Это видео недоступно.
Сожалеем об этом.
காந்தளூர் சாலை போரில் நடந்தது என்ன? | வரலாற்றை விளக்கும் பேரா. தெய்வநாயகம் | தமிழ் உலா EP 31
HTML-код
- Опубликовано: 12 авг 2021
- For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
புத்தகங்களுக்கான இணைப்பு
www.gdeivanayag...
www.commonfolk...
www.commonfolk...
காந்தளூர் சாலை போரில் நடந்தது என்ன? | வரலாற்றை விளக்கும் பேரா. தெய்வநாயகம் | தமிழ் உலா EP 31 | Aadhan Tamil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
புத்தகங்களுக்கான இணைப்பு
www.gdeivanayagam.com/books/
www.commonfolks.in/books/d/thanjai-aadarkalai
www.commonfolks.in/books/d/chozhar-varalaaru
why don't you have English subtitles? May be it will be a key for aadhan to be known across borders...
Plz let me know the book name which Deivanayagam ayya holding on the table??
Must bring this in Tamilnadu history book and make a movie of in Tamil and English
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
🙏🗡️🐅🔥தாம்மைப்போன்று ஒருவர் இருக்கும் வரையில் நமது சோழ தேசம் மற்றும் நமது மாமண்னர்கள் ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் புகழ் என்றும் மறையாது ஜயா 🔥🐅🗡️🙏
👍👍👍👍
அருமையான வரலாற்றை கூறியதற்க்கு ஓராயிரம் நன்றி ஐயா 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
I Q
50rYqaLoikq
👌👌👌👍👍👍👍
சோழா்கள் போா் தா்மத்தை மதிப்பவா்கள்
என்றும் சோழன் வழியில் செல்வோம் நாம்
பெரும்பாலான தமிழ் மன்னர்கள் என்று சொல் சகோதரரே.வேல்பாரி.வல்வில் ஓரி போன்ற சிற்றரசர்களும் நீதிவழுவாதவர்கள்.ஈழத்தமிழர்.
@@velmurugankandasamy9656 ஈழத்தை முதலில் சோழன் தான் வைத்திருந்தான்
மனுநீதிச்சோழனின் நீதி சோழா்களின் அடையாளம்
பாண்டியா்களும் சேரா்களும் செல்வத்திற்காகவே போாிட்டனா்
சோழனே உலகமெல்லாம் வணிகம் செய்தான்
That’s the problem. We have to decide who you’re dealing and treat them such a way otherwise you end up becoming defeated.
உலகறிய செய்யவேண்டுமென்றால் ஆங்கிலத்தில் புத்தகங்கள், காணொளிகள் வரவேண்டும்.
@@abishektamilan9733 pandiyaas were advanced in sea trading well before chozhas, chozhas created a new history and created new records in trading and sea trading.
ஐயா, அருமையான முறையில் நிறைய நல்ல கருத்துக்களை சுவைபட, நேர்மையான முறையில் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஐயா.
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களையும் இனி வருகின்றன பரம்பரையினரையும் பாதுகாக்கும்.
சோழர்கள் வரலாறு பற்றிய உண்மையை ஆராய்ந்து கூறிய தங்களுக்கு நன்றி ஐயா🙏.
ஐயா, நீங்க நல்லாயிருக்கனும். உங்க தமிழின வரலாறு எங்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டும்.
பெருமை மிகு வரலாறு நன்றிகள் அய்யா
ஐயா இது போன்ற வரலாற்று உண்மைகள் தெரிய வேண்டும்.அதிகம் பேசுங்கள்
இந்த காலத்துக்கும் இந்த வரலாறு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.....
தெரியாத விடயங்களை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. தமிழரின் உயர்வு, பெருமை வீரம் எல்லாவற்றையும் இளம் வயதினருக்கு எடுத்துரைத்து நல்லது.
அருமை அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❣️🙏🏻💐👍
ஐயா அவர்கள் உரை எழுச்சியுடன் வரலாற்று உண்மையை உலகுக்கு உணர்த்துகிறது. இந்த வரலாற்று
நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறைகு பாடமாக வைக்க வேண்டும். அயல்நாட்டு வரலாற்று சம்பவங்களை நீக்க வேண்டும்.
