிறது முழுப்பொறுப்பும்
R D O க்கு
எங்கே நம் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் 🎉
இவர்கள் திருகோணமலை நிலாவெளியை சேர்ந்தவர்கள் இவர்கள் முல்லைத்தீவில் வேலை முடித்து கிளிநொச்சி சென்று bike பழுது பார்த்து வரும் வழியில் புளியம் போக்கனை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகினார்கள்2024.12.31 ஒருவருக்கு 2025.1.1 திகதி பிறந்தநாள் 😢😢
Ithu en thampitha engada kavalaikku Enna pathil intha savoukku Ena mudivou
கோமா நிலையில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசும் "போலி தேசியவாதி" ஸ்ரீதரன் ஐயாவை எழுப்பி இந்த விபத்து பற்றி முறையிடவும்.😂
சிறிதரன் ஐயாவை கூப்பிடாதேங்கோ அவர் தான் இப்பவும் தமிழரசா இல்லையா என்ட கவலையில இருக்கிறார் பாவம்.
அவர் தங்கட வீட்டு பிரச்சனையை பார்க்க நேரமில்லை
Thankaludaya kanoli bathivu mikaarumajanathu thotarattum unkalbani nanree vanakkam R k
லையிட் கொடுத்திருக்கலாம்.
அது செய்திருக்கலாம்.
இது செய்திருக்கலாம். என்பதை விட அவர்கள் அலட்சியமாக இருந்தால்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்து மஞ்சள் நிற பெயின்டை அந்த இடத்தில் பூசிவிடலாம்.
சில மணல் மூட்டைகளை அந்த இடத்தை சுற்றி போட்டு விடலாம்.
மர குச்சிகளால் வேலி கட்டி விடலாம்....
உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அமைச்சருக்காக காத்திருக்கும் வரை எத்தனை உயிர்கள் பலியாகுமோ. 💔💔💔💔
I have faced this type of situation when riding to jaffna straight from Putalam road my skill actually saved me and my amma......
They never done anything even speed breaker don't have any reflection or read light....
Traffic police for this devision have to place there post but they also never done anything so what actually happened to Srilankan government
Aiyo kadavule enna sothanai 😊😮😮
கவலை பட்டது போதும் இனி கவலைப்பட போவதில்லை எல்லாம் கொழுப்பு
😢😢😢😢😢Rio😢😢😢😢
Anna chlms😭😭
தம்பி கார்த்திக் இப்படியான. அடங்களுக்கு சிறு பெண்குழந்தைகளை கூட்டிச் செல்ல வேண்டாம் ? 🙏🏽
🤦🏾🤦🏾😰🙏
உண்மை ஏன் ??
Arsunanthan vatavandam
ஐயோ பாவம்😢
இதற்கு காரணம் RDA நீங்கள் சொன்னமாதிரி ரெட் லைட் போட்டிருக்க வேண்டும் மூன்று வருடமாக என்ன.... ம... புலிங்கி கொண்டிருந்தார்கள்.. தயவு செய்து இந்த விடயத்தை நீதிக்கு முன் கொண்டு செல்ல வேண்டும்..
💯👌
Hi
பம்பிங் உள்ள இடத்தில்
வெள்ளை- மஞ்சள் பெயி
ன் அடித்திருந்திருந்தால்
விபத்தை தவிர்த்திருக்க
லாம்! பொலிசாருக்கு ஏன்
புரியவில்லை? RDA செய்
யவேண்டிய கடமை!!!!
