பஞ்சவன் மாதேவி புதைக்கப்பட்ட பள்ளிப்படை கோவில் | Panchavan Madevi Pallipadai
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- For More Details - tamilnavigatio...
Google Map - goo.gl/maps/9N...
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற முறையில் அரிய வரலாற்று தகவல்களை வெளிக்கொண்டு வந்தார். அதையெல்லாம் காணும் போது இப்பேர்பட்ட மன்னன் வாழ்ந்த ஊரில் நானும் பிறந்து வாழ்ந்து இருக்கிறேன் என்ற நினைவே பெரும் சந்தோஷம் தருகிறது. வாழ்க ராஜராஜன் பஞ்சவன் மாதேவி புகழ்...
வளர்க ராஜேந்திர சோழன் கீர்த்தி... படைத்தளபதி பழுவேட்டரையர்கள் புகழ் வாழ்க...
ரொம்ப ரொம்ப நன்றி கர்ணா, பஞ்சவன் மாதேவி அவர்களுடைய பணி மிகவும் மெச்சத்தக்கது....
அடுத்த பதிவு திருப்புறம்பியம் பள்ளிப்படை பொன்னியின் செல்வனில் நான் கற்பனையில் பார்த்த இடத்தை இப்போது நேரில் காணப் போகிறேன் நன்றி கர்ணா
தஞ்சாவூர் வந்தேன் பெரிய கோவிலுக்கு போனேன்னு இருந்தோம் ஆனால் இந்த காணொளிக்கு பின் (அறியப்படாத தகவல்) இந்த ஆலயத்தையும் நிச்சயம் தரிசிக்க வேண்டும் என மனம் வேண்டுகிறது. 🙏🙏
மாமன்னர் இராஜ ராஜ சோழனின் புகழ் என்றும் வீசிக்கொண்டே இருக்கும்.
உடையார்பாளையம் வட்டத்தில்2003 ல் 3 ஆண்டுகள் காவல்துறை ஆய்வாளர் ஆக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு அரண்மனை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அதன் ஓரமாக சில குடும்பங்கள் வாழ்ந்ததாக கேள்வி. அவர்கள் வெளியே வந்து மக்கள் உடன் பழகுவது இல்லை. கல்வி கற்பது இல்லை என்றும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையர் ஆக இருக்கலாம் என்று எனக்கு தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலும் ஏதேனும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று வந்து விட்டேன். இப்போது யாராவது அவர்களை சந்தித்து விபரம் வெளிக் கொண்டு வர வேண்டுகிறேன்...
நன்றி
ஆம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட மயிலாடுதுறை, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், உடையார்பாளையம் வட்டங்களில் சமூகத்தில் கலக்காமல் சில குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். பாளைய வம்சம் என்று ஊரார் அவர்களைக் குறிப்பிடுவர்.
அரியலூர் ஜமீன் உடையார்பாளையம் ஜமீன் கடலங்குடி ஜமீன் பிச்சாவரம் ஜமீன் என் பல ஜமீன்தார் வம்சங்கள் வாழ்ந்தன.நீங்கள் பார்த்தது அந்த இடம்தான். இவை பற்றி விளக்கமாக அறியவேண்டுமெனில் தொல்லியல் முன்னாள் இயக்குநர் திரு. நடனகாசிநாதன் அவர்கள் நூல் படியுங்கள்.
பழையாறை என்பது கும்பகோணம் வட்டத்தில் உள்ளது...
இராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியார் அவர்களுக்காக எழுப்பப்பட்ட பள்ளிப்படை மிகவும் அழகாக இருக்கிறது 😇😇❤️❤️👍👍👍. அந்த நந்தி சிலை ஏதோ சமீபத்தில் செய்தது போல் காட்சியளிக்கிறது 😁😁👍👍.
Adaya poitudaga poola
Appo vanathi yari Raja Rajan wife Peru
ruclips.net/video/oEDn7nZpY_U/видео.html
YA
@@hchitra6243 o
நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்தேன். அப்பொழுது கோவில் மூடபபட்டிருந்தது. இப்பொழுது உங்களது காணொலி மூலமாக பார்த்து ரசிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி....