தாங்கள் கூறும் ஒவ்வொரு தகவலுக்கும் நன்றி ஐயா , தாங்கள் வரலாற்று உண்மையை ரசித்து, உணர்ந்து, உச்சரிக்கும் விதம் கேட்கும்போது மனதில் ஒரு புத்துணர்ச்சியும் நம் முன்னோர்களின் அறிவும், திறமையும், பரந்தமணப்பான்மையும் நாட்டை எவ்வளவு நேசித்து மக்களையும் மேம்பட செய்து சிறந்த நல்லாட்சி புரிந்துள்ளனர். அவர்களை பற்றி சொன்னாலே மணம் மகிழ்ச்சி கொள்கிறது, ஆனந்த தாண்டவம் கொண்டது ஐயா . நீங்கள் இது போன்று நிறைய விசயங்களை எங்களுக்கு பகிர்ந்து கொடுங்கள் ஐயா . மாமன்னன் இராஜ இராஜன் சோழன், ராஜேந்திர சோழன் மற்றும் சோழர்களின் புகழ் மென்மேலும் ஓங்குக.........👍👍👍👍👍👌👌👌👌👌👌
ராசராசனின்
சிறப்புக்களை
ஐயா மிகவும்
ஆழமாக
ஆய்ந்து கூறுகிறார்.
அருமையான வரலாறு... தெளிவாக புறியம் படி சொன்னீர்கள் ஐயா.. ரொம்ப நன்றி ஐயா
நீங்கள் பேசுவதை கேட்கும் போதே இனிக்கிறது ஐயா... நன்றி
The Great Tamil KING 👑 The legend great WARRIOR OUR Tamil king we pride & proud fully 👍🙏💐 Naanga TAMILANDAA 👍 NaaM Tamilar 🔥👍💪🙏💐 Om Namah Sivayea 🙏⚜️🔱⚜️🕉️🙏💐
ஆதித்த கரிகாலன்
🥰🐅🥰
மிக அருமையான விளக்கம் ஐயா...
வரலாறு மிக அருமையான தமிழில்..
👏👏👏
அய்யாவை தலைவணங்குகிறேன். இவர்களை போல் கல்வெட்டு அறிவு பெற்ற மேதைகள் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கட்டும் இவரின் குரல்.
அருமை!
மிகவும் எளிய முறையில் சொல்லி மனதில் பதிய வைத்தீர்கள்.
I never ever seen such as deep historical insight even I felt that someone dropping the honey in my both ears by his excellent Tamil accent.whereas kindly keep interviewing him and spread the true past historical events.
ராஜேந்திர சோழன் இப்போ இருந்தால்
சங்கிகளின் எல்லா இயக்கங்களையும் நிர்மூலமாக்கி இருப்பார்.
Amaji, DMK irunthirukathu
@@parthibanv3899 daii Ni ntk dane mental apo rajarajar Mari dan thalapathy rajendra cholan vila Arasu vialava arichichadu amdk deadbody unha chithapan panala ni amdk adimai ila ntk crease dapa dane
@@ramsviews5169dai naaye olaratha
இப்போது சங்கிகள் போராட்டம் நடத்தி தான் rajendran cholan பிறந்தநாள் அரசு விழா வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கி வேறு பார்ப்பனர்கள் வேறு.
உண்மையை உணர்ந்தோம். நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி ஐயா, மிக்க நன்றி அய்யா
அருமையான மற்றும் எளிமையான விளக்கம் ஐயா
Fantastic manner of explnation on the greet Emperor Raja Raja Chozans victories. Cudos to Sir Theiva nayagam
அருமையான வரலாற்றை கூறியதற்க்கு நன்றி ஐயா
Good interview.. It's very useful for people who doesn't know history thank you 🙏
இந்த அரிய மனிதரின் அறிவாற்றலை நூல்கள் வடிவில் கொண்டுவர , தமிழ்வளர்ச்சித்துறை முயற்சிக்க வேண்டும்.
Respected sir, you brought old hidden story into light.thanks.
மிகவும் அருமையான பதிவு ஐயா
அருமையான தகவல்கள் கூறி யத ற்கு நன்றி ஐயா தொடர்ந்து தஙகளுக்கு தெரிந்த விசயங்கலை பதிவிடுங்கள் இலையதலைமுறை தெரிந்து கொள்ள ட்டும்
நன்றி ஐயா
Father of Indian Navy என google search செய்தால் சிவாஜி பெயர் வருகிறது.. ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்..இதை எதிர்த்து வழக்கு கூட போடமல் இருப்பதற்கு..
ஏன் மாமன்னர் சத்ரபதி சிவாஜி என்ன முஸ்லிம் மன்னனா.. இல்லை தேச துரோகியா.. நீங்கள் வழக்கு போட🤔..
