விடை தெரியாத விஷயத்தை கடவுள் என கற்பித்திருக்கின்றனர்..! DharmaDurai Speech
HTML-код
- Опубликовано: 7 авг 2024
- தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் 27.04.2023 அன்று உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் G.K (தர்மதுரை ) ஆற்றிய உரை.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil | #science | #bookfair2023
சிந்திக்க வைத்த அருமையான பேச்சு...
மகாப்பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களான்னு ஆச்சரியமே இல்ல.
ஏன்னா அறிவியலும் மானுட நேயமும் இருக்குற இடத்துல அறிவாளிகள் தானே இருக்க முடியும்...
அருமையான பேச்சு ❤❤❤
Ean ,Valar Paruvangalil ,Paarthadhu Padithadhu, Eiyarkai, Saarndhe,
Karpanai, Padhivuhalau Ean, Manadhil Padhinthirundhu !
Eiyarkai, Mattume Ealla Uyiri
halukum, Kadavul !
Tholzar in Padhivuhal, Arivaatndhe
Sindhanayaalarhalai, Ookku
vickum, puthahamahe Paarkiren ,!
.........Nantry. !
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
ஏன் அறிவியல் துறையால் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியவில்லை
@@agastinthomas5458ஏன் கடவுளால் குடுக்க முடியுமா? கடவுளே மனிதனின் கண்டுபிடிப்பு தான் 😀
@@cricbreaktamil7561 ஆம், கடவுள் மனிதனுக்குள் உள்ள ஆத்துமா என்னும் பொக்கிஷத்திற்கு நித்திய வாழ்வை, மறுவாழ்வாக கொடுக்கிறார். கடவுளே மனிதன் கண்டுபிடிப்பல்ல, மனிதன் கடவுளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கடவுளின் நியதி. 😊
இதுவரை புத்ததகத்திருவிழாவில் வித்தியாசமான பேச்சு இதுதான்.நன்றி.வாழ்த்துக்கள்.
❤
பெய்யான பேச்சு,,,
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
@@madansamy5535 மடசாமியோ..
@@madansamy5535 mental loosu
தமிழ்ச் சமூகத்துக்கு இன்றைய முக்கியத் தேவையானவர் நீங்கள்..குறிப்பாக சங்கித்தனம் நிறைந்திருக்கும் சமூக ஊடகங்களில் உங்களுக்கான இடம் அதிமுக்கியமானது..
மிகவும் சரி சங்கிக்கு மட்டும் தேவைப்படாது கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் அனைத்து மூடர் கூட்டத்திற்கும் வேண்டும்
@@hariprasanth6506 கடவுளை நம்புவனெல்லாம் முட்டாளா,,அப்படி பார்த்தால் டார்வின் முட்டாளா,,,அவர் கடவுள் இல்லை என்று சொன்னதில்லை,,
மதங்கள் வரவில்லை என்றால் இன்று நாம் காட்டுவாசிதான். அறிவியல் எங்கிருந்து வளர்ந்தது தெரியுமா?...
இறைவன் இருக்கிறான் என்று நம்புவதுதான் பகுத்தறிவு...
Poda pudungi.. equipment eh illama navagragam ah vetchaan.. ippo telescope ah vetchi kandupudicha unakku enna myiraa therium.....
❤
We must listen to such talks very often. Thanks.
இப்ப உள்ள நிலையில் "அறிவியல்" தான் நாட்டிற்கு மிக முக்கியம் இவரை அழைத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி
டேய் இவனே கூகுளை தேடி பதில் சொல்லுறவன்.. இவன தலைல தூக்கி வச்சி ஆடுற.🤣😂
Poi sollava
Ivar solrathu scientific ah proof oda solrathu....Ungala mathiri vada sudra kathai illa😂@@unityisfaithhope581
மேடைப் பேச்சு ஒரு பொறுப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அருமை.
விளக்க
இயலாத
மதங்களின்
கதைகளைத் தாண்டி...
அறிவியல்
என்பது
என்ன
என்பதை
எளிய
முறையில்
விளக்கிய
அன்புத்தோழருக்கு
மிக்க
நன்றி !
எந்த ஒரு மதத்தின் கதைகளுக்கும் விளக்கம் தேவை இல்லை அதை உணர வேண்டும்
பூமி தட்டையா இருப்பது அம்பலமாகிவிட்டதால் கடவுள் இருக்கிறார் என்பதும், சொர்க்கம், நரகம் நிஜம் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது.