நன்றி
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
Neenga romba blessed man karna because neenga evalo temple ku poringa and kovil pathi explain panringa so avanga blessing ungaluku epothum kidaikkum ❤️
அற்புதம் கர்ணா... பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்டம் இந்த கோயில் மற்றும் அந்த ஊர் வழியாக வரலாற்றுச் சின்னங்களாக காணும் போது மெய் சிலிர்க்கிரது.. நன்றி கர்ணா.. Drone shot n description of the temple and history.. Amazing🧘♀️😇🌞🙏💐✌
பாராட்டுக்களும், நன்றியும் கர்ணா. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளன. ஆனால் அவற்றை எல்லாம், கண்டு, உணர்ந்து, தெரிந்து போவதற்கு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அந்த குறைகளை உங்கள் வீடியோக்களின் மூலம் நிறைவு செய்வது மிகவும் பாராட்டத்தக்கது.
உடையாரில் இவரது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும் விதம் மிக அருமை
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அறப்பணி வீடியோ எடிட்டிங் அருமையாக இருக்குது கருவறையில் சுவாமியை காணும் போது மெய் சிலிர்த்துப் போனேன் நன்றி நன்றி நன்றி
கண்ட டிவி சேனலை பாலோ பண்ணுவதற்கு யுவர் ஒன்லி மை பெஸ்ட்...love you.....
மேலும் உங்கள் பயணம் சிறக்க எங்கள் வாழ்த்துகள் அணணா
உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். தயவு செய்து அந்த கல்வெட்டை முழுமையாக வீடியோ ஆதாரமாக பதிவிடவும். எது எமது வரலாற்றுக்கு முக்கியம்.
நீங்கள் செல்லும் கல் வெட்டு விளக்கம் நன்றி உள்ளது அருமை நண்பரே 👌👌👌🌹🌹🌹
போர்க்களத்தை காண காத்திருக்கிறோம் 🙏🏼
இந்த காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா
சுவாரஸ்யமான தகவல்களை பகிந்தமைக்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள் சகோதரா 👍
தொல்லியல் துறைக்கே தெரியாத கோவில் அருமை
really
நன்றி நண்பரே. என் நீண்ட நாள் கனவு அங்கு செல்ல வேண்டும் என்று... இன்று நிறைவேறியது. கோடான கோடி நன்றி..
,
தங்களுடைய பதிவு நம்மை பழைய காலத்திற்கு கொண்டு செல்ல வைக்கிறது.
கிறிஸ்தவனின் ஆட்சிக்குப்பின்
இந்த நாத்தீக திராவிட கும்பலாலும் இவன்களுக்கு வெண்சாமரம் வீசும் சில நாய்களாலும் நாம் நமது முன்னோர்களின் அடையாளங்களை இழந்து வருகிறோம்.
நன்றி.
சோழர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொரு தமிழரும் அறிந்து பெருமை கொள்ள வேண்டும்.கர்ணா அவர்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள்
அருமை. பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை அறியும் போது மனம் வேதனைபடுகிறது. சில மாதம் முன்பு பெரியகோவில் தஞ்சை சென்றபோது முக்கிய கருவறை நந்தி பண்டபத்தில் கல்தூண்கள் Electrical வேலைக்காகவோ சேதம் ஆகியுள்ளது பார்த்து மனம் துடித்துவிட்டது.
அரசு கவனிக்குமா
நீங்கள் செல்லும் அனைத்து வரலாற்று தளங்களின் சுற்றுப்புறம், சிலைகள், கல்வெட்டு புகைப்படம், இவற்றை வரலாறு குறிப்புகளோடு புத்தகமாக சேகரித்து வையுங்கள் எதிர்காலத்தில், தேவைப்படலாம், நன்றி நண்பரே, எங்களால் கான முடியாததை உங்களால் காண்கிறோம்👍🤝👌👏🙏🙏🙏🙏
பஞசவன் மாதேவி புதைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில் அழகாக எடுத்துக்காட்டியுள்ளீகள் நன்றி 🙏
Elango
முன்னோர்களை, பெருமை மிக்கவர்களை புதைத்த இடத்தில் பள்ளிப்படை எனும் கோவில் கட்டி வழிபடும் முறை தமிழர் நாகரீகத்திலும் இருந்தது என்பதை நினைவில் கொள்ளத்தான் வேண்டும் .