@@saikodeeswaran6369 உங்கள தான் தேடிட்டு இருந்தேன்..சிவாஜிக்கு'father of guerilla war' போட்டுக்கோங்க..வேற என்ன வேணாலும் போட்டுக்கோங்க..கடல் கடந்து உலகை ஆண்ட முதல் இந்திய மன்னன் ராஜேந்திர சோழனின் பட்டத்தை போயும் போயும் இஸ்லாமியர்களான பீஜப்பூர் சுல்தான்களுடன் சேர்ந்து தஞ்சையை கைப்பற்றிய சிவாஜிக்கு கொடுக்க எவனுக்கும் எந்த தகுதியும் கிடையாது..
@@Amalraj30 வாங்க தமிழா.. வணக்கம்.. சத்பதி சிவாஜி அவர்கள் முஸ்லிம் உடல் பலம் மிக்க மனித மிருகங்களை (beasts) எதிர் கொண்டு வென்றும் தோற்றும் இறுதியில் இந்து சாம்ராஜ்யம் அமைத்து வெற்றி கொண்டார்.. மராட்டியர்கள் அவர்களின் ஆதர்ஷ நாயகராக அவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.. அவரது பெயரில் எத்தனை எத்தனை இடங்கள்.. ராஜ ராஜ சோழன் முஸ்லிம் மன்னர்களை எதிர்த்து போரிட்டது உண்டா.. சத்ரபதி சிவாஜி போல அவர்கள் என்ன சுதந்திர வீரர்களா.. இந்தியாவின் ஓரு பகுதி யில் உள்ள ஓரு நாட்டை படையெடுத்து தஞ்சையில் ஆட்சி அமைத்ததது தவறு எனில்.. சோழனுக்கு என்ன உரிமை தகுதியுள்ளது வடநாடான கங்கை கடல் கடந்து மலேசியா ண சிங்கப்பூர் கம்போடியா போன்ற அந்நிய நாடுகளை கைப்பற்ற.. உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா.. சரி இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்கள் ஏன் நமது ராஜராஜ சோழனின் கல்லறை எங்கு உள்ளது எவ்வாறு உள்ளது.. பதில் கூறுங்கள் பார்ப்போம்.. நீங்கள் பழந்தமிழர் பெருமைகளை பாதுகாத்த லட்சணத்தை.. அது சரி தமிழ் நாட்டில் தமிழர்களின் பெருமையான கோவில்களை கொள்ளை அடித்து அழித்த திப்பு சுல்தானு விடுதலை போராட்ட வீரனாகவும்.. வாஞ்சி நாதன் கொன்ற ஆஷ் துரையை கௌரவித்து போற்றி புகழும் உங்களுக்கு எப்படி தெரியும் இந்திய மன்னர் வுர சத்ரபதி சிவாஜி மகராஜ் பற்றி... இதுபோதுமா.. இல்லை இன்னும் விவாதம் செய்யலாமா..
@@Amalraj30 நீங்கள் சத்ரபதி சிவாஜி மகராஜ் அவர்களை சிறுமையாக இழிவுபடுத்தி உள்ளீர்கள். ஆனால் நான் இந்திய மாமன்னராக சக்கவர்த்தியாக சேர சோழ பாண்டிய மன்னர்களை பெருமையுடன் பார்க்கிறேன்.. உங்களுக்கும் எங்களுக்கும் இதுதன் விச்தியாசம்.. புத்தி க்கு புரிந்தால் சரி...
@@saikodeeswaran6369 உண்மையாகவே சோழர்களை மதித்தால் கப்பற்படை தந்தை என்ற பட்டத்தை அவர்களுக்கு பெற்றுத் தரவும்..அதன் பின்பு சிவாஜியை நாங்கள் ஏற்கிறோம்..2009 எங்கள் தலைவர் இறப்பில் நாங்கள் விழித்துக் கொண்டோம்...இனியும் எங்களை ஏமாற்ற முடியாது..