கடவுள் இல்லை என்றும் பூமி உருண்டை என்றும், சுத்துது, பறக்குது என்றும் photoshop செய்து ஊரை ஏமாற்றும் mr gk இல்லுமினாட்டி உருட்டர்கள் கதறுங்கள்.
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
. சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@@hariprasanth6506 haha🤣🤣🤣
@@hariprasanth6506 what is your religion
யூடியூப் பேச்சை விட மேடை பேச்சுல கலக்குற தம்பி. அருமை. அருமை.
Muttal thanamana pechu
Mr.உருட்டு
@@kandasamys8994 அப்படி சொல்லுங்க அரிச்சந்திரா...
@@kandasamys8994 nee NTK va?
@@vengadesangv5688 இல்லை. நீங்க dmk வா?
Arumaiyana speech bro 👌👌👍👍🔥🔥
One of the extraordinary speech Mr.GK to understand by the commnaman. Please continue your service to the society to improve their knowledge.❤
Excellent Speech
Mr G K...
அருமையான உரை... நீங்கள் தொடர்ந்து இது போன்ற புத்தக விழாக்களில். பேசுங்கள்..
அறிவியல் மனப்பாங்கு சமுகத்தில் மேலோங்கும்...
இப்படி அறிவியல் வளர்ந்து வளர்ந்து தான், மனிதன் மனிதத்தை மறந்து மன்னிக்கவும், மனிதத்தை இழந்து, மிருகமாய் மாறிக்கொண்டிருக்கிறான். இன்று மனிதனைபோல சிந்திக்க தெரியாத மிருகங்கள் எல்லாம் மனிதனுக்கென்று கொடுக்கப்பட்ட அன்பு, கனிவு, கருணை, இரக்கம் இவைகளில் மேலோங்கி மனிதனை மிஞ்சி செல்ல பிராணிகளாக பூணை, நாயிலிருந்து, பாம்பு, பல்லியிலிருந்து, புலி, சிங்கங்கள் வரை நம்மை மிஞ்சி, ஆத்துமாவே இல்லாமல் ஆத்மார்த்தமாக வாழுகிறது. இதையும் அதே கடவுள் தான் மனிதனுக்கு பாடமாக அனுமதித்திருக்கிறார்.
உண்மையான பகுத்தறிவு 👌
Mr GK, அருமையான பேச்சு. எளிமையாக விளக்கம் தான் உங்கள் பலம். தொடரட்டும் உங்கள் பணி.
Interview starts @ 2:10
இந்தியா வில் மட்டும் தான் அறிவாளிகளப்பார்த்தால் முட்டாள் கூட்டத்திற்கு பயம் Keep rocking Mr GK
முட்டாள் திராவிட கழகம்
@@venkatr3987 ipo enna kora pirasavam suga piravsamna sonnom loosu sangi
Actually no, other countries are following their bible and religion like crazy. India don’t have any access to Vedic books because of discrimination and caste. One way that was helpful for us to think outside the box. 😅
ஜன்ஸ்டின்,டெஸ்லாவும் அறிவாளிகள்தான்,,,அவர்களை பார்த்து நாத்திகவாதிகள் ஏன் பயப்படுகிறார்கள்,,,
@@arinthumariyamalumdk4418 Mr.GK வரலாற்றை பற்றி பொய் சொல்கிறார் ,,அவர் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது,, அவர் தரும் அறிவியல் விளக்கம் நல்லா இருக்கும்,,,,ஆனால் கடவுள் இல்லை என்று ஒரு விளக்கம் தருவதுதான் ஒரே பொய்யாக இருக்குது,,,,
❤❤❤அருமை பேச்சு Mr.Gk bro❤❤❤
Excellent Speech...
அறிவு விரிவு தெளிவு நெகிழ்வு மன மகிழ்வு நன்றிகள் பர்பள.
Excellent Speech. every one must listen his speech.
I love mr GK......he is proud of Tamil Nadu........💪💪💪👍👌👌
அப்புறம் என்ன புன்டைக்கு மதம் மாறி போயி வேற சாமிய கும்பிடுற. பைபிளே சிறந்த அறிவியல் ன்னு எதாவது முட்டாக்கூ சொன்னானா
வீடியோவை முழுமையாக பார்த்தேன் தோழர் , அருமையான பேச்சு..... 👌👌👌👏👏👏
Great and comprehensive speech about science and related books
சிறப்பான கோர்வையான சுவையான எளிமையான பயனுள்ள சிந்திக்கத்தூண்டும் உரை ! நன்றி ஜிகே GK
Only one word , mass super mass speech Mr GK . Keep continue we are ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super Anna ❤❤
மிகவும் அருமையான அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய கருத்துரை
👍
அருமையான பேச்சு. நன்றி ஐயா.
மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:29)
وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)!
(அல்குர்ஆன் : 2:23)
@@ruwaydahabidali4643 இறைசக்தி மதங்களுக்குள் உள்ளதல்ல, பிரபஞ்சம் எங்கும் நிறைந்து மறைந்து இருப்பது, அதன் செயற்பாடுகள் எல்லா உயிாிலும், உயிரற்றது என்று நாம் கருதுகின்றவற்றிலும் உண்டு. நீ இன்ன மதத்தைச் சாா்ந்தவன் என்பதில் இல்லை.
@@ruwaydahabidali4643 m
Arumaiyana pathivu GK
💥அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்💝💝💝
Simple like index, powerful speech
Super Mr.GK Anna ❤❤
Great speach....m
மிக சிறப்பான தமிழ் அறிவியல் உரை....
மகிழ்ச்சி ....
மகிழ்ச்சி ...
மகிழ்ச்சி ...
வாழ்த்துக்கள் MR.GK
❤valuable speech
Love you bro
1.Principa methemetica (1687) - Isaac Newton
2.உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வின்
3. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்
4. சேப்பியன்ஸ் ( மனித குலத்தின் சுருக்கமான வரலாறு) - யுவால் நோவா ஹராரி
Ethil tamil language book eruka
Avaru solla mataru. Mela sonna Ella bookum oru bookla iruku Thirumandhiram
@@truedecors5941😢😮😅😊😂
@@truedecors5941 Appadilaam onnum illai.
@@muneessherwar3982 Sapiens Tamil Audio book kuda irukku.
Great speech Gk
மனிதன் எங்கிருந்து வந்தோம் என்று தேடுகிறான் இல்லை என்றாள் போய் சேருவதை பேசுகிறான் ஆனால் நடுவில் தன்னை அறியாமல் முட்டாள் ஆகிறான் தன்னை அறிய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்
நிறைய பேசும்
உங்கள் திறமைகளை மற்றவருக்கு பகிரவும்
mr gk Anna super speech
வாழ்த்துக்கள்.
Fantastic fantastic fantastic. Sorry I am not good in vocabulary to praise your speech. What a flow, what a clarity, brilliant. Our Tamil community needs a lot more speeches from you from now on besides your RUclips videos
அருமை தோழரே! தங்கள் அறிவியல் தளத்திலான சமூகப்பணி சிறப்பான ஒன்று! வாழ்க! வெல்க!
உங்கள் பதிவுகளே.... என்னை அறிவியலை நோக்கிச் சிந்திக்க வைத்தது..... நன்றிகள்
Good Speech 🎤
Excellent speech
"God save us from religion"
David Icke"
"கடவுளே, மதத்திடமிருந்து எங்களை காப்பாற்று"
A.. magnificent long scientific temper..speech must be heard
Irrespective of age nd irrespective of
Religion..in blind religion based
Society.
Still learning from you in the age of 65, thankyou gk sir
I'm 78 sir ,
மடை திறந்த வெள்ளம் போல் உங்களின் பேச்சு அருமை.
Congrats Mr. GK
1.principia mathematica - issac newton
2.origin of species - charles darwin
No no
@@Thevarajah-gq8rc what ?
இயற்கையில் சிங்கம் புலி நாய் பூனை குதிரை இவைகளுக்கு என்று ஒரு எல்லை உண்டு அந்த எல்லைக்குள் வாழ வேண்டும் என்று இயற்க்கை யின் விதி அதேதான் மனிதனின் வாழ்வியல் முறை அவனுடைய அறிவு சிந்தனை எல்லாம் ஒரு கட்டம் அதற்குள்தான் அவன் சிந்தித்து செயல் பட முடியும் அதுவும் இயற்கையின் படைப்பு இயற்க்கை யின் ரகசியத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது இது வரையும் அப்படித்தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது சாதாரண மரணத்தை வெல்ல முடியாத நம்மால் நம்மை படைத்தவனை எங்கிருந்து பார்க்க முடியும்
Unga thanipatta sinthanaiya
பயனுள்ள தகவல்கள்
அருமை
Very nice 👍
சிறப்பு 🎉
Arumai sir
💐💐💐
Super ✨
மிகச்சிறப்பான பதிவு. விரிவாக விளக்கியவர் க்கு வாழ்த்துக்கள்.