அழகான கோயில்..பாழடைந்துஇருப்பது வேதனை.புராதனமான
இடங்கள் . சின்னங்கள் இவற்றை அழிப்பதில்
நாம் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே....
இந்து சமய அறநிலையத்துறை கண்ணில் இப்பள்ளி படை பட்டால் நன்றாயிருக்கும்
Apadi patu than indru ore oru kala pooja ku matum anumathi koduthu ulanar
Vote for Dravidians .
உண்மை 🙏
கரிக்கட்டை எடுத்து சுவற்றில் என்னத்தையாவது கிறுக்குறது
இந்த பதிவு நம் மனதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளுக்கு அழைத்துச்சென்றது. மிக்க நன்றி.🙏🙏🙏 சகோதரரே.
1000 s of thanks to this video. because solla varthai illai bro... udambu mei silirkirathu.... kovil parkum pothu mansuku santhosama iruku ...inam puriyatha unarvu.....kankalil kaneer varuthu.....really so happy .... and thanks to u ......
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி, இப்படி தான் நம் வரலாறு அழித்தது உள்ளார்கள் மறைத்து உள்ளார்கள். இந்த காட்சி அருமை பெருமைகளை விளக்கம் அளித்து உள்ளார்கள் நன்றி.
🙏🏼
பக்கத்துல 2 கிலோமீட்டர் தொலைவில் தான் நான் இருக்கிறேன் .எனக்கே உங்கள் மூலம்தான் தெரிந்தது நன்றி
நிறைய கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது....மனம் வேதனை கொள்கிறது....
☹️🥺
உண்மை
எனக்கு இந்த கோவில் ரொம்ப பிடிக்கும். இந்த கோவிலுக்கு அவசியம் செல்வேன். நன்றி சகோதரர்.
Amazing..keep going brother,many thanks and best wishes from Malaysia 🇲🇾
I admire shri Panchavan madevi attitude, such a big woman behind the Thanjavur temple construction. Thank you, sir. for your effort, and please discover more and more
14/09/22. 5:38pm. மாலை வணக்கம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 👍👍👌
அருமையான பதிவு. அறநிலையத்துறை கண்ணில் இது பட வேண்டும். கோவில் புரணமைக்க பட வேண்டும். நன்பா
Awesome and so proud of our heritage. Thank you for bringing this part of our heritage to the whole world especially to Tamil people.
I am a big fan of you from UK 🇬🇧
✌🏼
👍👌சிறப்பான தகவல்களுடன் கூடிய காணொளி!
Periya ,siriya vellalar puthalvi vanathikum ipdi irruntha podunga... thank you.. super 🙏🙏
😢பல்லாயிரகணக்கான பழமை வாய்ந்த கோவில்கள் சரியான பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது.... அறங்கெட்டதுறை தான் எல்லாவற்றுக்கும் காரணம்
ஆம் நண்பா மனவேதனை. தமிழ் தமிழன் என்று மார் தட்டிக் கொள்கிறானே தவிர உருப்படி இல்லை. சிறந்த தமிழராட்சி அங்கே நடைபெற வேண்டும்.
பழுவூர்+வேட்டுவ+அரையர்=பழுவேட்டரையர்
நாம் அனைவரும் ஒன்று பட்டால் ஆலயத்தை சுத்தம் செய்ய முடியும் நாம் இந்த காணொளியை பார்த்து விட்டு கடந்து செல்லாமல் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயல்படுத்தவேண்டும் ஆரம்பிக்கலாமா சகோதர சகோதரிகளே
Am living in Malaysia. My great grand parents are from Tanjavur, from this place. I hope people from this areawill work together and clean this tample...and let the history is alive forever 🇲🇾🇮🇳❤
இது புதைக்கப்பட்ட இடம் என்றால் மக்கள் இங்கே வருவதற்கு அஞ்சுவார்கள் மேலும் நமக்கு வருமானம் கிடைக்காது என்று நினைத்த அவர்கள்தான் அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை எடுத்திருப்பார்கள். சாதாரண சிவன் கோவில் என்று மக்கள் வருவார்கள் என்று. மேலும் மூலவர் மற்றும் நந்தீசுவரர்(பச்சைகல் மரகதமோ) அழகாக உள்ளார்கள். நன்றி கர்ணா. காத்திருக்கிறேன் தங்களது அடுத்த காணொளிக்கு.