அற்புதமான தொகுப்பு 🙇♀️
ஐயா திரு தெய்வ நாயகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் வடக்கில் சமணர்கள் சந்திரகுப்தகள் இதற மதம் எப்படி தோன்றின என்ற வரலாற்றை பதிவு செய்து எங்களை போன்றவர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் நன்றி மேலும் தஞ்சை சரஸ்வதி மஹாலில் சமஸ்கிருத ஓலைச்சுவடிகள் மராடியர்களுடைய ஓலைசுவடிகளும் இருக்க்கின்றன சோழர்களுடைய ஒலைச்சுவடிகள் இல்லை அந்த ஓலைசுவடிகள் எங்கேபோயின ? இருக்கின்றனவா இல்லையா ?தாங்கள் இதற்க்கு ஆராய்ந்து பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் மேலும் தஞ்சை பெரிய கோவில் அகழி மதில்சுவர்கள் சிதிலமடைந்து வருகின்றன இதை மராமத்து பணிகள் செய்ய யாரும் இல்லையா?
Super super. People like him are rare. Get more interviews
சினிமா பார்த்து வரலாறு
தெரிந்து கொள்வது உண்மைய்
இல்லை இளைய தலை முறை புரிதல் இல்லாமல் இருக்க வேண்டாம்.
ஐயா நம் தமிழ் அரசர்களின் வரலாறு நிறைய பகிருங்கள் நன்றி ஐயா
Pl record all his tamil knowledge for the future generations . His tamil is so nice to listen
அய்யா மிக மிக நன்றி ! ராஜராஜனைப் பற்றிய தெளிவான விளக்கத்தால், அவர் அந்த கொலைகார அந்தனர்களை பழிவாங்கி, தண்டனை அளித்த வரலாற்றை புரிய வைத்தது.
நன்றி
you opened my eyes sir, in this topic. grateful to you.
ஐயா, நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழர்களின் பெருமையினையும் வரலாற்று சான்றுகளையும் பதிவுசெய்யவேண்டும். நன்றி ஐயா.
👍🏿
Excellent information about Tamilian's identity and pride Raja Raja chola,
Sir 🙏you are University for us,please keep fwd such informative information to public,as our future generations should be taught about our real heroes, heroic deeds.
மிக அருமையான விளக்கம். நம் தமிழர் பெருமையை நாம் படிக்கின்ற,
பேசுகின்ற வேளையில், இவை அனைத்தும் ஏன் இன்றைய அரசியல் வாதிகள் காதில் கேட்பது இல்லை ? ஏன் இவர்கள் தற்பெருமை பேசுவது மட்டுமே அவர்கள் செயலாக வைத்திருக்கிறார்கள்
அருமை ஐயா... தகவல் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி ஐயா நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Very informative video.I thank Professor Deivanaayagam for giving this speech
ஆரியர்கள் தான் நமது முன்னோரை கொன்றதா ??? உண்மையை சொன்னதற்கு நன்றி ஐயா
எலேய் அவர்கள் சேரர்கள்.
அவர்களும் தமிழர்கள் தான்.
பின்னர் கேரளாவில் ஐக்கியமாகிய மலையாளிகளாக இனம் கண்டவர்கள்.
ஆரியர்கள் என்பவர்கள் மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள்.
சுமார் எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலம்தான் அது
who are the aryas
King Veerapandiya was killed by Adithya Karikalan.. so Adithya Karikalan Chola was Arya king, according to your logic.
உண்மை தான் சகோதரா
இது தெரியாமல் அந்த ஆரிய கும்பலின் பின் செல்லும் மக்களை நினைத்தால் தான் கவலை
. தஞ்சைப் பெரியகோவில் போற்றப்படும் இக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மனும் போற்றப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக போற்றும் கோயில் தான் ஐயா. சமீபத்தில் கிருத்துவ மத தலைவர் போப் "பச்சமம்மா" வழிபாடு செய்தாரே, அந்த கடவுள் யார் என்று தெரியுமா ? அந்த கடவுள் வேறு யாருமில்லை நம் மீனாட்சி எனப்படும் பச்சையம்மா தான்.... என்ன நமது வரலாறும் கடவுள்களின் சக்தியும் நம்மை காட்டிலும் ஆரிய வழித்தோன்றல்கள் தான் அறிந்துள்ளனர்..... மேலும் இன்னொரு சேதியையும் தெரிந்து கொள்ளுங்கள்.... பச்சையம்மன் எனப்படும் மீனாட்சி முதற்கொண்டு பெருவுடையார் (பெருவுடை சாம்பான்), தியாகராசர் ஆலயத்தில் உள்ள தியாக சாம்பான் எனப்படும் கடவுள்கள் அனைத்தும் முறையே எல்லாம் பரையின முன்னோரே....