பரிணாம வளர்ச்சியில் முட்டை பற்றிய என் கருத்து - முட்டை உரு துவாரத்தின் வழியாக வருவதால் அதன் வடிவம் மாறுகிறது. வயிற்றில் இருக்கும் போது கெட்டியாக இருக்காது அதுவே வெளியே வரும்போது கடினமில்லாமல் காற்றினால் கடினமாகிறது. வெப்பக்காற்று தான் அதை கடின மாறியது. காத்திருந்து கோழி முட்டையிடும் போது தெரிந்துகொள்ள முடியும். அனுபவம் இல்லை. கருத்து மட்டுமே.
No,no
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
அருமையான பேச்சு.. மிக பெரிய உண்மையை உரக்கச் சொன்னீர் .......
Speech super excited about this one of my favourite thanks for sharing your experience Thankyou so much
Mass Bro, I didn't expect this. Awesome
அறிவுத்தேடல் உள்ளவர்கள் புரிதலை கண்டடைகிறார்கள், புரிதலை கண்டடைந்து அதை மேலும் புரியும் வகையில் மக்களுக்கு கற்பிப்பவர்கள் தம்மை புகழ் தேடி வருகிறது. Mr. GK மேலும் பலரால் அங்கீகரிக்கப்பட்டு புகழ் பெற வாழ்த்துக்கள்.
மிஸ்டர் ஜிகே தங்கள் பேச்சு அருமை
அருமை bro ❤❤❤❤
அருமையான , தெளிவான பேச்சு தோழர். தொடர்ந்து மேடைப் பேச்சிலும் அதிகம் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள் ❤❤👌🏻👌🏻
Great initiative bro ❤🎉
ஆதலால் நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகம் ஆடும் கலைஞனடா என்று நாம் நமது வேலையை பார்க்க வேண்டியதுதான்.நம்புகின்றவர்கள் நம் பட்டும் நம்பாதவர்கள் அவரவர் வழியில் போகவேண்டியதுதான்
எல்லா புகழும் இறைவனுக்கே
Mr. GK ...❤❤❤❤👏👏👌👌🤝🤝🤝👍
Well said bro....🙏🙏🙏🙏
Ariviyal.thedal.speech.welldone.sir.very.informative.msgs.tq.sir.thodarga.num.panni.god.bless.u.sir..makkall.innum.arivu.peravenndum..matram.varuga.ulagam.vallarga😊😊😊😊😊😊😊😊
Very good message GK
Super speech ❤
The individual who helped Tamilan to understand science in today's plain language with a lot of research and effort. Mr Gk ...!!!!
Lmes
🎉🎉🎉🎉🎉
Super explain anna very very greate are you different methods speech by . nellsonAri thirumapuri DT
👌👌👌
நண்பரே நான் உங்களின் ஒரு Videoவ கூட தவறியதில்லை I love your speech
தம்பி நீ ஒரு விஞ்ஞான விழிப்புணர்வு சின்ன பெரியார் தம்பி வாழ்க வளர்க உன் சேவை மக்களுக்கு தேவை
🤣🤣🤣 அறிவியல் விளக்கமே தவறாக இருக்கு,,
@@madansamy5535 சொல்லிட்டாரு ஐன்ஸ்டீன் 😂
சின்ன பெரியாரா🤣🤣 mr gk வ கேவலப்படுத்த வேண்டாம்
@@aravind_free_fire_india நான் ஐன்ஸ்டின்னு கண்டுபிடிச்சட்டாரு இந்த நீயூட்டன்,,,புல் பூண்டே இல்லாத இடத்தில் மரம் இலைகளை ஒட்டகச்சீவிங்கி திங்கும்மா,,தம்பி எந்த ஒரு அழிவு வந்தாலும் உயரமான பொருளுக்குதான் பாதிப்பு அதிகம்,,,,அந்த அழிவு மேலே இருந்து வந்தாலும் சரி பூமியின் நிலப்பகுயின் கிழே இருந்து வந்தாலும் சரி,,,
மிக சிறப்பான பகுதி அறிவியலைத்தான் இந்த மக்களிடம் முதலில் எடுத்துச்செல்ல வேண்டும் அறிவியலுக்கு புறம்பான செய்திகளைவிட அறிவோடு பிணைந்துயிருக்கும் வாழ்வியலுக்கு இது போன்ற தகவல்கள் அவசியம் தேவை எதற்கும் தயங்காமல் தொடர்ந்து இயங்குங்கள் வாழ்த்துகள்
ஆண்டவன் இல்லாமல் ஆயுசு முழுதும் வாழலாம் ஆனால் அறிவியல் இல்லாமல் அரை மில்லி மீட்டர் கூட நகர முடியாது... எதையும் பகுத்தறிவுடன் செயல்படுத்த வேண்டும்.❤❤❤❤❤
Inga erukura sila peru inga appove tamil ancient temples la ulla silaigal athu soldra meaning lam pakama and Sangam literature lam padikama, Sidhargal namaku kodutha science, maruthuvam pathilam therinchikama ellame foreign kaaran than first kandu padichan nu alli viduvaanga.