எதிரில் அறிவிப்பு பலகை . சிறப்புப் தடை ஒழுங்குகள் எதுவும் செய்யவில்லை
RDA பொறியியலாளர் அதிகாரிகள் தவறினால் இந்த விபத்து நடந்துள்ளது இவர்கள் மீது உயரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
tampi valamayaa tholilukku athalathaa varavann
😭😭😭😭👍👍👍👍👌👌👍🙏🙏
இந்த பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர்களின் அலட்சிய போக்கால் இரண்டு இளைஞர்களின் உயிர் போய் உள்ளது ?இந்த விபத்து அதிவேகத்தால் நடந்த விபத்து என்று எப்படி கூறுவது இது இளைஞர்கள் மீது பழி சுமத்தி இந்த வழக்கை திசை திருப்ப விடக்கூடாது
சில நேரங்களில் இது கொலையா இருக்கலாமா என்று விசாரணை காவல் துறை விசாரிக்க வேண்டும்
Sirtharankku arasiyal vandam veedda anuppungka makkalai
நண்பா 😭😭😭
Omg😢
இப்பகுதியில் சமூக சேவையாளர்கள் இல்லையா?
பொதுமக்களும் சமூக அக்கறையுடன் வாழ வேண்டும்
வீதி குறியீடுகள் வேககட்டுப்பாடுகள் இருந்தால் விபத்தை தடுக்க முடியும்
😥😥😥😥😥😥
Angiruntha makkalum goncham veethiyai marukkappadu ethum seithirunthal intha uyirgal poyirukkathu.makkalum kavanikka vendum.
Rip😪😪😪
தயவு செய்து பாதையில் போடப்படும்அனைத்து வம்மிங் கையும் வெள்ளை நிறத்தால் போட்டால் தெரியாதவங்களுக்கும் தெரியும் கருப்பாக இருப்பதால் தெரிவதே இல்லை
Rip 😭😭😭😭😭🙏🙏🙏🙏😮😮😮😮😮
Where is your member of Parliament
நிறைய தமிழர்கள் நிலை
😢😢😢😢
உங்கு உள்ள m p மார் என்ன நித்திராயா ??????????🥲🥲🥲
4 year ah அந்தப்பாலம் அதே நிலைமைலதான் இருக்கு
@ நான்கு வருடம் அல்ல 40 வருடம் ஆனாலும் பாரளமன்ற. எம் பி மார் திரும்பி கூட பார்க்க மாட்டான்கள் அவங்கள் சாராயக்கடையை மட்டும் வடிவாக கவனிப்பான்கள் 🙏🏽
இதை வைத்தியருக்கு கொண்டுசெல்லுங்கள்.
😢
Rip
😢😢😢😢😢
புலிகள் இருந்திருந்தால் எப்பவோ இதை திருத்தியிருப்பார்கள். 😢
கிடங்கு பள்ளம் மேலும் மோசம்
R.d.o vin asanda enm R.d.o entha maranaththithu pathil solla vendum
IMF podura Pitchai Enna bro government panuranga. Public safety than first implement pannanum. Airport la arrest mattum correct ah panuranga.
ithu accident illa ithu Meder
Veethiyai punaramaippu seitha athigary ai kaithu seiya venum.
Ellam panam panam enru kadamaiyai seivathillai.
අන්න කතාව😂
4year anna seyithavanga.kantavalai pirathesa sapai anna putungurankal .Dr.Archchuna kathaikka ventum.RDA vitam kasu ellai pola
This is the fault of transportation ministry. Avana adichu thooki Ulla podunga.
Speed illa ithu thitamitta kolai
ithu ennoda tampi kolai pannirunganga yayam kidaikonum
Ivvsluvum pothumada ange ungalathu vellavettikaran
பம்மிங்?😅
Ithu kolaiyathan irukkum
Dei kannu mannu theriyama drive pannuratha stop panna vipathu kuraiyum
Oru mp marum illaya? Doctor archsuna vanthal udane kevalamapesuvankal
ithu matravarhalukkim oru paadam uchabu madaiyangalukku vegam over
Ida anurayda kawanattikku koobdu poona adawadu mattam nadakkum.
சட்டப்படி பாலம் செய்தவர் பொறுப்பு குறவேண்டும் சாவுக்கு 😂😂😂😂😂
Rip
😢
😢😢😢
Rip
😢😢😢