அருமை ஐயா🙏
Nandrigal ayya
Excellent sir very proud of tamilian by Hindu and hindutva
goosebumbs god bless you sir
நன்றி ஐயா 🙏
Kindly do more such programs with him
ஐயா மிக அருமை வாழ்க வளமுடன்
அருமை மகிழ்ச்சி நன்றி ஐயா
Very happy to listen all hidden history of our ancestors . You are one of the best Historian.👍👍
Youngsters should know all these facts and move forward in the future 👍👍
அருமை..அருமை, தஞ்சை வாசகன்.
நல்ல பதிவு
ஐயா தங்கள் விளக்கம் தெளிவு. ராஜா ரஜாசொழன் எப்படி இறந்தார் என்பதையும் விளக்குங்கள் ஐயா.
அய்யா அருமை நன்றி.
தமிழ் அழகான முறையில் பேசுவது சிறப்பு
நல்ல தகவல். மகிழ்ச்சி
அந்தணர் என்பது அறவோா். கேடறிவுபடைத்த ஆா்யபாா்ப்பனா் அதை களவாடி உள்ளனா்.
ஆரிய பிராமணர் என்று அழைக்கவும்
ஆரிய பிராமணர் என்று சொல்வதே சரி
@@murugu678 ஆரியன் என்பது இல்லை பார்ப்பனர்கள் என்பது தான் உண்டு.
அருமையான பதிவு நன்றி
இராசராசன் காலத்தில் ஏது இந்தியா? தமிழர்களை தமிழர் என்றே அடையாள படுத்துங்கள். தமிழுக்கும், தமிழர் மண்ணுக்கும்,தமிழர் வரலாற்றுக்கும் கேடுகளை உண்டு செய்துவது இந்தியா தான்.
👏👍
👌👌👌👍
இந்தியா என்று இல்லை ஆனால் பாரதநாடு என்று இமயம் வரை ஆண்ட மன்னன் ராசராசன் அதனால் இப்போது இந்தியா என்று கூறுகிறார்
@@prajan8197 இராசராசன் காலத்தில் இன்றைய இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதியை பாரத நாடு என்ற அழைக்கவில்லை...
என்த கல்வெட்டும் செப்பேடும் இல்லை.....
நும் நாடு யாதெனில்? தமிழ்நாடு என்றல்....
என்பதே சங்க இலக்கியத்தில் உள்ளது....
ஆரிய பிராமண கட்டுக்கதைகளை வரலாறு என்று சொல்ல வேண்டாம்.
மௌரிய வம்சத்தைச் சேர்ந்தவர் அசோகர்.
மௌரியப் பேரரசில் இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை .
அப்போதும் இன்றைய இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதியை பாரத நாடு என்றும் அழைக்கவில்லை... இந்தியா என்றும் அழைக்கவில்லை...
அசோக சக்கரம் கொண்டது இந்திய கொடி.
ஆனால் அவர் காலத்தில் கூட பாரத நாடு என்று அழைக்கப் படவில்லை.
தமிழுக்கும்
தமிழினத்துக்கும்
இந்தியாவே தீங்கு.....
@@balakrishnan8940 ஆம் ஒப்புக்கொள்கிறேன் அவர்களை வீழ்த்தி வென்றவன் தமிழன் அவன் கீழ் ஆட்சி செய்தவை என்ன வென்று சொல்வது
Super super super
Superb explanation Sir. 👍👍👍
பொன்னியின் செல்வனின் சதிகார பாண்டியர்கள் தான் ஆதித்யா கரிகாலனை கொன்றார்கள் என்று Storytel app மற்றும் பிராமணர் மனிஇரத்னம் படத்தில் எடுக்கிறார்கள்..வரலாற்று பிழை
Must go to court.
உண்மை வரலாற்றை மாற்றி எழுதுவது, பார்ப்பனர்களின் வழக்கம் தானே. அப்படி திரித்து கூறப்பட்டது தான், களப்பிரர் ஆட்சி காலம், இருண்ட காலம் என்பதும்.
