சகோதரரே மிகவும் அருமையான பதிவுகள் உண்மையிலேயே இதனால் வரைக்கும் இந்த தூக்கணாங்குருவி கூட நல்லா கட்டுதுன்னு வேடிக்கைதான் நாங்க பாத்துட்டு இருந்தோம் ஆனால் இதில் இவ்வளவு பெரிய ஒரு அறிவுப்பூர்வமான விஷயங்கள் இருக்கு அப்படின்றத தெள்ளத்தெளிவா நீங்க எடுத்து எங்களுக்கு காமிச்சு இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய எல்லா பதிவுகளையும் நான் பாத்துட்டு தான் வந்துட்டு இருக்கேன் அது மாதிரி இந்த மூலத்திற்கு போட்டு இருந்தீங்க அதுவுமே ரொம்ப சிறப்பா இருந்தது ரொம்ப அருமையான பதிவு உடுறீங்க ரொம்ப வாழ்த்துக்கள் நன்றி
Wow!!! மிக அருமையான பதிவு.... இன்று முதல் தூக்கனா குருவி இனம் வளர அனைவரும் முயற்சிக்கலாம்... அதுதான் இந்த பதிவிற்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை!!! இயற்கை சார்ந்த வாழ்வியலை கடைபிடிப்போம்!!!! 🙏🙏🙏👌👌😄
ஐயா, தங்களுடைய இயற்கை சார்ந்த அறிவும் வாழ்கையும் தான் என்றும் நிரந்தரம். தங்களுடைய தூக்கனாங்குருவி கூடு பற்றிய விளக்கம் மிக மிக அருமை தங்களுக்கு எமது மனம்சார்ந்த அன்பும் நல் வாழ்த்துக்களும்
சூப்பர், இதையெல்லாம் பள்ளி பாடத்தில் சொல்லித் தர மாட்டார்கள், வீணா போன நம் கல்வி திட்டம். இன்றைய தலைமுறைக்கு இதை தெரிவித்ததற்கு நன்றி. இன்றைய பிள்ளைகளுக்கு கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு தினசயே தெரியல, என்ன படிச்சு பிரயோஜனம்.
அண்ணா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக ஆழமானவை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை மிக மிக முக்கியமான மற்றும் சிறந்த பதிவு எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் இயற்கை விவசாயம்
அருமை அருமை நண்பரே நீங்கள் உணர்த்திய விஷயம் பல ஆண்டுகளுக்குப் பின் தள்ளி உள்ளது நான்கா நான் பார்த்து கண்டுகளித்த நினைவுகள் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது உண்மை உண்மை
இயற்கையின் அற்புதத்தை தெளிவாக சொன்னீா்கள் நன்றி தோழரே, பிள்ளைகள் படிக்கும் பாடங்களில் தொகுத்தால் பின் வரும் காலங்களில் இயற்க்கையின் அருமை அறிவாா்கள் அரசங்கம் இதுப்போன்ற விஷயங்களை செவிசாய்க்க வேண்டும் நன்றி ஐயா..
One more most important characteristics of dharbai grass is it stops UV rays from passing through it thereby protecting the birds. Thanks for the post bro. Looking forward for more such posts.
Nallaurku Anna intha lifestyle . Inum onena sola marindhutinga idhula rendu kurivila orukuruvi irinthalu inumorukurviyem irinthuvidumam so the great of birds
ஐயா இன்னும் இது போன்ற இயற்கையின் அதிசயங்களையும் அவற்றின் காரணங்களையும் தமிழனின் வாழ்விற்கு எடுத்தூரையுங்கள் மென்மேலும் பல பயனுள்ள பதிவுகளை நம் தமிழ் சமூகத்திற்கு எடுத்துரையுங்கள் இன்னும் பல பயனுள்ள பதிவுகளை காணொளிகளை பதிவிட எனது வாழ்த்துக்கள் நண்பரே 💪💪💪💪💪
தூக்கணாங் குருவி கூடு தூங்க கண்டார் மரத்திலே தூக்கணாங் குருவியைப்பற்றியும் அதன் கூட்டைப்பற்றியும் தந்த விளக்கம் நல்ல விழிப்புணர்வை தந்தது. அருமை சகோதரரே. வாழ்க வளமுடன்!