வாழ்த்துககள் நான் உங்களில் ஒருவன் அகில்
வாழ்க வளமுடன் தம்பி.....
Karna
Bow my head for posting videos of wonderful historical temples. Goosebumps. A definite place to see on my next visit to India.
Hi bro last week unga video pathu na indha temple ku nethu tha poitu vandha...thanks
சரியான ஸ்ரீ படை கோவில் நன்றாக உள்ளது நன்றாக அலைந்து காணொளி படைத்துள்ளீர்கள் வணக்கம் நன்றி
Best deal
Super, government officials should do something to protect our temples especially these temples where our kings and queens are buried.
அருமையான பதிவு அண்ணா..... நன்றிகள் 🙏 ஆனால் இந்த காணொளியில் உள்ள ஒரு மிகச்சிறிய பிழையை அன்பு தம்பியாக இருந்து நான் திருத்த விரும்புகிறேன் 🙏
இராஜேந்திர சோழரின் பெயரைச் சொன்னவுடன் இக்காணொளியில் தோன்றும் தஞ்சை பெரிய கோயிலின் சிற்பம் உண்மையில் அவருடையதல்ல. என் சொத்துக்களுக்கு பாதுகாவலனாக இங்கிருப்பவன் "சண்டிகேஸ்வரன்" என சிவபெருமானாலே சிரம் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சண்டிகேஸ்வரரின் சிலையாகும் அது. இதை நமக்கு உணர்த்தும் வகையில் நம் மன்னர் இராஜாராஜ சோழர் இதை வடிவமைக்க செய்துள்ளார்.
" தன்னுடைய மகனுக்கு சிவனே அலங்காரம் செய்வது போல (அ) முடி சூட்டுவது போல ஒரு சோழ அரசன் சிலை வடித்துள்ளார் என்ற தவறான கருத்து யாரிடமும் பரவிவிடக் கூடாது" என்ற என் எண்ணத்தால் இப்பதிவு.
"பஞ்சவன் மாதேவியாரின் பள்ளிப்படை அற்புதத்தை விளக்கியதற்க்கு மீண்டும் என் நன்றிகள்"🙏🙏🙏
திருச்சி அருகே திருவெறும்பூர் அருகில் சோழமாதேவி என்ற பெயரில் ஓர் பள்ளிப்படை மற்றும் அரசாயி கோயில் உள்ளது
ஹாய்.கர்ணா.அண்ணா.ரெம்போ.அழகயிருந்தது.உங்க.வீடியோ
Thanks Bro share panninamaikku...
Thangalukku oru vidayaththai koora virumbukindren... Vanavan mahadevi eswaramudayar engal Eela naattil ulladhu. Polonnaruwa yeil ulladhu. Samadhi kovil enpadhattku aadharam ellai aanalum innum bakthargal valipatta vannam erukkindrargal. Konjam ethai pattri thedi parungal. Nandri
Nandri
நன்றி பிரதர்
இவ்வாறான கோவில்களை ஏன் நாமே பராமரிக்கக்கூடாது? தமிழ் ஆர்வலர்கள் எல்லோரும் சேர்ந்து நாம் ஏன் இதைச்செய்யக்கூடாது? சிந்திப்போம்
நாம் தமிழர் எனமார் தட்டிக் கொள்கிறோம் ஆனால் நம் நாட்டில் ஒற்றுமை இல்லை நமது புராதனமான பெருமைக்குரிய சின்னமான பாரம்பரிங்களை புறந்தள்ளி அந்நிய மோகத்தில் அலைகிறோம் தமிழ் பேசுவது கேவலமான செயலாக நினைக்கிறோம் யார் வேண்டுமானாலும் கேவலமாக பேசிக்கொள்என முதுகை காட்டிக்கொண்டு இருப்போம மக்களே கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நமது தமிழ் க்குடி நிமிர்ந்து நில்லுங்கள்
Panjavan madevi Raja Raja chozhalin 4 vathu manaivi.. ivarai patri udaiyar novelil oru athiyayame ullathu.. i loved her..