உண்மைதான் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சோழர் குடும்பத்தை அழிக்க ஆரிய பிராமினர் பாண்டியர்களை பயன்படுத்தி கொண்டார்கள்
சங்கம் அமைத்த பாண்டியர்கள் பரம்பரையை மட்டும் விடுவார்களா என்ன
வடுக மன்னர்களை வைத்து
பாண்டியர்களும் அழித்தனர்
@@kannappanganeshsankar9352 pp l0
@@murugu678 அய்யா விஷயம் தெரிந்த நீங்கள் உண்மையை நடுநிலையோடு பேசுங்கள், சார்பு என்பது பொய்யை நோக்கி கொண்டு போகும். பாண்டியர்கள் தான் பார்ப்பனர்களை பயன்படுத்தினார்கள் தங்களின் அரசன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க, அதன் பரிசு தான் ஶ்ரீ ரங்கத்தில் இருந்து பார்ப்பனர்கள் நாடு கடத்தப்பட்டு திருவனதபுறம், பாலக்காடு போன்ற இடங்களில் குடியேறியது.
அருமையான விளக்கம்....
தமிழர்களுக்கு எதிராக அன்று ஆரியம் இன்று ஆரியமும் திராவிடமும்.....
வணக்கம் வாழ்த்துக்கள்...💐👍
யார் கொன்றார் என்பது முக்கியம் அல்ல. ஏன் கொன்றான் எனபதே தெரிய வேண்டியது
Yar konanga mukiyam dan da en konnana elarukum oru niyayam irkum
பிற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
Mikka Nandri ayyyaa, for your information about our tamil history, pls do more interviews like tis...
உலகறிய செய்யவேண்டுமென்றால் ஆங்கிலத்தில் புத்தகங்கள், காணொளிகள் வரவேண்டும்.
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
காந்தளூர் சாலையில் பிராமணர் இருந்ததற்கான சான்று என்ன ஐயா/ மனம் போன போக்கில் சரடு விடுகின்றீர்
Miga armaygha sonnergal aiya🙏🏻
ஐயா, ராஜராஜன் இறந்தது எவ்வாறு? யார் காரணம்? விளக்கவும்.
அருள்மொழி வர்மன் ஆகிய இராசராசன் தவ வாழ்க்கை மேற்கொண்டு இறைவனோடு சேர்ந்தார் என்பதோடு அவருக்கான பள்ளிப்படை கோவிலும் உள்ளது
வேற ஒரு கருத்தும் நிலவிவருகிறது. தஞ்சை சுற்றி உள்ள மக்கள் தஞ்சை பெரிய கோவிலின் முன் மண்டபத்தில் 3 மாடி இருந்ததாகவும் அதில் 3 வது மாடியில் இருந்து அவரை ஒரு பெண் பின்னால் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை praveen mohan tamil என்ற youtube channel வழியாக நான் தெரிந்து கொண்டேன்.
@@kaviyazhinivijayapandian7906 athu thavaru ana unmayile Rajaraja cholan kadaisi kalathai thuravu merkondu thannudaya 90 vathu vayasula irunthar.
@@kaviyazhinivijayapandian7906 அந்த channel un subscribe பன்னிருங்க, தவ வாழ்க்கை வாழ்ந்து போயி சேந்துட்டார் ,
👍
இதை புரிந்தவன் ராஜா சோழன் இன்னும் பலர் அறியவில்லை
ஐயா மிக்க நன்றி. த
Thanks Sir ! TAMIL God Bless You.
Karandai tamil Sangam, Thanjavur
Indha video pathha nambo america vay jayichha maadhiri irukku.nalla irukku
Positive thinking varudhu
Thanks Iya if you don't tell we don't know history, please 🙏what ever you know all history, just tell on the youtube
Today school we need teachers with these stories to our kids
Super excellent sir 👌👌👌👌👌
Ayya vaarthaikku vaarthai vandheriyai uyar kulam endru punaivadhu varuththam alikindradhu...
இன்றுவரை சூழ்ச்சி துரோகத்தால் தான் மறைந்து இருந்து நம்முடனே பயனித்து நம்மை அழிக்க நினைக்கிறார்கள் ஆரியர்கள்
Ok Sir, Thanks for your valuable information.👍🤝
நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சோழர்கால படையெடுபில்
கோடிகளை மதிப்பு மிக்க
கோலார்தங்கவயல் தங்கள்
எங்கே இருக்கிறது
எந்த சிவன்கோயில் நிலம்
சிலை இருக்க சோழர் கொண்டு வநத தஙகம்
தங்க ஆபரணங்கள் எங்கே
போனது ஆதினங்கள் வசமுள்ளதா யாரிடம்உள்ளது தெரிவிக்கவும் அய்யா!
உண்மை யை சிறியவன்சிந்தனை
Correct, bramins
இராசராசன் பெரிய கோவில் கட்ட பெருந்தனத்தை செலவழித்தார் என்கிறது வரலாறு.