Very intellectual person you are... very good explanation, my grand father told about this I totally forget thanks for recalling my memories... let me take this opportunity to explain the same to my kids... once again wonderful job
அருமையான தகவல்கள் நண்பா மிக்க நன்றி நானும் சிறுவயதில் பார்திருக்கிறேன் ஆனால் நம் விஞ்ஞானதால் அதை அளித்துவிட்டொம் எல்லா பரவை இனத்தையும் அளித்து சுடுகாட ஆக்கிவிட்டொம்
தூக்கணங் குருவி கூடு நான் சின்னப்பிள்ளையில் நிறைய பார்த்து இருக்கிறேன்...அவ்வளவு அழகாக வீடு இருக்கும் அதன் வீட்டில் அறை வைத்து கட்டி இருக்கும் ...ஆனால் இப்போது ஒரு கூட்டை கூட பார்க்க முடியவில்லை ...
Dr சுந்தரபாண்டியன் வாழ்க வளமுடன் முழு இற்கைஅழிந்துவிட்டது என்று நினைத்தேன் ஆனால் உங்களை பார்தபின் என்த்தை மாற்றி கொன்டேன் இயற்கை உங்ளை இற்கை விவசயி நம்மஆழ்வார் ஏன் படைத்தது தெரிமா இந்த மண்ணையும் மக்களையும் காபற்றும் சாமி நீங்கள் எல்லாம் தான் பத்து சோடி காங்கேன் காளை ஏர்பூட்டி வயலை பருவம்பண்றகாச்சி தீட்டாத அரிசி நாட்டு பசு பால் மோர் அம்மியில் அரைத்து மண் சட்டியில் வைத்த குழம்பு. உளுந்தன் களி (அரிகன் சம்பா அரிசி உளுந்தன்சோறு) (கோவில்பட்டிக்கு போனால் கம்புசோறு சோழசோறு) (கேப்பைகளி முருங்கை இலை கத்தரிகாய் குழம்பு) ஐயோ என்ன சொல்ல பணத்து பின்னால் ஒடுகின்ற ரேஸ்குதிரை வாழ்கையாகமாரிவிட்டது தாத்த பாட்டி வாழ்த வாழ்கை தரவேண்டாம் இளமை வாழ்த வாழ்கை போதும் இயற்யே அதைமட்டம் கொடுபோதும்
சகோதரரே மிகவும் அருமையான பதிவுகள் உண்மையிலேயே இதனால் வரைக்கும் இந்த தூக்கணாங்குருவி கூட நல்லா கட்டுதுன்னு வேடிக்கைதான் நாங்க பாத்துட்டு இருந்தோம் ஆனால் இதில் இவ்வளவு பெரிய ஒரு அறிவுப்பூர்வமான விஷயங்கள் இருக்கு அப்படின்றத தெள்ளத்தெளிவா நீங்க எடுத்து எங்களுக்கு காமிச்சு இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய எல்லா பதிவுகளையும் நான் பாத்துட்டு தான் வந்துட்டு இருக்கேன் அது மாதிரி இந்த மூலத்திற்கு போட்டு இருந்தீங்க அதுவுமே ரொம்ப சிறப்பா இருந்தது ரொம்ப அருமையான பதிவு உடுறீங்க ரொம்ப வாழ்த்துக்கள் நன்றி
நன்றி
@@SirkaliTVttyytvy6yyygtvtyy66
Wow!!! மிக அருமையான பதிவு.... இன்று முதல் தூக்கனா குருவி இனம் வளர அனைவரும் முயற்சிக்கலாம்... அதுதான் இந்த பதிவிற்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை!!! இயற்கை சார்ந்த வாழ்வியலை கடைபிடிப்போம்!!!! 🙏🙏🙏👌👌😄
❤
அருமையான பதிவு. தூக்கணாங்குருவி மிகச்சிறந்த கட்டடக்கலை வல்லுநர் என்பதை தாங்கள் சிறப்பாக விளக்கினீர்கள்.