did a great job anna🤩🤩
Ovoru video layum unoda transformation tha Vera level ah iruku 🔥🔥🔥😅
தம்பி அது “பழுவேட்டையர்” கிடையாது “பழுவேட்டரையர்” = பழுவூர் + நாட்டு + அரையர்(அரசர்) என்று பொருள்படும்
பாவம் அவரை மன்னித்து விடலாம்,😁
அரையர் என்பவர் கடலில் முத்தெடுப்பவர் மீனவருடனன் தொடர்புடைய மக்கள்
Ll003iue
கற்க வேண்டியது நிறைய உள்ளது
Well said Srinivasan
Wonderful documentary bro, God bless you and your family to max. extent
Thambi Karna , மிகவும் நன்றி . We are very much with Ponniyin Selvan .
We are very Thankful to you for your very detailed Historical description.
Yes , காலத்தின் கொடுமை , very tearful… especially when they tried to Erass the கல்வெட்டு .
Where did the Tamil Nadu Govt go, why is this been neglected so bad , very sad
பழையாரே என்று பிறை நினைவுக்கு வந்தது எல்லாம் பொன்னியின் செல்வன் தான்
அருமையான பதிவு
Accidentally stepped into your video.
Watched it♥Loved it♥
♥from Kerala.
கரூர் மாவட்டத்தில் (பஞ்சவன்மாதேவி) பெயர் மருவி பஞ்சமாதேவி என்ற ஊர் உள்ளது
வணக்கம் கர்ணா உங்கள் கணெளிக்க காத்துறுந்தென்
பள்ளிப்படை என்றால் புதைக்கப்பட்ட இடம் ஆகவே இங்கே அப்பனை வணங்க வரமாட்டார்கள் அல்லது அழித்து விடுவார்கள். என்றேதான்.அதனால் என்னே அப்பன் இருக்கிறானே!அது போதுமே வணங்க!.
மிகவும் நன்றி நண்பா
Great Vlog brother, keep up your good work, we need people like you to re-educate our society to remind them that how rich and old our heritage is. Proud Tamilan Melbourne Australia
பழங்கால நமது கலாச்சாரங்கள் கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
பள்ளி படை என்றால் என்ன? அந்த கல்வெட்டு ஏன் அழிக்கப்பட்டது.தெளிவாக கூறவும்...
I like it very much.keep your hard work coming days.your elder brother Palanisamy from Vadavalli village.Sulur tk.Coimbatore dt.
அறியவேண்டிய அருமையான தகவல் பதிவிற்கு வாழ்த்துகள்👍👍👍
Writer Balakumaran sir told a lot about this temple.He asked all people to proctect thiscgreat temple.Any how very nice job brother.Who knows, you may be panchanmadevi in previousssss birth????🙏
🙏
Trichy, bichandavar kovil enum ooril rajendra cholan pathivu kalvettudan ullathu iru kallar marabinar endra peyaril ,thayavukoornthu athai kanoliyakkavum ,varalaru romba mukiyam.
பார்க்க பார்க்க புல்லரிக்கிறது
Thank u for sharing the unexplored temples of cholan era
Super karna. Vaazhga ungal thondu
செம்பியன் மாதேவி யின் பள்ளிப்படை கோவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூரில் செம்பியன் விநாயகர் கோவில் என அமைந்துள்ளது. மேலும் இவ்வூரில் தான் கரிகாலசோழன் பிறந்தார் என்பது குறிப்பிடதக்கது
இது உங்களுக்கு தெரிந்த வரலாறு?
கரிகால் சோழன் தாயாருக்கு பிரசவம் பார்த்தது உன் முப்பாட்டியா?
