இராஜராஜ சோழன் மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்! | Mannar Mannan Interview | Raja Raja Cholan
HTML-код
- Опубликовано: 20 дек 2021
- இராஜராஜ சோழன் மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்! | Mannar Mannan Interview | Raja Raja Cholan
#MannarMannan #RajaRajaCholan #IBCTamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Valluvan caste endraal antha kaalathile king and brahmana kula makkal, avarode real history nasamaayi pochu
Raja raja solan elanu romba pesuringa epo erundaru vayilaye kathia vitu suthi eruparu
மதுராந்தக சோழனுக்கு கீழே
யோவ் கேள்வியவே வளவளன்னு எவ்வளவு நேரம் கேக்கற? Crisp ஆ கேள்வி கேட்டு பழகு… 🙄
Pure nonsense!
எனவே சோமன் ,ரவிதாஸன் , பரமேஸ்வரன் போன்றோர் சேர நாட்டுக் கூலிப்படையினர் போலும். அவர்களை பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளாக அடையாளம் காண்பித்து பழி வாங்கினர். இதில் சேரநாட்டு பிராமணரும் சோழநாட்டுப் பிராமணரும் சம்பந்தப் பட்டிருக்கலாம் ????
ஒருவேளை சதி செய்து கொன்றதனால் கல்வெட்டில் பதிக்கவில்லையோ?...பாண்டியர்கள்
முகலாயர்கள் படை இந்து கோவில் உடைத்தவர் காரணம் கோவில் செல்வங்களை கொள்ளை அடிக்க வந்த நாய்கள் . கல்கி எழுதிய கதை பொய் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு படிக்க வேண்டும். அதில் எல்லாம் பதில் உள்ளது.
சேரநாட்டு பிராமணர்களுக்கும் சோழநாட்டார் ////சோழ குடும்பப் பகையை யாராவது விஸ்தரித்தால் பல தெளிவுகள் கிடைக்கும். அந்த 10ம் நூறாண்டில் சேர நாடு சோழநாட்டின் கீழ் இருந்தது....பின்னர். 11///12 நூற்றாண்டுகளுக்குப் பின் தனி நாடாகப் பிரிந்து போயிற்று.
5 வருசம் கேரளத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் நூற்றுக்கணக்கில் பரமேஸ்வரன் ,சோமன்களை நவீன காலத்திலும் கண்டுள்ளேன். திரு மன்னர் மன்னன் சொன்ன மாதிரி சேர நாட்டு பிராமணருக்கும் ////சோழருக்கும் உள்ள பகையை. திரு மன்னர் மன்னனே. ஆய்வு செய்யலாம். என் சிற்றறிவில் சதிகாரர்கள் சேரநாட்டுக் கூலிப் படைகளை பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளாகக் காண்பித்திருக்கலாம்
எனவே பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ////காந்தளூர் சாலையில் பயிற்சி பெற்ற சேர நாட்டவர்களாய் ஏன் இருக்கக் கூடாது. பாண்டிய நாட்டவரை accent மூலமாக வெகு எளிதில் சோழ மக்கள் கண்டு பிடிப்பார்களே ???
இந்த நிகழ்வை பலரும் பல விதமாகப் புரிந்து கொள்கின்றனர் ;; திரு. மன்னர் மன்னன் தான் ஓரளவுக்கு பிரச்சினையின் மையத்தை கொண்டுள்ளார். இன்று வரை உள்ள ஒரே proof. ஒரே சாட்சி. சோமன் நாயர் , பரமேஸ்வரன் நாயர் , ரவிதாஸன் போன்ற பெயர்கள் இன்றும் நடப்பில் உள்ள பெயர்கள் !!! ஆனால் ஒரு இடத்திலும் ரவிதாஸன் ஐயர் ,சோமன் ஐயர் என்றும் பரமேஸ்வரன் ஐயர் என்று ஒற்றைப் பெயர் கிடையாது
மணிரத்தினை நம்ப வேண்டாம் மன்னர் மன்னனை நம்புங்கள். இவர் தமிழர்களின் சொத்து. மற்றவர் பார்ப்பனர்களின் சொத்து.
மனதில் காழ்ப்புணர்ச்சியுடன் கல்வெட்டு சொல்கிறதென்று புரட்டு கூறுபவர்கள் மத்தியில். நியாமாக பேசும் மன்னர் மன்னன் மரியாதைக்குரியவர்
பொன்னியின் செல்வன் பற்றிய தங்களின் கருத்து மிக மிகச் சரியே 👌🙏
இந்த மாதிரி தலைப்பு வேண்டாம்
Anchor Speaking very low voice
He is speaking totally wrong.. trying to support white cross
Karikalacholan history…plzzzz