ஐயா, தங்களுடைய இயற்கை சார்ந்த அறிவும் வாழ்கையும் தான் என்றும் நிரந்தரம்.
தங்களுடைய தூக்கனாங்குருவி கூடு பற்றிய விளக்கம் மிக மிக அருமை
தங்களுக்கு எமது மனம்சார்ந்த அன்பும் நல் வாழ்த்துக்களும்
சூப்பர், இதையெல்லாம் பள்ளி பாடத்தில் சொல்லித் தர மாட்டார்கள், வீணா போன நம் கல்வி திட்டம். இன்றைய தலைமுறைக்கு இதை தெரிவித்ததற்கு நன்றி. இன்றைய பிள்ளைகளுக்கு கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு தினசயே தெரியல, என்ன படிச்சு பிரயோஜனம்.
நன்று
Super , He is a nature lover
நேர்த்தியான உண்மையானக் கல்விபடிப்பு பயனுள்ளவை
ஓரு காலத்தில் நகரத்தில் வாழ்ந்த நான், இப்போது ரசித்து கொண்டு வாழ்கிறேன் கிராமத்தில் 🤩
எந்த கிராமம்
Me also
77797
30 வருடங்களுக்கு முன் சென்றுவிட்டேன் உங்கள் பதிவை கண்டு அறிவுபூர்வமான தகவல் பதிவிட்டமைக்கு நன்றி சகோதரரே
Aam
நான் இன்னும் அதிக பார்க்க விரும்புகிறேன் நன்றி g. P. Sampathkuma annanagar
ஐயா உங்கள் மகத்தான சேவை தொடர , தங்கள் வாழ்க நலமுடன்
எனக்கு பிடித்த குருவி. நல்ல திறமை. அறிவு குருவி. உயரிய விருது கொடுக்கலாம். அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
அண்ணா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக ஆழமானவை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை மிக மிக முக்கியமான மற்றும் சிறந்த பதிவு எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் இயற்கை விவசாயம்
அருமை அருமை இயற்கை சார்ந்த நிறைய தகவல்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்
arumaiyaana karuthu thookanaa kuruvi patri ungal kaanoli moolamee enaku ivloo vibarangal therinthathu migavum nandri 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.....
நன்றி அண்ணா. மனிதனுக்கு ஒரு தெளிவான அறிவுரை.
நன்றி அய்யா உங்கள் சேனல் என்னை மெய்சிலுக்கவைக்கிரது அரிவியலை விட அதிகமானதகவல் உங்களிடம் தெறிந்துகொண்டேன் நன்றி அய்யா
மிகவும் அருமையான பதிவு,,
இப்படியொரு அறிவியல் சார்ந்த பதிவை யாரும் சொல்லி கேள்விப்பட்டதில்லை,,,!!!
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்,!!!
மிக உண்மை. அழகாகவும் சொன்னீா்கள். மிக்க நன்றி! இன்னும் உங்களிடம் நிறைய எதிா் பாா்க்கிறேன். வாழ்த்துக்கள்!
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை, நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், பறவை இனம் மனிதனுக்கு மகத்தான சேவை செய்கிறது, நம் மக்களுக்கு தான் புரியவில்லை
ரொம்ப நல்ல அறிவுப்பூர்வமான பதிவு சகோ தாங்களின் பதிவிற்கு மிக்க நன்றிகள்.
அருமை அருமை நண்பரே நீங்கள் உணர்த்திய விஷயம் பல ஆண்டுகளுக்குப் பின் தள்ளி உள்ளது நான்கா நான் பார்த்து கண்டுகளித்த நினைவுகள் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது உண்மை உண்மை
அன்ணா மிகவும் நன்றி பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் இது போல் நிறைய காணொலி போடுங்கள்
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
அருமையான உண்மையான செய்திப்பதிவு நன்றி உயர் அறிவு உயிர் அறிவே மனித அறிவுமட்டுமல்ல .. மிகச்சரி நன்றி♥
அருமை ஐயா,
மிக தெளிவாக இயற்கையின் அறிவியலை விளக்கியுள்ளீர்கள்.