@@இரா.முத்துப்பாண்டியன் அருமை. தமிழர்கள் பாண்டிய மற்றும் சேர அரசர்களை பற்றி பேசாமல் சோழர் சோழர் என்றே தெரியாத புராணத்தை பாடிக்கொண்டே இருக்கிறார்கள் தற்போது.
ராஜ ராஜ சோழன் பல மனைவிகளை மணந்தவர்..
மிக்க நன்றி நண்பரே 🙏
Advance congratulations for 4 lakhs subscribers bro...
Thank u *1000
Thank u *1000
Thank u *1000
Thank u *1000
pallipadai temples are temples constructed over the burial place of a vanniyar (padaiyatchi) king or queen
பழுவேட்டையர்கள் + படையாச்சியர்கள் = இன்றும் பள்ளி படையாச்சியர்களாக உள்ளனர் வன்னியர்கள் அந்த பகுதி மக்களிடம் கேளுங்கள் சகோ, வன்னியர்கள் சிவ கோதிரம் , பறையர்கள் சாம்பவர் கோதிரம் இரண்டாக உருவானதே சோழ குலம்
பழுவேட்டரையர்கள் பள்ளிகளா? எப்படி என்று கூறவும்
நல்ல புழுகு
Am also padaiachi 🥰...but my great grand parents are from this Tanjavur...they migrated from Tanjavur to Malaysia ..for bisness
Don't tell tied up stories. In All areas of Dharasuram(palayaari comes under this block), Ammapettai, Ayyampettai, Thirunageshwaram, Dharasuram, Papanasam, Udayars (Nathaman-Malayaman), Suruthiman(Moopanars-nainars) only living largely. In local body elections, only Udayar or Moopanar will win in this Area. GK Vasan and his Dad GK Moopanar also from Same Constituency. Why are you people claiming Kingship status. Even, Udayalur (where udayars lived there and living) 3.5km from there, where Raja Rajan is believed to be buried, but no Pallipadai as of now. Many you tubers have shared videos about it...Your PPL wrongly guiding you about history...
@@kanakarajkanakaraj616 Yes.. There is a team working on Promoting Vanniyars.. Let all claim supremacy, there should be research or evidence.. One guy in you tube sharing a video that Chennai Was ruled by Chennapa Naicker, we are also using Naicker pattam, so we only ruled Chennai once...For this Naidu community leader aslo condemned in an interview.
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻மிகவும் அரியா தகவல்கள் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍐🍋🍉🍑🍈🫐🍓🍎🍊🍌🍉🍒🫐🍓🍐🍋🍉🍑🍊🍓🍓🍊🥭🍉🍐🍇🍍
அருமை
சூப்பர் ப்ரோ அழிக்கப்பட்ட தகவலையும் தோண்டி தருவதற்க்கு பாராட்டுகள் பல
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோதரா ஆனால் இதை பராமரிக்காமல் இருப்பது மிக வேதனையாக உள்ளது
உண்மை தான் ☹️
ராஜராஜ சோழனின் மனைவி பிறந்த ஊர் புதுக்கோட்டை அருகில் கொடும்பாளூர்..
அடுத்த காணொளிக்கு waiting bro
All your videos are really awesome karna bro. nice to know the history behind the places.
Bro. Youngsters nerya per therigika vediya pathivu. Thanks for unloading this video.
I have login my id in youtube only to put just one like for this video and for ur great effort.
Very good video and information
மிகவும் அருமையான பதிவு அண்ணா
Nalla explain nice
நல்லா இருந்துச்சு கண்ணு 👍👍👍
Hod bless you man, a nice video
இதில் உள்ள பஞ்சவன் மாதேவி ஓவியம் மிக சரியாக உள்ளது...
என் கனவில் - அருண் மொழி வர்மன் பற்றி சில குறிப்புகள் கொடுத்திருக்கிறார்..
பஞ்சவன் மாதேவி - படுத்தவாக்கில் புன்சிரிப்புடன் - அகண்டவிழிகள் - ஆனால் இள நீலம் கலந்த சாம்பல் நிற உடல் அமைப்பு - உறுதியான ஆரோக்கியமான தேகம்...
நான் கேட்டது ஒருவரிடம்... ஆனால் பதில் சொன்னது...