Veli naatu kaaran tamilanoda kalai arivu, ariviyal arivu, maruthuva arivu lam pathi soldra channel ku pota comments.
Thank you for introducing me to your culture and history. You have a beautiful country and history. I am from Southern California and I was never taught such interestingly amazing structures exist. The vedas and Hindu history/stories are so interesting.
I used my Star Walk and Sky Tonight app to look at the night sky and I still don’t know what I’m looking at. These ancient people are true explorers and seekers of knowledge. I would love to transport myself to these ancient times.
Thank you for another fascinating video that proves once again that Western scientists "invented " things that ancient people in India were using centuries earlier. We need these truthful and educational videos from you. Thanks for sharing the knowledge from your big brain, your culture is absolutely riveting! God bless you sir!
The ancient world was more advanced then we are taught. India is just one location that proves it every day. The tech of the temples alone proves it to me with out all the advance writing telling what they could do.
It is WONDERFUL to have a source of knowledge, culture and history that Euro-American academia just won't provide.
It's odd, that all these temples/constructions are a thousand years old. Personally, I suspect they are a lot older, and the civilization that built them much more advanced that we ( in the West )
Mr GK 👍👍
அருமையான தெளிவான விளக்கம் ❤
அறிவியல் ஆக்கப்பூர்வமானது ❤
Wonderfull speech and you doesnt seems to be a new person who speaks in front of big audiences. Informative and usefull. Tqvm GK
...Simple Aana Starting
Complexana Ending...
Always lovable, likable,and 1 and 1ly 🔥The curiosity maker Mr. Gk🔥 sir Fantastic Speech sir...
😊 I'm ready to Waiting for your another speech... ❤😊
மிக அருமையான பேச்சு
❤❤❤❤தம்பி அருமை...🎉🎉🎉🎉
38 நிமிடங்கள் 3 நிமிடம் போல போனது உங்களது பேச்சை கேக்கையில்.. அருமை
Happiness is seeing the fav youtuber in stage ❤
Good
Good job gk
GOD IS GREAT LET US PRAY EVERY DAY GOD WILL HELP US AND GUIDE US
How do u know god is great 😂
@@staycurious2242 how do you know there is god
@@Cacofonixravi i dont know
@@staycurious2242 read god delusion, god is dead, periyar works, Carl Sagan,
@@Cacofonixravi i read them , I definitely knew gods claimed by this world never existed. But i wonder about the possibility of unknown. god is a very vague word without a proper meaning. I am a non believer but can’t call myself atheist because I can’t completely say god which is out of universe never existed because i cant prove it doesn’t exist but i am sure that the god’s claimed by most religions never existed because of its qualities are so humanly . Once again god in the sense a multi dimensional one where it doesn’t care about anything or even it may be a simpler thing the is responsible for everything and these are just hypothetical scenarios thats all.
வாழ்த்துகள் sir இது போன்ற பல மேடைகளில் நீங்கள் பேசி அறிவியலை எளிமையாக்க வேண்டும் ...
அறிவியல் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்று. கடவுள் என்பது எதுவுமே இல்லாமல் எதையும் உருவாக்குவது. அறிவியல் ஏதோ ஒரு புள்ளியில் தான் தொடங்கியிருக்கும். அந்த புள்ளி தான் எது என்று அறிவியலின்படி பதில் சொல்ல முடியுமா ?.
Super Talk Mr.G.K.