உங்கள் விளக்கம் பாராட்டத்தக்கது.
Super bro
மிகவும் உயர்ந்த சிந்தனை பதிவு வாழ்த்துக்கள் சகோ
Arumai anna....pesama chittu kuruviyaa poranthirukalam pola iruku.... thanks....innum ithumathuri neraya videos podunga.... god bless you....
மிகவும் நேர்த்தியான விளக்கம், சகோதரர்.
நான் உங்களிடமிருந்து இன்னும் நிறைய கற்க விளைகிறேன்......🙏🙏🙏💪
அருமையான பதிவு ஐயா.. மிகவும் துல்லியமாக இருந்தது.
அருமை அருமையான பதிவு நண்பரே....இது போன்ற பல்வேறு பதிவுகளை இட்டு, நமது உறவுகளை யாவருக்கும் சென்றடையச் செய்து, தெளியவடையச் செய்யுங்கள் நண்பரே...
கண்டிப்பாக
Thimedi songs
மிகச் சிறப்பு ஐயா
தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதுங்கள்
நன்றி வணக்கம்
கண்டிப்பாக
அருமை அருமை அருமை நண்பரே .
மிக மிக அற்புதமான தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள்
இயற்கையின் அற்புதத்தை தெளிவாக சொன்னீா்கள் நன்றி தோழரே, பிள்ளைகள் படிக்கும் பாடங்களில் தொகுத்தால் பின் வரும் காலங்களில் இயற்க்கையின் அருமை அறிவாா்கள் அரசங்கம் இதுப்போன்ற விஷயங்களை செவிசாய்க்க வேண்டும் நன்றி ஐயா..
அருமையான பதிவு ஜயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்.
S Balaji pppoooo
S Balaji ookk
S Balaji ababa
தெளிவற்ற விமர்சனம்
ஆனால் நல்ல ஒரு கருத்து
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சகோதரா,இயற்கை வாழ்வியலை மீட்டெடுக்கும் உங்கள் முயற்சி மேன்மேலும் தொடரட்டும்.
நன்றி, வாழ்க நலமுடன்.
விளக்கம் தெளிவாக தந்ததற்கு நன்றி சகோதரர்.சிறப்பு .🙏
👍👌🐣🐤🐥
அன்னா வாழ்க வளமுடன்.
ரெம்ப நன்றி.
மிகவும் அற்புதமான ஆச்சரியமான செய்தி. கடவுள் எத்துணை ஆச்சரியத்திற்கு உரியவர்.
அருமையான விளக்கம் தம்பி. ஒரு ஆசிரியர் கூட இவ்வளவு அழகாக தெளிவாக சொல்லமாட்டாங்க. நன்றி 🙏.
நன்றி
Nanum nagarathil irunthu village ku vanthu viten
ண இன்
அழகா விளக்கம் அளாத்தீர் நன்றி 🙏
நல்லது அண்ணா அதிகம் தெரிந்து கொண்டேன்!!!
சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வியந்த அற்புதமான தூக்கனாங்குருவி யின் கூடு..மிக சிறப்பான நுட்பமான தகவல்கள், நல்ல பதிவு.. நன்றி சகோ 👌
ரொம்ப அழகா பேசுறீங்க
நன்றி இது போன்ற கிராமம் சார்ந்த தகவல் இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை
மிக அருமையான பகிர்வு
நன்றி ஐயா.
Arumaiyana pathivu.... Payanula pathivu....
Miga miga arumaiyana pathivu! Nanri! Valthukkal!
அருமை சிறந்த முயர்ச்சி அற்புதம்
மிக அருமையான பதிவு......!!!!வாழ்த்துக்கள் அண்ணா......!!!!
இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடுங்கள்.....!!!!
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் நமது சேனலில் உள்ளது அனைத்தையும் பார்த்து பயன் பெறவும்
நன்றி.. இதுபோல் எங்களுக்கு இயற்கை சார்ந்த வாழ்வியலை மேலும் சொல்லிதாருங்கள்...
sure bro
அருமையான பதிவு.
அனைவரும் தொிந்து கொள்ள வேன்டிய பதிவு.சூப்பர் வாழ்வோம் வளமுடன்
இயற்கையை சார்ந்த நிறைய விஷயங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்
SAHA kitchen
7iuyty6667
Super Anna
Thangam nee sonna matter hundred persant vaasthavamana pechu aana itha evanum yethukka maatanungha rasaa.
நூற்றுக்கு நூறு உண்மை
அருமை சகோதரா வாழ்த்துக்கள்
Sir அருமையான தகவல்கள் & விளக்கம்
அருமை. விளக்கம். கொடுத்தவருக்கு. நன்றி
அண்ணா அருமை இதே மாதிரி வீடியோ போடுங்க
Super message brilient birds vazhiga valamudan
அருமையான பதிவு நன்றி
மிகவும் அருமையான பதிவு ஐயா. இதைப் போன்ற நிறைய விஷயங்களை வருங்கால தலைமுறையினருக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டும். நன்றி!
One more most important characteristics of dharbai grass is it stops UV rays from passing through it thereby protecting the birds. Thanks for the post bro. Looking forward for more such posts.
மிக அற்புதமான பதிவு தோழரே ... நன்றி
Nallaurku Anna intha lifestyle . Inum onena sola marindhutinga idhula rendu kurivila orukuruvi irinthalu inumorukurviyem irinthuvidumam so the great of birds
மிகவும் அழகான அருமையான பதிவு சகோ
அருமையான பதிவு இயற்க்கைய் பாதுகாப்போம் நாம் தமிழர்
மிக்க நல்ல பதிவு. இன்னும் எதிர்பார்க்கிறேன்.
அருமை அருமையான பதிவு நண்பரே... super.
தகவல்அருமை.மிகவும்.பயனுள்ள.தகவல்.தந்தமைக்கு.நன்றி
மிகவும் அருமை நண்பா.இந்த அறிவு நமக்கும் தேவை.நம்மை ஆள்பவருக்கும் தேவை.
Very well explained....
Super.... Congrats sir
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழரே!
ஐயா இன்னும் இது போன்ற இயற்கையின் அதிசயங்களையும் அவற்றின் காரணங்களையும் தமிழனின் வாழ்விற்கு எடுத்தூரையுங்கள் மென்மேலும் பல பயனுள்ள பதிவுகளை நம் தமிழ் சமூகத்திற்கு எடுத்துரையுங்கள் இன்னும் பல பயனுள்ள பதிவுகளை காணொளிகளை பதிவிட எனது வாழ்த்துக்கள் நண்பரே 💪💪💪💪💪
என்னுடைய சிறு வயதில் இது மாதிரி நிறைய கூடுகளைப்பார்த்திருக்கிறேன்.
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...
மிகவும் அருமை ஐயா.....
அருமை அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Amazing. Am very happy to watch this bird and its nest in my village. Thx for the info.
ஐயா அருமையான தகவல்கள். வணங்குகிறேன்.
இதையெல்லாம் பார்க்கும் போது 100 வருடத்திற்கு முன்பே பிறந்திருக்கலாம்னு தோனுது!
ஆமா சார் நீங்க செல்வது சரி
Unmai
Aama pa
@@Anandakumar772 ,
SupaR
இன்றைய தலைமுறையினர் அதிகம் அறியாத அருமையான தகவல் அளித்தமைக்கு நன்றி...
அருமையான பதிவு
தூக்கணாங் குருவி கூடு தூங்க கண்டார் மரத்திலே
தூக்கணாங் குருவியைப்பற்றியும் அதன் கூட்டைப்பற்றியும் தந்த விளக்கம் நல்ல விழிப்புணர்வை தந்தது.
அருமை சகோதரரே.
வாழ்க வளமுடன்!
அருமையான பதிவு நண்பரே
தூங்கனாங்குருவி பற்றிய மிகப் பயனுள்ள அருமையான தகவல்கள். மிக்க நன்றி
Very intellectual person you are... very good explanation, my grand father told about this I totally forget thanks for recalling my memories... let me take this opportunity to explain the same to my kids... once again wonderful job
அருமையான பதிவு நண்பரே தொடர்ந்து பதிவிடுங்கள்
இயற்கையின் மிக சிறந்த கட்டிடகலை நிபுனர் இந்த உலகத்தில் "தூக்கணாங்குருவி"தான்.👍
அருமையான தகவல்கள் நண்பா மிக்க நன்றி நானும் சிறுவயதில் பார்திருக்கிறேன் ஆனால் நம் விஞ்ஞானதால் அதை அளித்துவிட்டொம் எல்லா பரவை இனத்தையும் அளித்து சுடுகாட ஆக்கிவிட்டொம்
இந்த பூமியின் இயர்க்கையய் சார்ந்து வாழ்ந்த ஆதி மனிதனே அறிவியலின் பிதாமகன்
அன்பான பகிர்வு. அருமையான பதிவு.
அற்புதம்
God is great
அருமை ஞான பாண்டியன்
அருமை.....
சிறப்பு மிகவும் சிறப்பான தகவல்
இந்த வீடியோ க்கும் like போட விரும்பாத
மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறது..
😌😌😌
porampokku nainkathan dislike pannuvanuva. muttapasanga
Fantastic
அவர்கள் மனித ஜென்மங்கள் இல்லை
Arumai...neraiya thagavalgal...nandri
தூக்கணங் குருவி கூடு நான் சின்னப்பிள்ளையில் நிறைய பார்த்து இருக்கிறேன்...அவ்வளவு அழகாக வீடு இருக்கும் அதன் வீட்டில் அறை வைத்து கட்டி இருக்கும் ...ஆனால் இப்போது ஒரு கூட்டை கூட பார்க்க முடியவில்லை ...
நான் கூட நண்பா 😐😐😐
@@paandatube5041 Mm
Meena Elangovan
அதே...
வண்டி சத்தம் குறைவாய் கேட்கும் இடத்தில் தன் கூட்டை கட்டும். 🐦🐦
பல அறியாத தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்
Dr சுந்தரபாண்டியன் வாழ்க வளமுடன் முழு இற்கைஅழிந்துவிட்டது என்று நினைத்தேன் ஆனால் உங்களை பார்தபின் என்த்தை மாற்றி கொன்டேன் இயற்கை உங்ளை இற்கை விவசயி நம்மஆழ்வார் ஏன் படைத்தது தெரிமா இந்த மண்ணையும் மக்களையும் காபற்றும் சாமி நீங்கள் எல்லாம் தான் பத்து சோடி காங்கேன் காளை ஏர்பூட்டி வயலை பருவம்பண்றகாச்சி தீட்டாத அரிசி நாட்டு பசு பால் மோர் அம்மியில் அரைத்து மண் சட்டியில் வைத்த குழம்பு. உளுந்தன் களி (அரிகன் சம்பா அரிசி உளுந்தன்சோறு) (கோவில்பட்டிக்கு போனால் கம்புசோறு சோழசோறு) (கேப்பைகளி முருங்கை இலை கத்தரிகாய் குழம்பு) ஐயோ என்ன சொல்ல பணத்து பின்னால் ஒடுகின்ற ரேஸ்குதிரை வாழ்கையாகமாரிவிட்டது தாத்த பாட்டி வாழ்த வாழ்கை தரவேண்டாம் இளமை வாழ்த வாழ்கை போதும் இயற்யே அதைமட்டம் கொடுபோதும்
அருமையான பதிவு தகவல்கள் தொடரட்டும்
Its really a great message. Thank u so much for sharing this info. 👍👍👍